Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னி மக்கள் அடிப்படை வசதிகளின்றி வாழ்வதற்கு வீடின்றி நெருக்கடியான சூழலில் முற்று முழுதாக இராணுவத்தின் பிடியிலேயே வாழ்ந்து வருகின்றனர் என்று வடபகுதிக்கு அண்மையில் சென்றுவந்த ஐ.தே.க. வின் பொதுச் செயலாளரும் எம்.பி. யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்களது சந்திப்பு ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் பேசியதாவது: அண்மையில் எமது தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ். குடாநாட்டுக்கும் வன்னிப் பிரதேசத்திற்கும் விஜயம் செய்தோம். அங்கு மக்களை சந்தித்து குறைநிறைகளைக் கேட்டறிந்தோம். இதன்போது அம்மக்கள் தமக்கு அடிப்படை வசதிகள் இல்லையென்றும் வாழ்வதாரமில்லாது துன்ப…

  2. தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது புதிய அரசியல் கூட்டணி குறித்து அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 30.10.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/nz0xdpszpo5z

  3. "நாடளாவிய ரீதியில் சிங்கள மக்கள் பெரும்பான்மை இனத்தவர்களாக இருந்தாலும் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேர்தல்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் என முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், "ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் எவர்? என்ற கேள்விக்கு விரைவில் பதில் தெரியவரும். மூவின மக்களையும் நாட்டையும் பாதுகாக்கக்கூடிய ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவார். ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கைகோர்க்க தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் தயாராகவுள்ளனர். அவர்களுடன் எமது சக உறுப்பினர்கள் பேச்சுக்களை நடத்தி வருகி…

    • 2 replies
    • 856 views
  4. சிலாபத்தில் உப மின் நிலையம் சேதம் 2/6/2008 9:41:42 AM வீரகேசரி இணையம் - சிலாபம் ஆராய்ச்சிக்கட்டுவ பகுதியில் அமைந்துள்ள உப மின் நிலையம் இன்று காலை ஏற்ப்பட்ட வெடிச்சம்பவத்தில் சேதமாகியுள்ளது. 33,000 கிலோ வட்ஸ் கொள்ளளவு சக்தி வலு உடைய இந்த உப மின் நிலையத்திலிருந்து 5000 மேற்ப்பட்ட வர்த்தக நிலையங்கலுக்கும் 20 மேற்பட்ட வியாபார ஸ்தாபனங்களுக்கும் மின் விநியோகம் வழங்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

  5. இலங்கையின் போர்க்குற்றங்கள்: அடுத்தவாரம் அமெரிக்க செனற் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கிறார் ஸ்டீபன் ராப் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான தமது விசாரணை அறிக்கையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் தூதுவர் ஸ்டீபன் ராப் அடுத்தவாரம் அமெரிக்க நாடாளுமன்றின் செனற் சபையில் சமர்ப்பிக்கவுள்ளார். இலங்கை தொடர்பாக தூதுவர் ஸ்டீபன் ராப் அமெரிக்க செனற் சபைக்கு சமர்ப்பிக்கும் மூன்றாவது அறிக்கை இதுவாகும். இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நேரில் விசாரணைகளை நடத்துவதற்காக கடந்த பெப்ரவரி மாதம் ஸ்டீபன் ராப் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதன்போது அவர் இலங்கை அரசதரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டம…

    • 0 replies
    • 720 views
  6. கைதிகள் விடுதலை குறித்து சிறைச்சாலைக்கு அறிவிக்கப்படவில்லை - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 09 நவம்பர் 2015 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து சிறைச்சாலைகளுக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 32 கைதிகள் விடுதலை இன்றைய தினம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கைதிகளை விடுதலை செய்வதற்கு சில நியதிகளை பின்பற்ற வேண்டியிருப்பதாகவும் அதற்கான நடவடிக்கைகளை சிறைச்சாலை தலைமையகம் இதுவரையில் எடுக்கவில்லை என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டம் ஒழுங்கு ம…

  7. மன்னார் மாவட்டத்தில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான பெரும் போக பயிர்ச்செய்கைக்கான முதலாவது நீர் வினியோகமானது இன்று திங்கட்கிழமை (28)காலை 10.30 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பெரும் போகத்திற்கு 31 ஆயிரத்து 339 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் முதலாவது நீர் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வட மாகாணத்தில் 2 வது பெரிய குளமான முருகன் கட்டுக்கரை குளம் பெரிய உடைப்பு துருசு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நீர்ப்பாசன பணிப்பாளர், முருங்கன் கட்டுக்கரை குளம் நீர்ப்பாசன பொறியியலாளர்…

  8. செவ்வாய் 12-02-2008 10:14 மணி தமிழீழம் [மயூரன்] நீர்கொழும்பில் வெள்ளைச் சிற்றூர்தியில் வந்த ஆயுததாரிகளால் தமிழ் வணிகர் கடத்தல் நீர்கொழும்பில் வெள்ளைச் சிற்றூர்தியில் வந்த இனம் தெரியாத ஆயுததாரிகளால் தமிழ் வணிகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் விமலன் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு வெள்ளைச் சிற்றூர்தியில் வந்த ஆயுததாரிகளே, இவரை வீட்டில் வைத்துக் கடத்திச் சென்றுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  9. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கிளிநொச்சி:- கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக 3200 குடும்பங்களைச் சேர்ந்த 11500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்திரம் அருமைநாயகம் இன்று ஞாயிற்றுக் கிழமை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெளத்தினால் இடம்பெயர்ந்து 300 வரையான குடும்பங்கள் 12 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆவர்களுக்கான முதற்கட்டமாக சமைத்த உணவு வழங்க்கப்பட்டு வருகிறது. அது மட்டுமன்றி படுக்கை விரிப்பு, படுக்கை விரிப்பு, சிறுவர்களுக்கான பால்மா என்பனவும் வழங்கியுள்ளதாக தெரிவித்த அரச அதிபர், கரைச்சி பிரதேச செ…

  10. வைத்தியர் மொஹமட் ஷாபி விடுதலை-குருநாகல் நீதிமன்றம் உத்தரவு! குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு வைத்திய நிபுணர் ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபியை விடுதலை செய்து குருநாகல் பிரதான நீதவான் பந்துல குணரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார். மருத்துவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதைக் கருத்தில் கொண்டு, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதவான் அறிவித்துள்ளார் இது தொடர்பாக நடத்தப்பட்டமருத்துவ அறிக்கைகளின்படி, குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரின் அறுவை சிகிச்சையால் குறித்த பெண்கள் மலட்டுத்தன்மைக்கு ஆளானார்கள் என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என நீதவான் குறிப்பிட்டுள்ளார். https://athavann…

  11. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் (CIA) இலங்கைக்கான உளவாளி என எல்லே தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் பௌத்தாலோக மாவத்த நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் சிலரிடம் அவர் இதனைக் கூறியுள்ளார். சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் சர்வதேசத்திற்குத் தேவையான வகையில், வேலைத் திட்டமொன்றை அமுல்படுத்தி, கூட்டமைப்பிற்கு இருந்த தேசப்பற்று ஆதரவை ஜீ.எல்.பீரிஸ் பலவீனப்படுத்தியிருந்தார். இதனையடுத்து ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் விடுதலைப் புலிகளுடன் சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, தேசப்பற்று சக்தியைக் காட்டிக் கொடுத்ததாகவும் தேரர் இதன்போது நினைவுபடுத்தியுள்ளார். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித்…

  12. பிள்ளையானுக்கு 3 மாத கால விடுமுறை கைதுசெய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், மாகாண சபையின் தற்போதைய உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு 3 மாத காலம் விடுமுறை வழங்க கிழக்கு மாகாண சபை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று( செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சபை அமர்வின்போது, பிள்ளையானுக்கு மூன்றுமாத கால விடுமுறை வழங்கும் பிரேரணையை ஐ.ம.சு.முன்னணி உறுப்பினரான கே.புஸ்பகுமார் கொண்டுவந்தார். குறித்த பிரேரணையை, மாகாண சபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியம் வழிமொழியப்பட்டதையடுத்து, அது மாகாண சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு தடுப்புக் காவல் விசாரணையிலுள்ள பிள்ளையானுக்கு 3 மாத கால விடுமுறையளிக்க சபை அனுமதி…

  13. 2019 செப்டெம்பர் 05 வியாழக்கிழமை, பி.ப. 09:13 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது வேட்பாளரை களமிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில், கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க, தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஸ்ரீ-லங்கா-சுதந்திரக்-கட்சி-தனித்து-போட்டி/150-237961

  14. நினைவாலய திறப்புக்கு அழைப்பு. 982 கார்த்திகை 27 லிருந்து 2009 வைகாசி 18 வரையான காலப்பகுதியில்,தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகியவர்களில் , விபரங்கள் பெற்றுக்கொள்ள முடிந்த 24,379 வீரர்களின் பெயர்களினை உள்ளடக்கிய கல்லறைகளையும், சில தகவல்களையும் உள்ளடக்கிய நினைவாலயம் இன்று (23) மாலை 6 மணிக்கு நல்லூர் தியாக தீபம் நினைவுத்தூபிக்கு முன்பாக மாவீர் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்படவுள்ளது. கடந்த வருடம் முல்லைத்தீவு, நல்லூர் ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்ட நினைவாலயங்களில், தங்களுடைய பிள்ளைகளின் பெயர்கள் தவறவிடப்பட்டதாக அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் பதியப்பட்டவர்களின் கல்லறைகளையும் கொண்டுதாக நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளத…

  15. இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள இந்தியா நாடாளுமன்றக் குழுவில் இருந்து அதிமுக திடீரென விலகிக் கொண்டது, புதுடெல்லியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்தக் குழுவின் பயணம் தொடர்பான முடிவில் மாற்றம் ஏற்படலாம் என்று இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் போருக்குப் பிந்திய சூழ்நிலைகள் குறித்து அறிந்து வருவதற்காக, அனைத்துக்கட்சி குழுவை அனுப்ப இந்திய அரசு அண்மையில் எடுத்திருந்தது. இதன்படி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு வரும் 16ம் நாள் இலங்கை செல்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த குழு அமைக்கப்பட்டதிலேயே பல்வேறு குழப்பங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குழுவில் யார், யார் இடம்பெறுவர் என்ற எ…

  16. தனித்து போட்டியிடுவதே சிறந்தது – சந்திரிக்கா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது மிகவும் சிறந்த விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தாமரை மொட்டை விரட்ட வேண்டும் என்று தேர்தலில் போட்டியிட்டு, பின்னர் தாமரை மொட்டுடன் பற்றுக்கொள்ள முயல்கின்றனர். அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு செயற்பட முடியாது. இதுகுறித்து சிந்தித்து செயற்பட வேண்டும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/தனித்து-போட்டியிடு…

  17. 30 NOV, 2024 | 10:47 AM நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளனர். வெள்ள நீர் தணிந்ததன் பின்னர் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக ஆரோக்கியம் தொடரை்பான விசேட வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார். வயல்வெளிகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் எலிக் காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்ள தேவையான சிகிச்சைகளை பெற்றுக் கொள்வது அவசியம் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெ…

  18. முல்லைத்தீவு மாஞ்சோலை பொது மருத்துவமனை இராணுவத்தினரால் தீடீர் அழகுபடுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதான வீதியில் இருந்து வைத்தியசாலைக்குச் செல்லும் பாதைக்கு தார் இடுதல், வீதியின் இருமருங்கும் அழகுபடுத்தல், வைத்தியசாலைக்கான பெயர்ப்பலகையினை புதுப்பித்தல், வைத்தியசாலையின் விடுதிகளுக்கு பெயர் மற்றும் இலக்கமிடுதல், வைத்தியசாலைச் சூழலை அலங்கரித்தல் போன்ற நடவடிக்கையில் 25ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இன்று முழுமையாக ஈடுபட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய நாடாளுமன்றக் குழுவினர் நாளை அல்லது நாளை மறுநாள் முல்லைத்தீவிற்கான பயணத்தினை மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருக்க…

  19. டெலோ கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட விந்தன்! தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல எதிர்பார்ப்பதாக டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு கூட்டம், அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியாவில் நேற்று இடம்பெற்றது. குறித்த கூட்டத்தின் நிறைவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அந்தக் கட்சியின் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி, தமிழ் கட்சிகள் பிரிந்து நின்று செயற்படுவது தமிழ்த் தேசிய அரசியலுக்குப் பாதகமான சூழலை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தல் முடிவுகள…

  20. ------------------ --------------------------------- ------------------------------------- ---------------------------

    • 0 replies
    • 656 views
  21. இலங்கையை மற்றுமொரு சிங்கப்பூராக மாற்ற முடியும் என இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் இலங்கை மற்றுமொரு சிங்கப்பூராக மாற்றமடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார். http://www.globaltam...IN/article.aspx

    • 13 replies
    • 906 views
  22. சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை – கேள் அமர்வை நடத்தவுள்ள அமெரிக்கா Sep 30, 2019 | 6:54by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்த கேள் அமர்வு ஒன்றை அடுத்த மாதம் நடத்தவுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசியாவுக்கான உபகுழுவே இந்த அமர்வை நடத்தவுள்ளது. அமெரிக்க காங்கிரசின் வெளிவிவகாரக் குழு உறுப்பினர்கள் மத்தியில், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் கடந்த வாரம் பேசியிருந்தார். இதன்போது, ஒக்ரோபர் மாதம் தெற்காசியாவின் மனித உரிமைக…

    • 2 replies
    • 354 views
  23. கூடுதலான மொழியறிவு எம்மை மேம்படுத்த உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில், இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன், இன ஐக்கியத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் கற்கும் வகையில் இலவசமாக வகுப்புக்களை நடத்திவரும் சூரிய நிறுவகத்தையும், அதன் நிறுவுனர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் ஆளுநர் பாராட்டியுள்ளார். இரண்டாம் மொழி இங்கு சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்பது இந்த …

  24. மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மதுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று (26-04-2012) துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் களுபோவில மதுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களுபோவில மதுத்துவமனையில் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்கவிடம் வினவியபோது, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டதாக அவருக்கு வயிறு பகுதியில் அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அனில் ஜயசிங்க குறிப்பிட்டார். ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் காவல்துறை பாதுகாப…

  25. சாவதற்குள் பிள்ளையை கண்டுபிடிச்சுத் தாங்கோ : புற்றுநோயாளியான தாய் கதறல் நான் சாவதற்குள் எனது பிள்ளையையும், பேரப்பிள்ளையையும் கண்டு பிடிச்சுத் தாங்கோ. உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும் இவ்வாறு காணாமற் போனோர் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு அமர்வில் கதறி அழுதார் புற்று நோயாளியான வயோதிபத் தாய். ஆணைக்குழுவின்அமர்வு நேற்றுமுன்தினம் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. புற்றுநோய்த் தாக்கத்தால் நடக்க முடியாத நிலையிலும் குறித்த தாய் ஆணைக்குழு அமர்வில் சாட்சியமளித்தார். எனது மகனான புஸ்பநாதன் சுரேஸ் அவருடைய மனைவி சுகந்தி எனது பேரப்பிள்ளைகளான அபிசன், அபிராமி ஆகியோருடன் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.