ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142905 topics in this forum
-
முன்னாள் அமைச்சர் அநுரா பண்டாரநாயக்காவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களில் அவரது நண்பர்களும் அடங்குவரென பொலிஸார் கூறுகின்றனர். கடந்த புதன்கிழமை காலை இவருக்கு விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கொலை மிரட்டலில் இரண்டு அழைப்புகள் அவரது நண்பர்களிடமிருந்து விடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர். இவ்விரு தொலைபேசி அழைப்புக்குரியவர்களை கண்டுபிடித்திருப்பதாகவும் ஏனைய தொலைபேசி அழைப்புகள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சரத் லுகொட தெரிவித்துள்ளார். ஏனைய அழைப்புகள் எங்கிருந்து வந்தன என்பதை கண்டுபிடிப்பதற்காக தாம் தொலைத் தொடர்பு அதிகாரிகளை அணுகியிருப்பதாகவும…
-
- 2 replies
- 1k views
-
-
நிபுணர்குழு அசட்டையான முறையில் நம்பியாரின் பெயரை இதில் தவிர்த்திருக்கிறது – 25 ஏப்ரல் 2011 ஐநா இதுவரை இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான நிபுணர் குழு அறிக்கையை வெயிளிடாமல் வைத்திருக்கிறது. ஆனால் இலங்கையிலிருந்து வெளியாகும் ஐலண்ட் பத்திரிகை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் கசிய விடப்பட்ட அறிக்கையின் சில பகுதிகளை வெளியிட்டு வருகிறது. இறுதியாக வெள்ளைக் கொடி விவகாரம் சம்பந்தமான பகுதியை வெளியிட்டிருக்கிறது. ஐலண்டில் வெளியான நிபுணர் குழுவின் அறிக்கையில் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பாகவும் அதனுடன் சம்பந்தப்பட்ட மகிந்த ராஜபக்ச, கோட்டாபேய ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இப்போர்க்குற்றத்துடன் சம்பந்தப்பட்டதாகக் கருதப்பட்டு வழக்குத் தாக்கல்…
-
- 6 replies
- 1.7k views
- 1 follower
-
-
அண்மையில் வன்னியிலிர் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் ஒரு தொகுதியை வன்னி மக்களுக்கு வழங்கப்படும் நிகழ்வு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு நானும் போயிருந்தேன். அங்கு நடந்த சில விடயங்களை குளோபல் தமிழ் செய்தியாளர் ஒருவர் இந்த விடயங்களை பகிர விரும்புகின்றேன். இராணுவம் எங்களை அதிகாலையிலேயே வரச் சொன்னது. நாங்கள் போனோம். இன்று நாங்கள் உள்ள நிலமையில் 16பவுண் தங்கம் எங்களுக்கு கிடைத்தால் பேருதவி என்று அப்பா சொன்னார். அப்பாவும் நானும் போனோம். வீட்டில் உள்ள எல்லாரையும் அழைத்து வரும்படி இராணுவத்தினர் சொன்னார்கள். எங்களை அறிவியல் நகரில் முதலில் கொண்டு சென்றார்கள். எங்களை முள்வேலி முகாங்களுக்குள் கொண்டு …
-
- 3 replies
- 988 views
-
-
Published By: DIGITAL DESK 5 11 APR, 2023 | 01:04 PM இன்புளுவன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரித்துள்ளது. இந்த நோய் சுவாச மண்டலத்தைத் தாக்குகிறது, எனவே கர்ப்பிணித் தாய்மார்கள், இளம் குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிகம் பாதிப்பதாகவும் சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்ட ஆரோக்கியமான நபர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பிறகு இயற்கையாகவே குணமடைவார் என்று பணியகம் தெரிவித்துள்ளது. அதிக காய்ச்சல், தசை மற்றும் மூட்டு வலி, மூக்கு ஒழுகுதல், தொண்டை புண் மற்று…
-
- 1 reply
- 442 views
- 1 follower
-
-
உலகில் 1950-களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆளில்லாத உளவு விமானங்கள் இன்று நவீன தோற்றங்களையும், அதிகூடிய தொழில்நுட்பத்தையும் கொண்டவையாக மாற்றமடைந்துள்ளன. இவை கண்ணுக்குத் தெரியாத உயரத்தில் பறப்பதுடன் தரமான படங்களை எடுக்கக்கூடிய உயரத்திலும் பறக்க வல்லன. அமெரிக்காவிடம் உள்ளவற்றில் புறப்லர் இயந்திரம் (Pசழிநடடநச- னசiஎநn Pசநனயவழச) கொண்ட சிறிய உளவு விமானங்கள் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஜெற் இயந்திரமுடைய (துநவ-Pழறநசநன புடழடியட ர்யறம) பெரிய உளவு விமானங்கள் 50 மில்லியன் டொலரும் பெறுமதியானவை. தற்போது பாவனையில் முன்னனியில் நிற்பதுவும் இந்த விமானங்களே. உளவு விமானங்கள் செய்மதிகளை விட அதிக அனுகூலங்களை கொண்டவை. அதாவது ஒரு பிரதேசத்தின் மேல் பலமணிநேரம் தொடர்ச்சியாக பறக்கக்கூடியவ…
-
- 14 replies
- 3.4k views
-
-
குடாநாட்டு நிலைமைகள் குறித்து துருவித் துருவி கேட்டறிந்தனர் நேபாள நாடாளுமன்றக் குழுவினர்;முகமாலை பகுதி இன்னும் பயங்கர சூனியப் பிரதேசமாக இருப்பது ஏன்? முகமாலை தற்போதும் கூட சூனியப் பிரதேசமாக பார்ப்பதற்கே பயங்கரமான இடமாக வெறிச்சோடிய நிலையில் காட்சியளிக்கிறது. ஏன் இந்த நிலை? இவ்வாறு யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகைதந்த நேபாள நாடாளுமன்றக் குழு கேள்வி எழுப்பியது. யாழ்.மாவட்டத்துக்கு 11 பேரடங்கிய நோபாள நாடாளுமன்றக் குழு நேற்று விஜயம் செய்தது. இவர்கள் யாழ்.மாவட்டச் செயலகத்தில் மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினிவரதலிங்கத்தை சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினர். இந்தக் கலந்துரையாடலில் மேலும் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் வருமாறு: ய…
-
- 0 replies
- 893 views
-
-
“முன்னாள் ஜனாதிபதிக்கு இப்படி கூறினால் சாதாரண பெண்களின் நிலை எப்படி” றோசி:- “சந்திரிக்கா என்பவர், கீழே தள்ளி மிதித்து நிர்வாணப்படுத்தி, வீதியில் ஓட வைக்க வேண்டியவர்” – மகிந்தவின் உயர் கல்லி அமைச்சர்- “முன்னாள் ஜனாதிபதிக்கு இப்படி கூறினால் சாதாரண பெண்களின் நிலை எப்படி” உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க வெளியிட்டுள்ள கருத்தானது நாட்டு பெண்களுக்கு செய்த பாரிய குற்றம் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்தாது குற்றவியல் சட்டத்தின் கீழ் வரும் இழிவுப்படுத்தும் குற்றம் எனவும் அவர் கூறியுள்ளார். சந்திரிக்கா பண்டாரநாயக்க என்பவர் கீழே தள்ளி மிதித்து நிர்வாணப்படுத்தி வீதியில் ஓடவைக்க வேண்டியவர் என எஸ்.பி. …
-
- 2 replies
- 679 views
-
-
May 7, 2011 / பகுதி: செய்தி / யாழ்.மாவட்ட செயலகத்தில் சிங்களத்திற்கு முன்னுரிமை! யாழ் மாவட்ட செயலகத்தில் இயங்கி வரும் "அறிவகம்" சேவைப் பகுதியின் பெயர்ப் பலகையில், அங்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விபரங்கள் மும்மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் சிங்கள மொழிக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழில் எழுதப்பட்ட எழுத்துக்களில் பிழைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழர் கலாசாரத்தைப் பேணும் விதமாக உடைகள் பற்றிக் குறிப்பிடும் மாவட்டச் செயலர் இப்பெயர்ப் பலகையினை ஒரு ஆண்டாக கவனத்தில் கொள்ளாதது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. உரியவர்கள் இதனைக் கவனத்தில் எடுப்பார்களா? பதிவு
-
- 0 replies
- 847 views
-
-
அடுத்த மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள ஏழாவது ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள அதேவேளை, தேர்தல் நடைமுறைகளை மீறுகின்ற செயற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக கெபே தேர்தல் கண்காணிப்பு குழு கூறியுள்ளது. குறிப்பாக இராணுவத்தினர் மத்தியில் அரசியல்வாதிகள் அரசியல் பிரசார நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது தொடர்பாகத் தமக்குத் தகவல்கள் கிடைத்திருப்பதாக இந்த கண்காணிப்பு குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை வவுனியாவில் இத்தகைய சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பதாக அவர் பிபிசியிடம் சுட்டிக்காட்டினார் ‘வவுனியாவில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிற்குச் சென்றிருந்த இரண்டு முக்கிய அமைச்சர்கள் பிரதேச அரசியல்வாதிகளுடன் கலந…
-
- 1 reply
- 349 views
-
-
ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை இணைந்து செயற்பட வேண்டும் - ஜப்பான் 13 மே 2011 ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை இணைந்து செயற்பட வேண்டுமென ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளது. தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஜப்பான் வெளிவிவகார அமைச்சு கருத்து வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பதிலை தமது நாடு உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சின் பிரதி ஊடகச் செயலாளர் ஹைட்னோபு சோபஷிமா தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடாக உள்நாட்டு ரீதியில் தேசிய நல்லிணக…
-
- 1 reply
- 907 views
-
-
நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக நவநீதம்பிள்ளை தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்! Published on May 19, 2011-8:19 am · No Comments ஐக்கிய நாடுகள் நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார் என ஐ.நா.மனித உரிமை சிரேஷ்ட அதிகாரி சரீப் செயிட் தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசு பிரதிநிதிகள் நேற்று இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக மகஜர் ஒன்றை ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை மற்றும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஆகியோருக்கு சமர்ப்பிப்பதற்காக இந்த மகஜரை நாடு கடந்த தமிழீழ அரசு கையளித்துள்ளது. இந்த மகஜரை பெற்றுக்கொண்ட சரீப் செயிட் இந்த விடயங்கள் தொடர்பாக ஐக்கிய நாடு…
-
- 0 replies
- 883 views
-
-
யாழ்ப்பாணம் மத்திய புகையிரத நிலையத்திலிருந்து காங்கேசன்துறையை நோக்கி யாழ்தேவி, ஞாயிற்றுக்கிழமை (28) தனது பரீட்சார்த்த சேவையை ஆரம்பித்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் அடிப்படையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இந்த சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தையும் ஊடறுத்து யாழ்தேவி புகையிரதம் காங்கேசன்துறையை அடைந்தது. இந்த பரீட்சார்த்த சேவையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்து, காங்கேசன்துறைவரை புகையிரதத்தில் பயணத்தையும் மேற்கொண்டிருந்தார். எதிர்வரும் 2ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் யாழ்தேவி புகையிரத சேவை காங்கேசன்துறைவரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.tamilmirror.lk/…
-
- 4 replies
- 648 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் – இடைக்கால அறிக்கை வெளியீடு!! காணாமல் ஆக்கப்பட்டோர் வெளிநாடுகளில் இருப்பதாக எவ்விதமான தகவல்களும் எமக்குக் கிடைக்கவில்லை என்று காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தின் தலைவர் அரச தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார். இதேவேளை பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் பன்னாட்டுத் தினம் எதிர்வரும் 30ஆம் திகதி கடைப்பிடிக்கப்படவுள்ளதோடு அன்றைய தினம் இடைக்கால அறிக்கையொன்றும் அரசிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டோரில் பலர் வெளிநாடுகளில் பெயர் மாற்றங்கள் செய்து வாழ்ந்து வருவதாக …
-
- 0 replies
- 651 views
-
-
வவுனியா மாவட்டத்தில், கந்தன்குளம் கிராம மக்கள் குடிப்பதற்கு 2 கி.மீ தூரம் நடந்து சென்று பூவரசங்குளத்திலிருந்தே தண்ணீர் எடுத்துவர வேண்டியுள்ளது. இன்று காலை வழக்கம்போல் கிணற்றுக்கு நீர் எடுக்கச் சென்ற 10 வயது சிறுமி தடுமாறி கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக மரணித்துள்ளார். இதுபற்றி தெரியவருவதாவது: பூவரசங்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட கிராமம் கந்தன்குளம். இந்த கிராமத்தில் இப்பொழுது 45குடும்பத்தினர் சுமார் 20வருடங்களின் பின்னர் கடந்த மாதம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏனைய மீள்குடியேற்றங்களைப் போன்றே இவர்களுக்கும் 12 தகரங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. அத்துன் இந்த மக்களின் பாவனைக்காக ஒரு கிணற்றைக்கூட சுத்தம் செய்துகொடுக்காமல் விட்டுள்ளனர். ஆகவே…
-
- 0 replies
- 4.1k views
-
-
னாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரங்கள் மட்டக்களப்பில் இன்று வியாழக்கிழமை பகல் ஆரம்பமாகின. இந்த விநியோக பிரசார நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம், ஆர்.துரைரெட்ணம், கோ.கருணாகரம்(ஜனா), இ.நித்தியானந்தம், ஞா.கிருஷ்ணப்பிள்ளை, எம்.நடராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இவர்கள் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள், பஸ்நிலையம், பொதுச் சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து விளக்கங்களையும் வழங்கினர். http://www.malarum.com/article/tam/2015/01/01/7828/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%A…
-
- 0 replies
- 362 views
-
-
கடல்ப் பயணம் குறித்து பொதுமக்களுக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கை தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளோம் : அரச சமாதானச் செலயகம் திருகோணமலைக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான கப்பல் பயணத்தில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாமென தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்திருக்கும் எச்சரிக்கையானது நாட்டின் இறைமைக்குப் பாதிப்பு ஏற்படுத்தியிருப்பதுடன், போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் செயல் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினர் மீது கடல்வழியாகத் தாக்குதல்களை ஆரம்பிக்க இருப்பதால் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான கடல்வழிப் போக்குவரத்தில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாமென விடுதலைப் புலிகள் அண்மையில் எச்சரித்திருந்தனர். இந்த எச்சரிக்கை தொடர்பாக அரசாங்…
-
- 1 reply
- 738 views
-
-
தெரு நாய்களுக்காகவும், கொண்டாட்டங்களுக்கும் செலவு செய்யும் அரசு மீள் குடியேற்றப்பட்டவர்கள் பற்றி பாரா முகம் FRIDAY, 27 MAY 2011 06:13 SYDNEY HITS: 3 அதிகரிக்கும் விசர்நாய் கடியினை தடுப்பதற்காக தெரு நாய்கள் புகலிடம் ஒன்றை அமைக்கவுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது. 2005ம் ஆண்டு தொடக்கம் தெரு நாய்கள் கொல்லப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டதால் வருடம் ஒன்றுக்கு விசர்நாய் கடி மருத்துவத்துக்காக 5 மில்லியன் டொலர்கள் செலவிடப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆகையால் தெருநாய் புகலிடம் ஒன்றை அமைப்பதன் மூலம் பொது இடங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் முதலாவது திறந்த வெளிப்…
-
- 0 replies
- 531 views
-
-
காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கான அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ மற்றும் பிரசங்கவின் வீடுகளுக்கு முன் நாய்த்தலைகள் இனம் தெரியாத நபர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரிடோ பெர்ணான்டோ, தாம் உட்பட தமது குழுவினர் நாடு முழுவதும் நடத்தி வரும் வீதியின் எதிர்ப்பு நிகழ்ச்சி திட்டத்தை நிறுத்துமாறு விடுக்கப்பட்ட அபாய அறிவிப்பாக இது இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். வடக்கிலும் இவ்வாறு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான முனைப்புகளை மேற்கொள்ளும் நபர்களின் வீடுகளுக்கு எதிரில் நாய் தலைகள் வைக்கப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/36644/57//d,arti…
-
- 2 replies
- 480 views
-
-
யு.எஸ்.எஸ் அங்கரேஜ் கப்பல் இலங்கை கடற்படையுடன் இணைந்து பயிற்சி!!! யு.எஸ்.எஸ் அங்கரேஜ் கப்பல் இலங்கை கடற்படை கப்பலான சுரநிமலவுடன் இணைந்து ஓகஸ்ட் 28ஆம் திகதி கடலில் பயிற்சியொன்றை முன்னெடுத்தது. இப் பயிற்சியானது கப்பல்களில் பணியாற்றும் கடற்படை வீரர்களின் திறன்களை முன்னேற்றுவதாகவும், இந்து - பசுபிக் பிராந்தியத்தில் நெருக்கடியான செயற்பாடுகளில் மாலுமிகளின் பரந்துபட்ட திறன்களை வலுப்படுத்துவதாகவும் அமைந்தது. இப் பயிற்சியின் போது தொடர்பாடல்கள் மற்றும் உத்திகளை கையாள்வது குறித்த பயிற்சிகளை மேற்கொள்ளும் நிமித்தம் பல்வேறு கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. அங்கரேஜ் மற்றும் சுரநிமல கப்பல்களுக்கு மேலதிகமாக தரையிறங்கும் இரண்டு காற்றடைத…
-
- 0 replies
- 335 views
-
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடை விதிக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகும் வரை அவருக்கு இத்தடையை விதிக்குமாறு பொலிஸார் விண்ணப்பம் செய்துள்ளனர். இதனை பரிசீலித்த கிளிநொச்சி நீதவான், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடையை விதித்து உத்தரவிட்டுள்ளார். https://athavannews.com/2023/1333736
-
- 1 reply
- 297 views
- 1 follower
-
-
அமெரிக்கா வாழ் தமிழ் மக்களின் சொத்துக்களையும், முதலீடுகளையும் முடக்கும் சதி நடவடிக்கைககளில் சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம ஈடுபட்டு வருகிறார். ஜ சனிக்கிழமைஇ 17 மார்ச் 2007 ஸ ஜ நசார் ஸ விடுதலைப்புலிகளுக்கு எதிரான பரப்புரைகளை செய்வதற்காக வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் ரோகித, அமெரிக்க திறைசேரியின் மூத்த உறுப்பினரும், அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நாடுகளான ஈரான் மற்றும் வடகொரியாவைச் சேர்ந்தவர்களின் சொத்துக்களை முடக்குவதில் முக்கிய பங்கு வகித்த ஸ்ருவார்ட் லெவியை சந்திப்பதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ராஜாங்க அமைச்சர் கொண்டலிஸா றைஸை நேற்று சந்தித்து பேசிய சிறிலங்க…
-
- 3 replies
- 1.6k views
-
-
Sunday, June 5, 2011, 15:57இந்தியா, தமிழீழம் புரட்சியால் உருவான கியூபா போன்ற நாடுகளின் பச்சை துரோகமும், பொதுவுடைமை பேசும் நாடுகளின் தவறான பார்வை, இந்தியா வழங்கிய நிதி, ஆயுதம், இராணுவ உதவி ஆகியவையே ஈழ போராட்டத்தின் வெற்றிக்கு தடையாக அமைந்து விட்டன என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பந்தலடியில், இலங்கை அரசின் யுத்த குற்றவாளியென கூறும் ஐ.நா. அறிக்கையை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில்:- ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கு பொருளாதார தடை விதித்து வரிவிலக்கு, ரத்து செய்வது போன்ற தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதன் மூலம் நம்பிக்கை ஒளி…
-
- 2 replies
- 872 views
-
-
புதிய பாணியில் இராணுவ குடும்பப்பதிவு நடைமுறை யாழ் மாவட்டத்தில் சிவில் உடையில் வரும் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று புதிய முறையில் இராணுவபப் பதிவுகளை மேற்கொள்வதனாலும், வீட்லுள்ளவர்களை வித்தியாசமான கோணங்களில் விசாரணை செய்து வருவதனாலும் மக்கள் மத்தியில் பீதியும் பதற்றமுமானதொரு நிலை காணப்படுகின்றது. இராணுவத்தினர் வீட்டில் உள்ளவர்களை குடும்பமாக புகைப்படம் எடுப்பதுடன் தனித்தனியாகவும் குடும்ப உறுப்பினர்களைப் புகைப்படம் எடுத்து வருகின்றார்கள். இன்று உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள சில பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன. இது சம்பந்தமாக யாழ் மாவட்டத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இருக்கும் யாழ் மாவட்ட அரச அதிபரோ அன்றி ய…
-
- 0 replies
- 666 views
-
-
ஆயுதக் குழுக்களின் தாக்குதல் சாத்தியம் : நாடும் திரும்பும் ஜனாதிபதிக்கு உயர் அடுக்கு பாதுகாப்பிற்கு உத்தரவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இது தொடர்பில் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி நாட்டிற்கு வரும் போது உயர் அடுக்கு வாகன பேரணிக்கு, எதிரான அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்கள் சில வகையான நாச வேலைகளில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். ஆயுதக் குழுக்களின் தாக்குதல்…
-
- 4 replies
- 388 views
-
-
பளையில் சிறிலங்கா வான்படை வான்தாக்குதல்: 12 வீடுகள் சேதம். பளை இயக்கச்சிப் பகுதி மீது சிறிலங்கா வான்படையினரின் கிபீர் ரக வானூர்திகள் இன்று சனிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. மக்கள் வெளியேறிய நிலையில் இருந்த வீடுகளின் மீது வானூர்திகள் வீசிய குண்டுத் தாக்குதலில் 12 வீடுகள் சேதமாகியுள்ளன. இப்பகுதியில் வசித்து வந்த மக்கள் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற சிறிலங்காப் படையினரின் படை நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து விட்டனர். -Puthinam-
-
- 0 replies
- 862 views
-