Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இறுதிக்கட்ட யுத்ததின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சியினால் இறுதியாக தயாரிக்கப்பட்ட no fire zone விவரணப்படம் - பிரித்தானிய திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. இந்த விவரணப்படம் இன்று (14) திரையிடப்படவுள்ளதாக பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், http://tamilworldtoday.com/?p=16352

    • 0 replies
    • 830 views
  2. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டு சில நிமிட நேரத்திலேயே சிங்களப் பெண்மணியான அவரது மனைவியையும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மிகவும் கொடூரமான முறையில் சிறிலங்காப் படை சுட்டுக்கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனும் சமாதான செயலகப் பொறுப்பாளர் சீ.புலித்தேவனும் கடந்த திங்கட்கிழமை (18.05.09) அதிகாலை 5:45 நிமிடம் வரை செய்மதி தொலைபேசி ஊடாக வெளித் தொடர்பில் இருந்தனர். அப்போது, சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து விடுமாறு அவர்கள் இருவரும் வற்புறுத்தலாக அறிவுறுத்தப்பட்டிருந்தனர். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருடன் நேரடியாக ஆலோசிக்கப்பட்ட பின்பே மூன்றாம்…

  3. வவுனியா பாவற்குளத்தில் 510 உயரமான புத்தா் சிலை ஒன்றை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பிரதமா் ஜயரட்ன நேற்று விசேட ஹெலிகொப்ரரில் சென்று அடிக்கல்லை நாட்டியதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடா்பாக தகவல்கள் எதுவும் வெளியில் தெரியாமல் இரகசியமாக அடிக்கல் நாட்டப்பட்டதாக அந்தப் பிரதேசவாசி குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கூறினார்.. படையினா் இரகசியமாக இதற்கான வேலைத் திட்டங்களை கடந்த சில மாதங்களுக்கு முன்னா் மேற்கொண்டிருந்தனா். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் 510 அடி உயரத்தில் புத்தா் சிலை அமைக்கும் வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரதமா் ஜயரட்ன அடிக்கல்லை நாட்டியதாக அறியமுடிகின…

  4. வெள்ளைவானை விட்டது வேறு எவரோ | என்னை பற்றி வெள்ளை வானை வைத்து பொய் பரப்பினர் – ஜனாதிபதி கோத்தாபய By Sayanolipavan என்னைப் பற்றி பொய்களைப் பரப்ப ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரம் உள்ளது. இது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகளினால் செய்யப்படுகின்றது. முன்னர் வெள்ளை வான்கள் மற்றும் சுறாக்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டேன். இப்போது சூழல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.இவ்வாறு இன்று (3) வவுனியாவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.வெடிவைத்தகல்லு கிராமத்தில் போகஸ்வெவ மகா வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்ற கிராமத்துடன் உரையாடல் நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும்,“இந்தவறிய மக்களின் பிரச்சினைகள் சிலருக்கு புரிவதில்லை. அவர்கள் இங்கு வருவதுமில்லை. மஹிந்த ஜன…

    • 1 reply
    • 444 views
  5. மிகக் குரூரமானதொரு கபடம் நிறைந்த அரசியல் பொம்மலாட்டமொன்று மீண்டும் சிங்களத்தில் அரங்கேறுகின்றது. இப் பொம்மலாட்டத்தினை நிகழ்த்துபவர்கள் ஜே.வி.பி.யினராக இருந்தாலும் ஆட்டுவிப்பவர் யார்?என்பதே எமது கேள்வி. இக் கபட நாடகத்தின் கருப்பொருள் இந்திய எதிர்ப்பு. சென்ற பெப்ரவரி மாதம் பதினெட்டாம் நாள் அனுராதபுரத்தில் இந்திய விரிவாக்கத்திற்கெதிரான தமது பெருமெடுப்பிலான எதிர்ப்பியக்கத்தை ஜே.வி.பி. தொடங்கியது. அங்கு முழங்கித் தள்ளிய சோமவன்சர் தொடர்ந்தும் இந்தியத் தலையீடு அதிகரித்தால் இந்தியப் பொருட்களை புறக்கணிக்குமாறு மக்களை வேண்டுவோமென அச்சுறுத்தினார். 13 ஆவது திருத்தம், இடைக்கால சபை என்பதெல்லாம் இந்திய விரிவாதிக்கத்திற்கு வழியமைக்கவே இவற்றினைக் கடுமையாக எதிர்ப்போம் என்றார். …

  6. வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை கூட்டமைப்பின் கட்சிகளே முடிவெடுக்கவேண்டும்: சுரேஸ் வடக்கு மாகாண சபைத்தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை நிறுத்துவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.கிளை தீர்மானித்துள்ளமை ஆக்கபூர்வமான செயற்பாடாக அமையாது எனத் தெரிவித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபைக்கான முதலமைச்சர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து கட்சிகளும் இணைந்தே முடிவு எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாண சபைக்கான கூட…

  7. அர­சாங்கம் பதி­ல­ளிக்­கா­விடின் போராட்ட வடிவம் மாறும் ஐ.நா.உட­ன­டி­யாக தலை­யி­ட­வேண்டும்; கிளி.யில் போராடும் மக்கள் தெரி­விப்பு எமது கண் முன்னே இரா­ணுவம் பிடித் துச் சென்ற எமது பிள்­ளை­களை எங்­க­ளிடம் ஒப்­ப­டைக்க நல்­லாட்சி அர­சாங்கம் என்று கூறு­கின்ற இந்த அர­சாங்கம் விரைந்து நட வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று காணா மல் ஆக்­கப்­பட்­டோ­ரது உற­வுகள் மிகுந்த ஏக்­கத்­துடன் தெரி­வித்­துள்­ளனர். தமது உற­வு­களைப் பிடித்துச் சென்­று­ விட்டு தற்­போது காண­வில்லை எனக்கை வி­ரி க்கும் அரச படை­களும் அவற்­றிற்குத் துணை நின்று செயற்­படும் இலங்கை அரசும் எமது உற­வுகள் எங்கே உள்­ளார்கள்? என்ற விப­ரத்தை வெளி­யிட வேண்டும் என்றும் அம்­மக்கள் கோரி­யுள்­ளன…

  8. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாததும் இரக்கமற்றதுமாகும் என 'கொரிய ரைம்ஸ்' ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: இந்தியா உலகின் பெரிய ஜனநாயக நாடு. ஆனால், இலங்கையில் நடைபெற்ற இரத்தக்களரியை அது தடுக்க தவறிவிட்டது. அங்கு நடைபெற்ற அழிவுகளை கேட்க விருப்பமற்று செவிடாக அது இருந்து கொண்டது. வழமையாக அந்தப் பிராந்தியத்தின் பிராந்திய வல்லரசு இந்தியா, அந்த பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அதுவே பொறுப்பானது என தன்னை நிலைப்படுத்தியிருந்தது. ஆனால், சிறிலங்கா அரசாங்கம் மீது இந்தியா எந்தவிதமான அழுத்தங்களையும் பிரயோகிக்க முன்வரவில்லை. அங்கு நடைபெற…

    • 0 replies
    • 625 views
  9. சிங்கள இனவெறி ராணுவம் கொடியது என அறிந்தும் அதனை நம்பி இறுதியில் தன்னைத்தானே அழிக்க முற்பட்டுள்ளார் யாழ் யுவதி ஒருவர். . யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் நஞ்சு அருந்திய நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இராணுவத்தில் பணியாற்றிய சிப்பாய் ஒருவர் தன்னைக் காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றிய நிலையில் தான் மனமுடைந்து நஞ்சு அருந்தியுள்ளார். . இது குறித்து குறித்த யுவதி தெரிவிக்கையில் ; நான் எனது உறவினர்களுடன் கொழும்பு சென்று யாழ்ப்பாணத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த சமயம் (2010 ஆண்டு) பஸ்ஸில் இந்த இராணுவ சிப்பாயை சந்தித்தேன். அவர் எனது தொலைபேசியை வாங்கி இலக்கத்தைப் பெற்றுக்கொண்டார். . பின்னர்…

  10. 13வது திருத்தச்சட்டங்களின் கீழ் உள்ள காவல்துறை அதிகாரங்கள் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு விரோதமானது என்பதால், இதில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, இந்தியாவிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுடன் நடத்திய தனியான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சிறிலங்கா அதிபரைச் சந்திக்க முன்னர், கோத்தாபய ராஜபக்சவுக்கும், சிவ்சங்கர் மேனனுக்கும் இடையில் நடத்தப்பட்ட இந்தத் தனியான சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக இருதரப்பினாலும் அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்தச் சந்திப்பில், …

    • 2 replies
    • 780 views
  11. யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்........ யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சார்பில் 6 பிரதிநிதிகள் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்பில் கூட் டமைப்பு எம்.பி. எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் சுகிர் தன், அஸ்மின் ஆகியோரும் பங்கேற்றிருப்பதை காணலாம். http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-11#page-1

  12. 12/06/2009, 17:24 மணி தமிழீழம் ] வடபகுதி மக்களின் மனிதாபிமான பணிகளுக்கு 5.5 மில்லியன் ரூபா : மியன்மார் அரசு மியன்மார் நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் நயன் வின் தனது அமைச்சில் வைத்து சிறீலங்காவின் தூதுவர் நிவ்டன் குணரட்ணவிடம் 5.5 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். வன்னியில் இடம்பெற்ற போரினால் இடம்பெயர்ந்து சிறீலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வழங்குவதற்காகவே இப்பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பதிவு

    • 2 replies
    • 594 views
  13. மாகாண இராணுவ அதிகாரங்களுக்கு இடமில்லை – பசில் ராஜபக்ஷ 19 ஜூலை 2013 இலங்கையில் மாகாண இராணுவ அதிகாரங்களை வழங்குவதற்கு சந்தர்ப்பம் கிடையாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்குவது தொடர்பில் இந்திய ஊடகமொனன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மாகாண காவல்துறை அதிகாரங்களின் அடிப்படையில் தனியான இராணுவ அலகுகளை உருவாக்க எவ்வித சாத்தியமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1988ம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எப். வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய இராணுவமொன்றை அமைக்க முயற்சித்தது என அவர் தெரிவித்துள்ளார். வடக்கிற்கு காவ…

  14. டெலோ முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு! (துதி)தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினம் அவர்களின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு நேற்றைய தினம் மட்டக்களப்பில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்க காரியாலயத்தில் அதன் உபதலைவரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை பிரதி மேயர் க.சத்தியசீலன், மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் ஞா.யோகநாதன், மாநகரசபை உறுப்பினர்களான த.இராஜேந்திரன், சீ.ஜெயந்திரகுமார், பு.ரூபராஜ், ச.கமலரூபன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது மறைந்த தலைவரின் திருவுருவப்படத்திற்கு மல…

    • 29 replies
    • 3.2k views
  15. SL govt hands greater powers to Chief of Defence Staff Sri Lankan Prime Minister Ratnasiri Wickremanayake presented a Bill to parliament on June 9 to create a new Chief of Defence Staff (CDS) post with substantial powers. Just three weeks after proclaiming victory over the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE), this is another move to strengthen the military’s role, and consolidate the politico-military cabal that now surrounds President Mahinda Rajapakse.

  16. ஈழத்தமிழர்களின் வரலாற்றில்... 1983 ஜூலை 23-ந் தேதி ஒரு திருப்பத்தை எற்படுத்திய நாள். தமிழினத்திற்கு எதிரான சிங்கள ராணுவத்தினர் மீது தமிழர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து... தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு. அந்த அரச பயங்கரவாதத்தைத்தான் "கருப்பு ஜூலை' என்று ஈழத்தமிழர்கள் பதிய வைத்துள்ளனர். அந்த "கருப்பு ஜூலை' நிகழ்ந்து தற்போது 30 வருடங்கள் அகிவிட்டன. அன்றைய ஜூலையில் நடந்த கொடூரங்களை தமிழர்கள் இன்னமும் மறந்துவிட வில்லை. அன்று என்ன நடந்தது? எழுபதுகளின் தொடக்கத்திலேயே ஈழத்தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திவிட்டனர் என்றபோதிலும், அந்த ஆயுதங்களின் வலிமையை, சிங்கள அரசு 1983 ஜூலை 23 அன்றுதான் உணர்ந்தது. பெரிய அளவில், இராணுவ வீரர்களின் மீ…

    • 0 replies
    • 362 views
  17. தமிழ் மக்கள் பொறுமையின் எல்லையை கடந்து விட்டனர் – TNA ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34/1 என்ற தீர்மானத்தை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றுமாறு இந்த புதிய தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டதொரு காலப்பகுதியில் தீர்மானத்தின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென்ற நிபந்தனை வரவேற்கப்பட வேண்டியது எனவும் தெரிவித்துள்ளது. 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் …

  18. சீமானின் சிறப்பு சந்திப்பு

  19. கிளிநொச்சி கரியநாகபடுவானில் வேலிக்கு தெளிக்கப்பட்ட பூச்சி மருந்து காற்றில் கலந்ததில் அதனைச் சுவாசித்த 14 மாணவர்கள் மயக்கமடைந்து வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது. நேற்று மாலை வேலை மேற்குறித்த பகுதியில் உள்ள சிறுவர்கள் மாலை நேர வகுப்பிற்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். இதன் போது வீடு செல்லும் வழியில் உள்ள வீட்டு உரிமையாளர் தனது காணியின் எல்லையில் அமைந்துள்ள வேலியில் கறையானுக்கு பூச்சி மருந்து விசிறியுள்ளார். அவர் விசிறிய பூச்சி மருந்து காற்றில் கலந்ததால் வீதியால் சென்ற சிறுவர்கள் பூச்சிமருந்தினை சுவாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் சற்ற…

  20. வைத்தியசாலையில் சி.வி.கே -எஸ்.நிதர்ஸன் வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், திடீர் சுகயீனம் காரணமாக, யாழ். போதனா வைத்தியசாலையில், நேற்றுப் புதன்கிழமை (29) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, இன்றைய (30) வடமாகாண சபையின் அமர்வுகள், பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் தலமையில் இடம்பெற்று வருகின்றன. காலை 9 மணிக்கு ஆரம்பமாகவிருந்த அமர்வுகள், 2 மணித்தியாலங்கள் தாமதமாக 11 மணிக்கு ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/194027/வ-த-த-யச-ல-ய-ல-ச-வ-க-#sthash.4LnSj1Ys.dpuf

  21. வடகிழக்கில் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் – பாலநாதன் சதீஸ் 97 Views வாழ்விடங்களையும், வழிபாட்டிடங்களையும் இழந்து தமிழ் மக்கள் மீண்டும் நிர்கதியாய் நிற்கவேண்டிய நிலை இலங்கையில் அதிக தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் திட்டமிட்டபடி இலங்கை அரசு, பல்வேறு அணுகுமுறைகளை கையாண்டு, தமிழ் மக்களின் காணிகளையும், வழிபாட்டு தலங்களையும் அபகரித்து வருகின்றது. யுத்தம் முடிவடைந்து பன்னிரு ஆண்டுகளை கடந்த நிலையிலும், இன்றும் இலங்கை நாட்டில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாதவாறு வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மக்களின் சொந்த நிலங்களையும், வழிபாட்டுத் தலங்களையும்…

    • 1 reply
    • 532 views
  22. கோத்தபாயவிற்கும் ஆளும் கட்சி அரசியல் பிரமுகர்களுக்கும் இடையில் முறுகல் சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் சிறீலங்காவின் ஆளும் கட்சி அரசியல் பிரமுகர்கள் பலருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் தோன்றியுள்ளதாகத் தெரிய வருகின்றது. சிறீலங்காவின் படைத்துறை வெற்றியை தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்தக்கூடாது என வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை அடுத்து இந்த முறுகல் அதிகரித்துள்ளது. அரசியல் பிரமுகர்களின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பினாலேயே படையினர் போரில் வெற்றிகளை பெற முடிந்தது என்று தெரிவிக்கும் அரசியல் பிரமுகர்கள், பெரும் பொருண்மிய சுமையின் மத்தியிலும் தாம் போருக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொண்டதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், தமிழின அழ…

    • 2 replies
    • 959 views
  23. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வடக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள, முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், வடஇந்தியாவின் சிதார் இசைக்கருவியை வாசிக்கும் பயிற்சியைப் பெற்ற ஒரே இலங்கைத் தமிழராவார். இந்தத் தகவலை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. சிதார் இசைக்கருவியைத் தான், கொழும்பில் சித்ரசேன நடன,இசைப் பாடசாலையில் ரைடஸ் நொனிஸ் என்ற ஆசிரியரிடம் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கற்றுக் கொண்டதாக, விக்னேஸ்வரன் இந்தியன் எக்ஸ்பிரசிடம் தெரிவித்துள்ளார். பொது நிகழ்வு என்று, 1979 அல்லது 80இல் நீதிபதிகளின் கூட்டம் ஒன்றில் ஒன்றில் சிதார் இசைக்கருவியை, இசைத்ததை முக்கியமாகக் குறிப்பிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார். நீதிபதியான பின்னர், சிதார் கருவியுடன்…

    • 2 replies
    • 704 views
  24. சுமணனை தாக்கவோ அச்சுறுத்தவோ இல்லை. சித்திரவதை வழக்கில் எதிரிகள் சாட்சியம். சந்தேக நபரான சுமணனை நான் தாக்கவோ காயமேற்படுத்தவோவில்லை என முன்னாள் சுன்னாக காவல்நிலைய பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டார யாழ்.மேல் நீதிமன்றில் வாக்கு மூலம் அளித்துள்ளார். சுன்னாகம் காவல் துறையினரால் கொள்ளை குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட ஸ்ரீஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞர் காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை யாழ் மேல் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. குறித்த வழக்கு இன்றைய தினம் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது , இன்றைய தினம் எதிரிகள் தமது வாக்கு மூலத்தை எதிரி கூண்டில் இர…

  25. இராணுவத் தளபதிகள் வரிசையில் இருந்து தூக்கப்பட்டார் பொன்சேகா – ஒளிப்பட ஆதாரங்கள் [ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 01:57 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்கா இராணுவத் தளபதிகள் வரிசையில் இருந்தே சரத் பொன்சேகா நீக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதிகளின் ஒளிப்பட வரிசையில் இருந்து சரத் பொன்சேகாவின் படம் நீக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை சிறிலங்கா இராணுவத்தின் 20வது தளபதியாகப் பொறுப்பேற்ற லெப்.ஜெனரல் தயா ரத்னாயக்க, பதவியை விட்டு விலகிச்சென்ற இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவின் ஒளிப்படத்தை திறந்து வைத்தார். ஆனால், அதற்கு முன்னால் இருக்க வேண்டிய, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் படம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.