Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சீன உதவியுடன் அமையவுள்ள சர்ச்சைக்குரிய விமான பராமரிப்பு நிலையத்தை இராணுவத்தினரே கையாள்வர்- 24 ஜூலை 2014 திருகோணமலையில் சீனாவின் உதவியுடன் அமையவுள்ள சர்ச்சைக்குரிய விமான பராமரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகளை இலங்கை இராணுவத்தினரே முழுமையாக கையாள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவாண் வணிகசூர்ய இதனை தெரிவித்துள்ளார். இலங்கையால் பயன்படுத்தப்படும் சீனா தயாரிப்பு விமானங்களின் பராமரிப்பிற்காகவே சீனா உதவியுடன் இதனை அமைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது குறிப்பிட்ட சீனா விமானங்களை பாக்கிஸ்தானிற்கு பராமரிப்பு பணிகளுக்காக அனுப்பவேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடற்படையினருக்கு ஜப்பானின் உதவியுடன் அவ்வாறான பராமரிப்பு நில…

  2. திருடர்களுடன் சேர்ந்து ஆட்சியமைத்தால் மக்கள் மீண்டும் பாடம்புகட்டுவர் ; சந்திரிகா Weiterempfehlen அரசாங்கம் திருடர்களுடன் இணைந்து ஆட்சியமைத்தால் மக்கள் மீண்டும் பாடம்புகட்டுவரென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். கட்டுநாயக்கவில் அமைந்துள்ள விஜயகுமாரதுங்கவின் நினைவுத் தூபிக்கு அஞ்சலிசெலுத்திவிட்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் ஊடகவியலாளர்கள் உங்களது பேரனார் அரசியலில் ஈடுபடுவாரா என கேட்டதற்கு, அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா என அரசியலுக்குள் நுழைய வேண்டிய அவசியமில்லை. மக்கள் எவ…

  3. யுத்தத்தின் இறுதிக் காலகட்டத்தில் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வந்த தமிழ் மக்கள் முகாம்களில் அமைக்கப்பட்ட வங்கிகளில் வைப்புச் செய்த பணம் மற்றும் நகைகளின் விபரங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துடனான சந்திப்பின்போது எடுத்துக்கூறியுள்ளார். இராமநாதன் முகாமில் அமைக்கப்பட்டிருந்த வங்கியில் 400 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் மனிக்பாம் முகாமில் 973 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் கிளிநொச்சியில் 1.43 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் முகாம்களில் அமைக்கப்பட்டிருந்த இலங்கை வங்கியில் 500 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இதேபோல் மாங்குளத்தில் 650 பேரின் கணக்குகளில் 278 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்…

  4. வவுனியா வளாகத்தில் மோதல்; 18 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர்! யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களுடன் தொடர்புடைய 18 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வவுனியா வளாகத்தின் வியாபார முகாமைத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவர்களே இந்த மோதல் சம்பவம் தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வளாக முதல்வர் கதிரபிள்ளை கந்தசாமி அருள்வேல் தெரிவித்தார். அடையாளம் காணப்பட்டுள்ள 18 மாணவர்கள் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் விசாரணைகளை மேற்கொண்டு அவர்கள் மீதான குற்றசாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் உரிய தண்டனை வழங்கப்படும் எனவும் வளாக முதல்வர் குறிப்பிட்டார். இதேவேளை வவுனியா வளாகத்தில் கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற மாணவர் மோதலை அடுத்து வியாபார முகாமைத்துவ பீட…

    • 0 replies
    • 447 views
  5. த.தே.கூ வே எதிர்க்கட்சி, மஹிந்தவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காது ; துமிந்த திசாநாயக்க (ஆர்.யசி) தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நீடிக்கின்றதாக தீர்மானம் எடுத்துள்ளோம். ஆகவே எதிர்க்கட்சி அந்தஸ்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே நீடிக்கும். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுக்கொள்ள முடியாது என்கிறது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தொடர்ந்தும் மஹிந்த தரப்பினர் அங்கம் வகிப்பது பொருத்தமில்லாததாகும். அவர்களை தொடர்ந்தும் கட்சியுடன் வைத்திருப்பதா என்பது குறித்து கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் அழுத்தமாக கேள்வி எழுப்புவோம் எனவும் குறிப்பிட்டது. அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்ச…

  6. மக்கள் பட்டினியில் வாடும்போது கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களிற்காக பெரும் பணத்தை செலவிட அரசாங்கம் தயாராகின்றது - கர்தினால் By RAJEEBAN 28 SEP, 2022 | 11:46 AM நாட்டின் தற்போதைய நிலை காரணமாக மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களிற்கு நிவாரணம் வழங்குவதற்கு பதில் அமைச்சர்கள் உட்பட சுற்றுலாத்துறையை சேர்ந்தவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களிற்காக பெருமளவு பணத்தை செலவிட தயாராகின்றனர் என கர்தினால் மல்கம் ரஞ்சித் விசனம் வெளியிட்டுள்ளார். கிறிஸ்மஸ் வருகின்றது சுற்றுலாத்துறைக்குபொறுப்பான அமைச்சர் உட்பட சுற்றுலாத்துறையின் முக்கிய அதிகாரிகள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களிற்காக கொழும்பை மின்விளக்குகளால் அலங்கரிக்க திட்டமிடுகின்றனர் என அவர் தெரிவித்துள்…

  7. மீண்டும் மூண்ட போரும் சர்வதேச சமூகமும் [14 - August - 2006] [Font Size - A - A - A] மீண்டும் மூண்டுவிடக்கூடாதென்று கடந்த நான்கு வருடங்களுக்கும் அதிகமான காலமாக நாமெல்லோரும் ஏங்கிக் கொண்டிருந்த முற்றுமுழுதான போர் ஆரம்பித்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். வடக்கு, கிழக்கில் பலமுனைகளில் இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து கொண்டிருக்கின்றன. இரு தசாப்த கால உள்நாட்டுப் போரின் அவலங்களில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மக்கள் மீண்டும் அதைவிடக் கொடூரமான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலநாள் சண்டைகளிலேயே ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடு வாசல்களைவிட்டு இடம்பெயர்ந்திருக்கிறா…

  8. முல்லைத்தீவில் புதையல் தோண்டிய 10 பேர் கைது!! முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட களிக்காடு என்ற கிராமத்தின் காட்டுப்பகுதியில் பூசைகள் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு புதையல் தோண்ட முற்பட்ட முன்னாள் போராளி ஒருவர் உள்ளிட்ட 10 பேரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தனர். விடுதலைப்புலிகள் காலத்தில் காணப்பட்ட புதையல்கள் இருப்பதாகக் கருதி, குறித்த நபர்கள் பூசை வழிபாடு மற்றும் வெடி வைத்து தகார்ப்பதற்கு ஏற்ற வகையில் பொருள்களுடன் அந்தக் காட்டுப் பகுதிக்குச் சென்றனர். முல்லைத்தீவு சிறப்பு அதிரடிப்படையினருக்குக…

  9. முக்கிய வழக்கிலிருந்து ரிசாட் பதியுதீன் விடுதலை! பொதுமக்களின் பணத்தை மோசடி செய்தமை மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறி மக்களை அழைத்துச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு அவர் விடுதலை செய்யப்பட்டார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மூலம் இடம்பெயர்ந்த பகுதிகளுக்கு வாக்களிப்பதற்கு மக்களை அழைத்துச் சென்றமை மற்றும் 95 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான மக்களின் பணத்தை மோசடி ச…

    • 5 replies
    • 464 views
  10. தமிழ் மாணவர்களின் மண்டையில் தொழில் பழகும் சிறிலங்காப் படையினர்! ஆக 12, 2014 மட்டக்களப்பு பெரியவெட்டுவான் பகுதியிலுள்ள பாடாசலைக்குச் சென்ற சிறிலங்காப் படையினர் அங்குள்ள மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து முடிவெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் அச்சமடைந்த சிறார்கள் அழுது கொண்டே பாடசாலையை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவர்களின் கற்றல் செயல்பாடும் பாதிக்கப்பட்டது சிறிலங்காப் படைகளின் 23 வது டிவிசனின் 2 பிரிகேட் படையினரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எதிர்காலத்தில் குறித்த படைப்பிரிவினர் முடிவெட்டும் தொழிலில் ஈடுபடுத்தப்படலாம் என நம்பப்படுகின்றது.http://www.sankathi24.com/news/45247/64//d,fullart.aspx

  11. இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கடத்தல் நோக்கத்துடன், வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கபடவுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நாட்டிற்கு தங்கம் கடத்தப்படுவதால் மாதம் ஒன்றுக்கு சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரி வருமான இழப்பு ஏற்படுகின்றது. இந்த கடத்தல்காரர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவட…

  12. மட்டக்களப்பில் சிறப்பு அதிரடிப்படையினரால் 5 தமிழர்கள் சுட்டுக்கொலை [வெள்ளிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2006, 13:23 ஈழம்] [ம.சேரமான்] மட்டக்களப்பு பாலைமீன்மடுப் பிரதேசத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் 5 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். புதிய முகத்துவாரம் வீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 7.45 மணிக்கு இச்சம்பவம் நடந்தது. அப்பகுதியில் உள்ள ஜெகதீஸ் அரவை ஆலைக்கு சென்ற அதிரடிப்படையினர் வாகனம் ஒன்றைக் கேட்டுள்ளனர். ஆனால் வாகனம் கிடைக்காமல் வெளியேறிய அதிரடிப்படையினர் சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு வேறு இரு வாகனங்களில் வந்து 5 தமிழ் இளஞைர்களை கைது செய்துள்ளனர். அதன் பின்னர் இளைஞர்களை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர் படுகொலை செய்யப்பட்டோரில் …

  13. சம்பூரில் தொடர்ந்தும் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசபடையினருக்கு இடையில் உக்கிர சண்டைகள் நடைபெற்று வருகிறது திருகோணமலை மூதூர் கிழக்கு புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் தமிழிழ விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசபடையினருக்கு இடையில் உக்கிர சண்டைகள் நடைபெற்று வருகிறது . இருதரப்பினரும் பரஸ்பரம் ஷெல் தாக்குதல் மோட்டார் எறிகணை தாக்குதலில் ஈடுபட்டும் வருகின்றனர் . அரச படையினருக்கு ஆதரவாக திருமலை கடற்பரப்பில் பீரங்கிகள் பிரங்கி குண்டுகள் மற்றும் விமானப்படையினரின் விமான குண்டுவீச்சுகல் தொடந்தும் நடைபெற்று வருகிறது அம்பூரை சிலதினங்களுக்குள் கைப்பற்றியே தீருவேம் என்று நிலையில் அரச படையினரின் தாக்குதல் நடைபெற்றுகொண்டிருக்கும் அதேவேளை தமிழீழ விடுதலைப்புலி…

  14. ''மகிந்தாவுக்கு எச்சரிக்கை...?? தமிழ் செல்வனின் பேட்டி....???'' சம்புர் பிரதேசத்தை ஆக்கிரமித்ததன் முலம் திருமலை துறைமுகாம் மீதான புலிகளின் பீராங்கி தாக்குதலில் இருந்து அதனை பாது காத்துள்ளோம் என தம்பட்டம் அடிக்கும் படைகள் ஏன் வகாரை .அம்பாறை மீதான தாக்குதலை மேற்ககொள்ள வேண்டும்....?? அவர்கள் குறிப்பிட்டது போல துறைதுகத்தை பாதுகாத்தாகிற்று பின் ஏதற்க்காக ஏனைய நகரங்கள் மீது தாக்குதலை தொடுக்க வேண்டும்...?? அப்படியானால் அரசாங்கம் யுத்த நிறுத்தை உடன்பாட்டை மீறி முழு அளவிலான யுத்தத்தை தொடங்கி விட்டதாகவே தெரிகிறது... ஏனெனில் உதவும் நாடுகளிற்க்கு சம்புரை ஆக்கிரமித்த பின்னரே தாங்கள் சமதான நகர்வுகளை மேற் கொள்வோம் என சொன்ன அரசு அதை செம்மையாக நடை முறைப் …

    • 8 replies
    • 2.8k views
  15. சம்பந்தனின் ‘13’ கனவை நிராகரிக்கிறாரா விக்கி? – குறைகள் தொடர்பில் மோடியிடம் விளக்கத்தயார் என்கிறார்!? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் தொடர்பில், இந்தியப் பிரதமருக்கு எடுத்துச் சொல்வதற்கு தயாராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச் சரை சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினரிடம் அவர் நேற்றுமுன்தினம் நேரடியாகத் தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் அவரிடம் கேட்ட போது, நான் அழைக்கப்பட்டால், நிச்சயமாக 13 ஆவது திருத்தத்த…

  16. சத்தியபிரமாண நிகழ்வில் தன்னை தானே செருப்பால் அடித்து கொண்ட நபர் (படங்கள்) இலங்கை கம்னியூஸ்ட் கட்சியில் போட்டியிட்டதற்கு தான் வெட்கப்படுவதாக தெரிவித்து நபர் ஒருவர் தன்னை தானே செருப்பால் அடித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை கம்னியூஸ்ட் கட்சி போட்டியிட்டது. இந்த கட்சியில் ஹட்டன் டிக்கோயா நகர சபைக்கு போனஸ் பட்டியலில் இருந்த வேட்பாளர் ஒருவருக்கு நுவரெலியா மாவட்ட பதில் நீதவான் ஏ.பி. கணபதிபிள்ளை முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்யவிருந்த நிகழ்வில் அதே கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சிலர் இடையூறு விளைவித்துள்ளனர். இந்த பதவி பிரமா…

  17. “ஊரில் எங்கோ ஒரு மூலையில் நாய் குரைத்தாலும் குலைநடுங்கிப்போகும். கண்ணிமைக்கப் பயந்து தெருவைப் பார்த்துக்கொண்டிருப்பதிலேயே எங்கள் இரவுப்பொழுதுகள் கழிகின்றன” சுன்னாகத்திலுள்ள குடும்பத் தலைவியொரு வரின் வலிசுமந்த இதயத்திலிருந்து வெளிப்பட்ட வேதனைமிக்க வார்த்தைகள் இவை. மூன்று தசாப்த யுத்தம் – கோரமான கொலைகள் – எண்ணிக்கை யில் அடங்காத இழப்புகள் – அழுகை, கதறல், ஓலம், ஒப்பாரி என சோகங்களோடும் சோதனைகளோடும் வாழ்ந்த இருள் காலம் தள்ளிப்போய் ஓரடி முன்னால் நகர்ந்திருக்கும் நேரம் இது. உள்ளங்களில் நிறைந்திருக்கும் ஒவ்வொரு வலிநிறைந்த சுவடுகளுக்கும் காலம் என்றாவது காத்திரமான பதில்சொல்லும் என்ற எதிர்பார்ப்போடு நம் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். யுத்தம் என்பதைத்தவிர தாம்…

  18. ஜனவரி 3ம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசாங்கம் முடிவு! [sunday 2014-08-31 08:00] அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் சரத்துக்களுக்கு அமையவும், சிரேஸ்ட சட்டத்தரணிகளின் ஆலோசனைகளுக்கு ஏற்பவும் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 20ம் திகதி ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 19ம் திகதியுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இரண்டாம் தவணைக்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகள் ப…

    • 0 replies
    • 377 views
  19. ‘குடியேற்றங்கள் தொடர்ந்தால் தமிழீழம் மலரும்’ “சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தால் சுதந்திர தமிழீழம் மலரும்” என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விசேட அமர்வு இன்று (05) வடமாகாண சபையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக நாங்கள் வடமாகாண சபையில் ஒரு நாள் அமர்வு நடாத்தி, கத்துவதன் மூலம் தடுத்து விட முடியாது. அது தொடர்பில் நாடாளுமன்ற…

  20. தரமுயரும் காங்கேசன்துறை துறைமுகம் : 35 ஏக்கர் தனியார் காணியை சுவீகரிக்க அங்கீகாரம் ! By DIGITAL DESK 2 15 NOV, 2022 | 10:41 AM பிராந்திய கடல் வலயத்தில், இலங்கையை ஒரு பிரதான மையமாக மாற்றுவதையும், இந்தியா மற்றும் இலங்கைக்குமிடையேயுள்ள சுற்றுலாவை மேம்படுத்துவதையும் மையமாகக்கொண்டு, காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மேம்படுத்தவும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையே. இந்த திட்டம் EXIM வங்கியின் 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியின் கீழ் செயல்படுத்தப்படுகிறது, இதற்காக இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் திறைசேரிக்கும் இடையில் கடனுதவி ஒப்பந்தம் 2018 ஒக்டோபர் மாதம் கை…

  21. சர்வதேசத்தின் காதில் பூ குறைப்பிரசவமாக சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு சாட்சிகளை பாதுகாக்க 10பேர் கொண்ட அதிகாரசபை - தலைவரை ஜனாதிபதி நியமிப்பார்- சட்டமூலத்தில் பரிந்துரை- அமைச்சர் ஹக்கீம் சமர்ப்பித்தார் - குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:- உலகை ஏமாற்றும் முக்கிய விடயங்கள்- 1) பாராளுமன்ற நிலையியல் கட்டளை விதிகளுக்கு ஏற்ப எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் உள்ளடக்கிய பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்படவில்லை: 2) சட்டமூலத்தை சமர்பித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் விவாதம் நடத்தப்பட்டு சட்டமூலம் எப்போது நிறைவேற்றப்படும் என எதுவும் கூறவில்லை: 3) சட்டமூலத்தின் பிரகாரம் அமைக்கப்படவுள்ள அதிகார சப…

  22. விகிதாசார முறைப்படி மாகாணசபைத் தேர்தல் – ரணிலிடம் தமிழ், முஸ்லிம் கட்சிகள் வலியுறுத்தல் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழேயே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று, தமிழ், முஸ்லிம் கட்சிகள் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈபிடிபி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இதன்போதே மாகாணசபைத் தேர்தலை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் நடத்துமாறு, மேற்படி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்தச் சந்திப்பின் பின…

  23. இன்றைய குண்டுவெடிப்பில் உயிரிழந்த படையினர் நிராயுத பாணிகளாச் சென்றனர் என்கிற பொய்ப் பிரச்சாரத்தை சிறிலங்கா அரசு மேற் கொண்டுள்ளது,ஆனால் கீழ்க்காணப்படும் ஏபி நிறுவனத்தின் படத்தில் சேதமான ஆயுதங்களின் தொகுதி ஒன்றைக் காணலாம்.சிறிலங்காவின் பொய்ப்பிரச்சாரத்தை இந்தப்படம் வெளிக்கொணருகிறது.

  24. வடமராட்சியில் கலை, கலாசாரங்களுக்கு பெயர்பெற்ற வல்வெட்டித்துறையில் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தால் இந்த வருடமும் தைப்பொங்கல் தினத்தன்று பட்டம் விடும் போட்டி சிறப்பாக நடாத்தப்பட்டதுடன் யாழ் மாவட்டத்திலிருந்து பல பாகங்களிலிருந்தும் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக பூனைக்குட்டி, கொக்கு, மணிக்கூடு, கடற்கன்னி, குதிரை, சரித்திரப் பிரசித்திபெற்ற அன்னபூரணி கப்பல், பருந்து, விமானம் போன்ற பட்டங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. பல சிறுவர்களும் இப்போட்டியைக் கண்டு குதூகலித்தனர். thx http://www.newjaffna.com/index.php

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.