Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பு நீதிமன்றத்திற்கு முன்பாக ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு வெள்ளி, 26 டிசம்பர் 2008, 10:39 மணி தமிழீழம் [செய்தியாளர் தாயகன்] கொழும்பு, மவுன்ரிலவினியா நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் படுகாயமடைந்துள்ளார். முச்சக்கர ஊர்தியில் சென்ற இனம் தெரியாத ஆயுததாரி குறிப்பிட்ட நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்தத் துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை. pathivu

  2. மீள்குடியேற்றம், படையினர் வசமுள்ள பொது மக்களின் காணி விடுவிப்பு போன்ற விடயங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என நோர்வே பிரதமரிடம் வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், குறித்த செயற்பாடுகளில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள நோர்வே பிரதமர் எர்னா சோல்பேர்க்கிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்குமிடையில் சந்திப்பு இன்று கொழும்பில் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியலமைப்பின் ஊடாக தீர்வொன்றினை பெறுவது மிகவும் …

  3. யானைகள் இடம்பெயரும் கடவைப் பாதைகளில் புகையிரதப்பாதைகள் குறுக்கிடுகின்றன. இந்தப் பகுதிகளில் புகையிரதங்கள் வேகத்தைத் தணிக்க வேண்டும் என்று வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு (16.08.2016) தலைமன்னார் - மதவாச்சி புகையிரதப் பாதையில் மெனிக்ஃபார்ம் அருகே புகையிரதம் மோதியதில் நான்கு யானைகள் உயிரிழந்தன. சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் பொ.ஐங்கரநேசன் புகையிரதத் திணைக்கள அதிகாரிகள், வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் இவ்விபத்துப்பற்றிக் கேட்டறிந்துகொண்டார். இதன்பின்னர் அங்கு ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்குறிப்பிட்டவாறு கேட்டுக் கொண்டுள்ளார். …

  4. வன்முறைக்கு வன்முறைதான் பதிலடி: ஓமல்பே சோபித தேரர்.! "வன்முறையை நாடினால் வன்முறைதான் பதில் என்பதற்குக் கறுப்பு ஜுலை ஓர் சாட்சி." - இவ்வாறு தேசிய பௌத்த புத்திஜீவிகள் சங்க சபையின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். கறுப்பு ஜுலைக் கலவரத்தின் 37ஆவது நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "1983ஆம் ஆண்டு அரங்கேறிய கறுப்பு ஜுலை இனக்கலவரத்துக்கு தமிழீழ விடுதலைப்புலிகளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசுமே முழுப்பொறுப்பு. யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இராணுவத்தினரைக் குறிவைத்து தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலின் எதிரொலியாகவே கொழும்பி…

    • 3 replies
    • 987 views
  5. குத்துயிரும் குலையுயிருமாய் சிங்கள பத்திரிகையாளர்.

    • 4 replies
    • 2.5k views
  6. SRI LANKAN HIGH COMMISSION FAILS TO STIFLE PROTESTS Sydney, Friday -- The Sri Lankan Government has failed dismally in its attempts to shut down the protests against itscricket team, according to Boycott Sri Lanka Cricket Campaign. BSLCC spokesperson Trevor Grant said today the Sri Lankan High Commissioner, Admiral Thirasa Samarasinghe, hadtried to stop the rallies, as he forecast he would, but had not been successful. “I have recently learned through my cricket contacts that the High Commissioner rang the authorities at theMelbourne Cricket Ground and demanded that they stop the protests,” said Grant, a former cricket writer and sportswriter at The Age and Heral…

  7. முல்லைத்தீவு பிரதேசத்தில் 9 இராணுவ அணிகள் முன்னகர்வு வீரகேசரி நாளேடு 1/11/2009 11:51:52 PM - முல்லைத்தீவு பிரதேசத்தில் 9 இராணுவ அணிகள் முன்னகர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளன. புலிகளின் இலக்குகள் மீது கடும் தாக்குதலை நடத்தியவாறு முன்னேற்ற முயற்சி தொடர்கின்றது. இதனால், முல்லைத்தீவு பகுதிக்குள் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார். புதுக்குடியிருப்பு, விசுவமடு, தருமபுரம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய நான்கு பிரதேசங்களுக்குள் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர். படையினரின் முன்னேற்ற முயற்சிகளை முறியடிக்கும் வகையில் புலிகள் பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் படையினர் அதனை முறியடித்துள்ளனர் என்றும் அவ…

  8. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு – இன்று கூடுகிறது பேரவை! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் – மதிப்பீட்டின் படி முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்கென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைப்பதற்காக பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக கடந்த மே 15ஆம் திகதி பல்கலைக்கழகப் பதிவாளரினால் பத்திரிகைகள் மூலமாகக் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கமையக் கிடைக்கப்பெற்ற 7 விண்ணப்பங்களில் இருந்து மூவர் …

  9. படையினரை ஒருபோதும் கைவிடமாட்டோம்- அரசாங்கம் நாட்டின் அரசியலமைப்பை மீறும் அல்லது படையினரை காப்பாற்றுவதனை எக்காரணத்துக்காகவும் கைவிடமாட்டோமென வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கையின் எதிர்கால நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக தினேஸ் குணவர்த்தன மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை நெருக்கடியான அல்லது மகிழ்ச்சியான சந்தர்ப்பம் என எதுவாயினும் அனைத்து நாடுகளுடனும் நட்புறவையே பேணும். மேலும் ஜனாதிபதியும் அணிசேரா பக்கச்சார்பற்ற நட்புறவை கொண்ட வெளிவிவகார கொள்கையைதான் அறிவித்துள்ளார். ஆகவேதான், எங்களுக்கு எதிரிகள் இல்லை. நண்பர்கள் மாத்திரமே உள்ளனர். இதனால்தான் உலகம் முழுவதும் …

  10. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

    • 0 replies
    • 1.9k views
  11. மல்லாவி பொலிஸார் வசமிருந்த காணி உரிமையாளரிடம் ஒப்படைப்பு -சுப்பிரமணியம் பாஸ்கரன் முல்லைத்தீவு, மல்லாவிப் பொலிஸாரின் பயன்பாட்டில் இருந்த தனியார்; காணி அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள யோகபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இண்;டு ஏக்கர் காணியினை கடந்த ஏழு ஆண்டுகளாக பொலிஸார் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன் குறித்த காணியில் உள்ள வீடு, மல்லாவி பொலிஸ் நிலையமாக இயங்கி வந்தது. இந்நிலையில், காணி உரிமையாளர்; தனது காணியை தருமாறு கடந்த ஏழு வருடங்களாக பொலிஸார் மற்றும் துறைசார் அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்து வந்துள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு…

  12. சம்பள பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி ; ஒரு ரூபாவையேனும் அதிகரிக்க முடியாது (ஜே.ஜி.ஸ்டீபன்) தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்தையில் இறுதி செய்யப்பட்டு கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்படும் என்று உறுதியாக அறிவிக்கப்படிருந்த போதிலும் முதலாளிமார் சம்மேளனாத்தின் விட்டுகொடுக்கா தன்மையினால் பேச்சுவார்த்தை மற்றும் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் தோல்வியில் முடிந்துள்ளன. அமைச்சர்களான ஜோன் செனவிரட்ன இநவீன் திசாநாயக்க ஆகியோரின் ஆலோசனைகளை முற்றாக நிராகரித்த சம்மேளனம் ஒரு ரூபாவையேனும் அதிகரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். அத்துடன் தொழிற்சங்க பிரதிநிதிகளின் கோரி…

  13. விக்கிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மதுபானம் தாராளம் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வவுனியாவில் வெள்ளிக்கிழமை பொதுபலசேனாவின் ஆர்ப்பாட்டப் பேரணியின் போது இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. போராட்டத்தில் மஹிந்த ஆட்சிக் காலத்தில் குடியேற்றம் செய்யப்பட்ட கலாபோபஸ்வேவ பகுதியில் குடியிருக்கும் சிங்கள மக்களே கலந்து கொண்டுள்ளனர்.வவுனியாவின் ஏனைய பகுதிகளில் வசிக்கும் சிங்கள மக்கள் இதில் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஆர்ப்பாட்டம் முடிந்ததும் வீதியோரத்தில் முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து மதுபான போத்தல்களும், பணமும் வழங்கப்பட்டதாகவும் தெ…

  14. ஐ.நா மனிதஉரிமைகள்பேரவையில் சிறிலங்கா விவாகாரத்திலும் ஐரோப்பிய ஒன்றியம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் : அயர்லாந்து அமைச்சர். [Wednesday, 2013-02-13 18:42:37] ஐ.நா மனிதஉரிமைகள்பேரவையின் கூட்டத்தொடரில் ஐரோப்பிய ஒன்றியம் முன்னுரிமை கொடுக்க வேண்டியவற்றில் ஒன்றாக இலங்கையில் நடக்கும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் கூர்ந்து கவனிக்கப்படவேண்டுமென அயர்லாந்து அரசாங்கத்தின் ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்களுக்கான அமைச்சர் , Lucinda Creighton அவர்கள் தெரிவித்துள்ளார். மனிதஉரிமைகள் விடயங்களில் ஐரோப்பிய ஒன்றியம் திடசங்கல்பம் பூண்டுள்ளதென்றும், தற்போது அவ்விடயத்தில் அதிகசெயற்பாடுகளுக்கு முன்னுரிமையினை ஒன்றியம் கொண்டுள்ளதனால் ஐ.ந…

  15. தமிழகத்தில் பாடசாலைகளை காலவரையறையின்றி மூட உத்தரவு [02 - February - 2009] *இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் பெப்.4 ஹர்த்தால் சட்டத்திற்கு முரண்; தமிழக அரசு அறிவிப் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக தமிழக மாணவர்கள் நடத்தும் போராட்டங்கள் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருவதாலும் தீக் குளிப்பு முயற்சிகள் அதிகரித்து வருவதாலும் தமிழகத்திலுள்ள சகல அரச, தனியார் பாடசாலைகள் மற்றும் அவற்றோடிணைந்த விடுதிகளை காலவரையறையின்றி மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதுடன், எதிர்வரும் 4 ஆம் திகதி தமிழகம் முழுவதும் நடத்தப்படவுள்ள ஹர்த்தால் சட்டவிரோதமானதெனவும் அறிவித்துள்ளது. இலங்கையில் நடைபெறும் தமிழினப் படுகொலைகளை கண்டித்தும் இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவிகளை வழங்கக்கூடாதென வல…

  16. 1300 ஆண்டுகளாக இருந்த வந்துள்ள சிங்களம் மற்றும் முஸ்லிம் இன நல்லுறவை சீர்குலைக்க பெரும்பான்மை சமூகத்தவர்களில் மிகச்சிறிய எண்ணிக்கையிலான குழு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தெரிவித்தார். தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் முஸ்லிம் விரோத வெறுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட கூட்டமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.திருகோணமலையில் கிழக்கு மாகாண முதலமைச்சுச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கிண்ணியா ஜம்இய்யத் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஹிதாயத்துல்லாஹ் மற்றும் சபையின் நிருவாக சபை உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அங்கு மு…

  17. இலங்கையின் வடபகுதியில் சிறிலங்கா அரசாங் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போரை உடனடியாக நிறுத்துமாறு கத்தோலிக்க பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ற் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 476 views
  18. நிமலராஜனின் நினைவு நாளில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 16ஆவது நினைவு நாளில், ஊடக சுதந்திரத்துக்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக, நாளை புதன்கிழமை (19) காலை 10.30 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள், ஊடக பணியாளர்களுக்கு, சர்வதேச ஊடக அமைப்புகள் முன்னிலையில், காலதாமதமின்றிய விசாரணை, ஊடகவியலாளர்கள் தமது பணிகளை சுதந்திரமாக ஆற்றுவதற்கான சுதந்திரத்தை அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்தல் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை உடனடியாக…

  19. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பெப்ரவரி மாதம் முதலாம் நாளில் இருந்து இன்று வரை 8 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 322 views
  20. பிற்போடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அச்சுவேலி கைத்தொழிற்பேட்டைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திட்டமிட்டபடி இன்று நடைபெற்றது. இந்திய தூதுவர் ஆசோக் கே. கந்தா கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைததார். இந்திய அரசின் நன்கொடை நிதியில் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையினை நிர்மாணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சு அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கான அடிக்கல்லை நாட்டும் நிகழ்வினை ஏற்பாடு செய்து இருந்தது. எனினும் இன்றைய நிகழ்வுகளில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் கலந்து கொள்ள மாட்டார் எனவும் அதன்படி அடிக்கல் நாட்டும் வைபவம் வேறு ஒரு நாளுக்கு மாற்றப்படும் என அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வ…

  21. நாடளாவிய ரீதியில் ஊரடங்கை அமுல்படுத்தி எந்தப் பயனும் இல்லை – சுகாதார அமைச்சு by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/07/pavithra-vanniarachchi.jpg இலங்கையில் கொரோனா தொற்றை விரைவில் கட்டுப்படுத்தி, மீண்டும் ஒட்டுமொத்த உலகுக்கும் முன்மாதிரியான நாடாக இலங்கையை மாற்றுவோம் என சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாவிட்டால், அந்தப் பிரதேசங்களுக்கு ஊரடங்கைப் பிறப்பித்து எந்தவொரு பயனும் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரசா…

    • 0 replies
    • 285 views
  22. அவசரம்‍ கையொப்பமிடுங்கள் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித அவலங்களை முடிவுக்கு கொண்டு வருமாறு ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் URGENT PETITION. PLEASE SIGN. http://www.petitiononline.com/sgsl159/petition-sign.html http://www.petitiononline.com/sgsl159/petition-sign.html

  23. கனடிய நாடாளுமன்றத்தில் இடம்பெறும் அண்மைக்கால விவாதங்களின்போது சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் ஜனநாயக விரோத செயல்கள் போன்றவை குறித்து அவ்வப்போது வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்படுவது அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கனடாவின் பிரதான கட்சிகளில் ஒன்றான லிபரல் கட்சியின் தலைவர் திரு.பொப் ரே தனது கேள்வி நேரத்தின்போது சிறீலங்கா தொடர்பான கேள்வியொன்றை முன்வைத்தார். சிறீலங்கா அரசு தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களை மேற்கொள்வதுடன் மனித உரிமை விடயத்தில் தோல்வியடைந்தும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கக்கத்தை உருவாக்குவது தொடர்பிலும் தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் சிறீலங்காவில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருக்கும் பொதுநலவாய நாடுகளுக்கான மாநாட்டைப் புறக்கணிக்கும் கன…

  24. வட மாகாண முதலமைச்சர் அறிவிக்காமல் வெளிநாட்டு விஜயம் செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் அறிவிக்காமல் வெளிநாட்டு விஜயம் செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமது வெளிநாட்டு பயணம் தொடர்பில் மத்திய மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேவிற்கு அறிவிக்கவோ அல்லது அனுமதி கோரவோ இல்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் பதில் முதலமைச்சர் ஒருவர் நியமிக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் கடந்த 14ம் திகதி வெளிநாட்டு பயணம் செய்துள்ளதாகவும் 29ம் திகதி வரையில் அவர் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்;கப்படுகிறது. இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.