Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தாக்குதலை தடுப்பதற்காக நடத்தப்படும் தாக்குதல்கள் -விதுரன்- மாவீரர் தினத்துக்கு முன் விடுதலைப் புலிகள் வடக்கில் பாரிய தாக்குதல் எதுவும் நடத்தலாமென அரசு கருதுகிறது. அவ்வாறானதொரு தாக்குதல் மூலம் புலிகள் பாரிய வெற்றிகள் எதனையும் பெற்றுவிடக் கூடாதென்பதில் அரசு மிகவும் அக்கறையாக உள்ளது. வடக்கில் புலிகளுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும் தெற்கில் அரசின் எதிர்காலத்திற்கு ஆபத்தாகி விடுமென்பதால் இந்த அரசின் இன்றைய மூலதனம் யுத்தத்திலேயே உள்ளது. வடபோர் முனையில் படையினர் தற்போது இரு பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. அடுத்த வாரம் வரப்போகும் புலிகளின் மாவீரர் தினத்திற்கும் வடக்கே பெய்துவரும் மழைக்கும் படையினர் முகம்கொடுக்க வேண்டியுள்ளது. மாவீரர் வாரத்தில் புலிக…

  2. சிறிலங்காவில் உள்ள நீர்கொழும்பில் நேற்று இரவு பிரபல வர்த்தகர் ஒருவர் வெள்ளை வானில் வந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  3. ஈழ மண்ணில் தமிழனின் குரல்வளை நெறிக்கப்படுகிறது. தமிழனின் குடிசைகள் எரிக்கப்படுகிறது. தமிழ்க் குழந்தைகளின் கழுத்து அறுக்கப்படுகிறது. தமிழர்வாழ் பகுதியில் ஏவுகணை இறக்கப்படுகிறது! தமிழா ஒன்றுபடு! ஓங்கி குரல்கொடு! பற்றி எரிகிறது ஈழதேசம் - ஆயுதம் வழங்கி பற்றவைக்கிறதோ இந்திய தேசம்...! என பல வாசகங்களுடன் தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் சுவரொட்டிகள் பொது மக்களினால் ஒட்டப்பட்டுள்ளது. படம் உள்ளே http://www.tamilseythi.com/tamilnaadu/pera...2008-11-09.html - இராஜா தமிழகம்

    • 0 replies
    • 1.3k views
  4. பிரசுரித்தவர்: admin June 20, 2011 _பிரித்தானிய தமிழர் பேரவையை எமது கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும் அவர்கள் நினைத்தபடி செயல்பட விடக்கூடாது, அத்தோடு உலகத் தமிழர் பேரவையின் நடவடிக்கைகளும் எமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என டென்மார்க் மக்களவை உறுப்பினர் ஸ்கைப்பில் பேசியது ஒலிநாடாவாக வெளியாகியுள்ளது. காலத்தின் தேவை கருதி அதனை நாம் வெளியிட்டுள்ளோம். சமீபத்தில் நடந்த இந்தக் கலந்துரையாடலின் முழுவடிவமும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. http://youtu.be/SynBi7K47vw http://youtu.be/jdq8Ot3VNuI உலகத் தமிழர் பேரவை தலைவர் பாதர் இமானுவேல் அடிகளார் குளறுபடியானவர்; அவர் குளறுபடியாக கதைப்பார் எனவே, அவரும் துரத்தபட வேண்டியவர் என்…

  5. ஒரு முன்னாள் பெண்போராளி சுயதொழில் செய்து முன்னேற விரும்புகிறாள் முன்னாள் போராளிகளின் இன்றைய நிலமையை மீண்டும் ஞாபகப்படுத்துகிற இந்த முன்னாள் பெண்போராளியின் கதையைக் கேளுங்கோ. இரண்டரை வருசமாகீட்டுது ஆனால்முன்னாள் போராளிகள் பற்றி இப்ப அதிகம் கதைக்கிறோம். குறிப்பாக பெண் போராளிகள் பற்றி அதிகம் கதைகளையும் அதிகமாக அறிகிறோம். ஏல்லாத்தையும் இழந்து இன்று வீடுதிரும்பியிருக்கிற இந்தப் பெண்போராளியின் சோகங்கள் நிறைய. முன்னாள் பெண்போராளிகளின் அவலத்தின் அடையாளமாக இந்தப் பெண் போராளி எங்களிட்டை கேட்கிறது ஒரு சின்ன உதவிதான். வீட்டோடை இருந்து கோழி வளர்ப்புச் செய்து தனது சுயபொருளாதாரத்தில் முன்னேற வேணுமென்பதுதான் இவளது இப்போதைய கனவு. ஒலிப்பதிவைக் கேட்க இணைப்பில் அழுத்துங்கள். இந்…

    • 5 replies
    • 1.3k views
  6. இலங்கைப் பாதுகாப்புப் படையினர் , விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டவர்களாக சந்தேகிக்கப்பட்டு , போர்க்காலத்தில் கைது செய்யப்பட்ட பலரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக, சர்வதேச மனித உரிமைக் குழுவான, ஹ்யுமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியிருக்கிறது. இலங்கை மனித உரிமைகள் நிலவரம் குறித்து அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை ஒன்றில், 2006லிருந்து 2012ம் ஆண்டு வரை, இலங்கை அரசின் சிறைகளில் வைக்கப்பட்டிருந்த தமிழ் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட்தாக்க் கூறுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை கிரிமினல் விசாரணைகளை நட்த்தவேண்டும் என்றும் அது கூறுகிறது. இலங்கை படையினரால் நட்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் 2006க்கு பி…

    • 13 replies
    • 1.3k views
  7. அடுத்த வருடம் ஏப்ரல் நாடு கடந்த தமிழீழ அரசு தேர்தல் Transnational Govt Press Release: Election in April 2010

    • 6 replies
    • 1.3k views
  8. முல்லைத்தீவு வெட்டுவாகல் பகுதியில் தமிழ்மக்களின் எதிர்ப்பினையும் மீறி சிறிலங்கா படையினர் பாரிய புத்தர் விகாரை ஒன்றினை அமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்கால் போரின் போது அங்கிருந்த வெளியேற்றப்பட்ட அப் பகுதி மக்கள் இன்னமும் மீள்குடியேற்றம்செய்யப்டாமல் உள்ள இந் நிலையில் சிறிலங்கா படையினர் இவ்வாறான ஒரு செயற்பாட்டினை முன்னெடுத்துவருகின்றது. வெட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு திடலில் இந்த புத்தர் விகாரை அமைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாக்கால் முல்லைத்தீவு வீதி மக்களின் பாவனைக்கா திறந்துவிட்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அங்கு நிலைகொண்டுள்ள சிறீலங்காப்படையினர் இவ்வாறான பௌத்த வளிபாட்டு தலங்களை கட்டி தமது மதத்தினை பரப்பும் செயற்பாடுகளில் மும்முரமாக…

  9. திருகோணமலையில் 8,000 ரூபாவிற்கு பொண்ணு வாங்கிய 65 வயது தாத்தா! மனவியை விற்ற கணவன் கம்பி எண்ணவுள்ளார். [sunday, 2011-07-17 14:57:00] திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கணவர் ஒருவர் தனது மனைவியை 8,000 ரூபாவிற்கு விற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை மொறவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக நபர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். 35 வயதுடைய அந் நபர் திருமணமானவர். வயோதிபரின் விருப்பத்தை கேட்டவுடன் அவரக்கு ஒரு விபரீத யோசனை தோன்றியது. வயோதிபரிடமிருந்து 8,000 ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டு தனது மனைவியை அவருடன் அனுப்பியுள்ளார். தான் வெளியூர் செல்வதாகவும் அதன் காரணமாக முதியவரின் வீட்டில் இருக்கும் படி…

  10. Workflow: Public வவுனியா நிருபர் வெள்ளிக்கிழமை, யூன் 3, 2011 இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையைத் தணித்து இலங்கை விவகாரத்தில் இந்தியா நெகிழ்வுப்போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்பதற்காக அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை இரகசியமாக புதுடில்லிக்கு அனுப்பிவைத்தார் ஜனாதிபதி.புதுடில்லி சென்ற பஸிலுக்கு அங்கு பெரிதாக வரவேற்பு அளிக்கப்படவில்லை. இந்திய உயர் தலைவர்கள் எவரையும் சந்திப்பதற்கான வாய்ப்பும் அவருக்கு வழங்கப்படவில்லை. இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மட்டுமே அமைச்சர் பஸில் ராஜபக்ஷவைச் சந்தித்தார். ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட விடயங்களில் ஏற்படும் முன்னேற்றங்களைத் தொடர்ந்து எதிர்கால நடவடிக்கைகள் இருக்கும் என்ற இந்திய அரசின் திட்டவட்டமான நிலை…

    • 0 replies
    • 1.3k views
  11. பிரபாகரனின் ஆதரவாளர்களினால் நாட்டுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் ‐ இராணுவத் தளபதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆதரவாளர்களினால் நாட்டுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் நிலவுவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். பிரபாகரனின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தவர்களினால் நாட்டின் பௌதீக ஒருமைப்பாடடுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தளபதி புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார். படைவீரர்களின் அர்ப்பணிப்புடன் ஈட்டப்பட்ட யுத்த வெற்றிகளை பலவீனப்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும், அதற்கு படைவீரர்கள் இடமளிக்கக் கூடாது எனவுமு; அவர…

  12. கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தற்கொலை வீரகேசரி இணையம் 7/11/2008 9:09:26 AM - கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்று காலை துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

    • 3 replies
    • 1.3k views
  13. கிளஸ்டர் (Cluster) குண்டு பாவனைக்கு எதிரான உடன்படிக்கையில் 100-க்கும் அதிகமான உலக நாடுகள் சைச்சாத்திடவுள்ள மாநாடு நாளை நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது. தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு வன்போரில் சிறிலங்கா அரசாங்கம் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த குடியிருப்பு மீது கடந்த சனிக்கிழமை இந்த வகை குண்டுகள் வீசப்பட்டு ஐந்து வயது குழந்தை உட்பட்ட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஏழு சிறுவா்கள் உள்ளிட்ட 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். அணுகுண்டுக்கு அடுத்தபடியாக பேரழிவு ஆயுதமாக கிளஸ்டர் குண்டு உள்ளது எனும் பின்னணியிலேயே 100-க்கும் அதிகமான உலக நாடுகள் இதன் பாவனைக்கு எதிரான உடன்படிக்கைக்கு இணங்கியுள்ளன. …

  14. தவிப்பில் தமிழினம்: மந்திரிப் பதவிக்கு ஆசைப்பட்டு சிதறுண்டு போகும் ஆபத்தான நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு! ஈழத்தமிழர்களின் உரிமைக்கான விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை வெற்றிகரமாக முறியடித்து விட்டதாக் கொழும்பு அரசு அறிவித்துள்ள இன்றைய சூழலில், தமிழர்கள் தமது எதிர்காலம் குறித்த சூனிய நிலைக்குள் அரசியல் அந்தகாரத்துக்குள் சிக்கி, நிலை தெரியாமல், வழிபுரியாமல் தவிக்கின்றார்கள் என்று பல தரப்பிலும் பிரபலாபிக்கப்படுகின்றது. இந்த இக்கட்டுநிலைமையில் இருந்து தமிழர்களை மீட்டு எதிர்கால சுபிட்சம் நோக்கி வழிநடத்துவதற்காக தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும், ஐக்கியப்பட்டும் செயற்பட வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. நல்ல விடயம் தான். இன…

  15. சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றார் தந்தை; அதில் சிக்குண்டு மரணமானார் 5 வயது மகள் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற ஒருவரின் மகள், அந்த இடத்தில் விளை யாடிய போது மின்சாரத்தில் சிக்குண்டு மரணமானார். இந்தப் பரிதாபகரமான சம்பவம் பாசையூர் பகுதியில் நேற்று இடம்பெற் றது. மின்சாரத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர் தோமஸ் கென்னடி ஒஸ்பசியஸ் கௌசிகா என்ற ஐந்த வயதுச் சிறு மியாவார். சம்பவம் தொடர்பாக யாழ்.நீதிவான் இ.த.விக்னராஜா நேற்று மரண விசாரணைகளை நடத்தினார். கடற்றொழிலாளியான தோமஸ் கெனடி ஒஸ்பசியஸ் நேற்றுமுன்தினம் இரவு சட்டவிரோதமாக மின்சார இணைப்பைப் பெற்றிருக்கிறார். நேற்றுக்காலை மின் இணைப்புப் பெறுவதற்குப் பயன்படுத் திய வயர்களை அகற்றாமல் வெளியே சென்றுவிட்டார். அவரது மகள் நேற்று அந்தப்…

  16. சீமானின் விடுதலை சொல்லும் செய்தி..! – உண்மைத்தமிழன் என் இனிய வலைத்தமிழ் மக்களே..! வழக்கறிஞர்களும், அரசுத் தரப்பினரும், காவல்துறையினரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்ததை போலவே நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மீது பாய்ந்திருந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் உடைத்தெறிந்து அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை எதிர்த்தும், குறிப்பாக ஜன்பத் ரோட்டு அம்மாவையும், அவர்தம் குடும்பத்தையும் குறி வைத்து சீமான் தாக்கியதை ரசிக்காத தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லிக்கு கொடுத்த பிரஷ்ஷரில் நமது ஊழல்களின் தந்தை எதையாவது செய்து தான் காங்கிரஸுக்கு நண்பன் என்பதைக் காட்ட நினைத்தார். இதற்காக அவர் கையாண்டது சீமானின் கைது நடவடிக்கையை..! தமிழக மீ…

    • 2 replies
    • 1.3k views
  17. இந்திய, சிறிலங்கா கடற்படையினர் கூட்டு ரோந்திற்கு தமிழக அரசு ஆதரவு இந்திய, சிறிலங்கா கடற்படையினர் கூட்டு ரோந்தில் ஈடுபடுவதில் எவ்வித சிக்கலுமில்லை. அது மிகவும் சாத்தியமானதொன்றென இந்திய கடலோர கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தளபதி அட்மிரல் ராமன் பிரேம் சுதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை முதல் இராமேஸ்வரம் வரையுள்ள 7 கடற்படைத் தளங்களிலும் ஆய்வுகளை நடத்திவரும் அட்மிரல் ராமன் பிரேம்சுதன் நாகை துறைமுக கடற்படைத் தளத்தில் வைத்தே இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது; இதற்கு தமிழக அரசு எமக்கு முழு ஒத்துழைப்பும் தருகின்றது. அதனால் எமது பணியை நாம் சிறப்பாக செய்து வருகின்றோம். இலங்கைக் கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படை கூட்டுரோந்தில் ஈடுபடுவதில் எவ்வித சிக்க…

  18. திங்கட்கிழமை, 1, ஜூன் 2009 (11:9 IST) இலங்கை தமிழர் இழப்பிற்கு இந்தியா பொறுப்பேற்கவேண்டும்:முன்னாள

    • 4 replies
    • 1.3k views
  19. திருகோணமலையில் அரச பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் உள்ள பிரதேசங்களிலிருந்து வெளியேறுமாறு விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தமிழ் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு காரணமாக திருகோணமலையிலுள்ள தமிழ் கிராமங்களிலிருந்து தமிழ் மக்கள் பெருந்தொகையில் வெளியேறத் தொடங்கியுள்ளனர். அவ்வாறே வெளியேறுபவர்களில் பெரும்பான்மையோர் திருகோணமலையிலிருந்து இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் இருக்கும் தமது உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், பலர் இந்தியாவுக்குச் செல்வதற்காக வன்னிப் பகுதியை நோக்கிச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திருகோணமலை நகரத்துக்கு அடுத்துள்ள திருக்கடலூர், கேணியடி ஆகிய கிராமங்களில் வசித்து வந்த பெருந்தொகையான குடும்பங்களும் …

  20. மகிந்தவின் புத்தாண்டு போர்நிறுத்தம்! புலிகளின்குரல் நாடகம் கேட்க நன்றி புலிகளின்குரல்

  21. இலங்கையின் பிரபல கலைஞரான ”உபாலி” செல்வசேகரன் அவர்கள் தனது 64 வது வயதில் கொழும்பில் மாரடைப்பால் காலமானார். இலங்கையில் திரைவானில் எழுபதுகளில் பிரபலமாகப் பேசப்பட்ட கோமாளிகள் என்னும் ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்ப்படத்தில் சிங்கள பாணியில் தமிழ் பேசும் ”உபாலி” என்ற பாத்திரத்தில் நடித்து, பிரபலமாகி, பலராலும் மெச்சப்பட்டவர் செல்வசேகரன். ‘உபாலி என்ற பாத்திரத்தின் மூலம் ஜனரஞ்சக கலைஞனாக அனைவராலும் அறியப்பட்ட செல்வசேகரன் உண்மையில் ஒரு பல்துறைக் கலைஞர்.’ வானொலி, மேடை, தொலைக்காட்சி முதல் திரைப்படம் வரை இலங்கையின் அனைத்து ஊடகங்களிலும், இலங்கையின் இரு மொழிகளிலும் முத்திரை பதித்த செல்வசேகரன், தினகரன் நாளிதழின் சிறந்த நடிகருக்கான விருது மற்றும் சரசவிய வ…

  22. - பண்டார வன்னியன் குசனையலஇ 16 ஆயசஉh 2007 15:48 சிறிலங்கா அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையால் யாழ்ப்பாணத்திலிருந்து 40 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர் யாழ் குடாநாட்டில் அதிகரித்திருக்கும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்களால் குடாநாட்டிலிருந்து இதுவரை 40,000 பேர் வெளியேறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கிருந்து வெளியேறுவதற்கு 80,000 பேர் இன்னமும் காத்திருப்பதாகத் தெரியவருகிறது. படையினரின்; சிவில் நிர்வாக அலுவலகத்தில் 40,000 பேர் அனுமதிபெற்று குடாநாட்டிலிருந்து வெளியேறியிருப்பதுடன், 80 ஆயிரம் பேர் அனுமதி பெற்றுவிட்டு வெளியேறுவதற்குக் காத்திருப்பதாக யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. …

  23. மூத்த ஊடகவியலாளர் தம்பு விவேகாராசா காலமானார்! (படம்) Published on September 18, 2011-5:40 am வவுனியா ஊடகவியலாளர் தம்பு விவேகராசா சனிக்கிழமை நள்ளிரவு அளவில் காலமானார். தினகரன் பத்திரிகையில் நீண்டகாலமாக வவுனியா பிரதேச நிருபராக இவர் பணியாற்றி வந்தார். இவருக்கு வயது 55. இரத்த அழுத்த நோய் காரணமாக திடீரென சுகவீனமடைந்து, கடந்த ஒரு வார காலமாக வவுனியா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இவர் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார். ஏஎவ்பி, சண்டே டைம்ஸ், தமிழ் மிரர், தினக்குரல் உள்ளிட்ட பலஊடகங்களுக்கும் இவர் இறக்கும் வரையில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.saritham.com/?p=34794

  24. இலங்கை தேசியப் புலனாய்வுத் துறையின் ஐரோப்பிய செயல்ப்பாடுகள் சுவீடன் நீதிமன்றத்தில் வெளிச்சத்துக்கு வந்தது!! இவ் விடயம் 21. 04. 2010, (புதன்), தமிழீழ நேரம் 3:38க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி ஏஷியன் ட்ரிபியூன் வலைத்தளத்தில் வந்த சில குறிப்பிட்ட கட்டுரைகள் அவதூறுகளைப் பரப்பியதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சுவீடன் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15 அன்று விசாரிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டுரைகளின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு எதிராகவே இவ்வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஏஷியன் டிரிபியூன் கட்டுரைகளில் இழிவாக விவரிக்கப்பட்ட நபர் இலங்கையிலிருந்து செயற்படுவதாகக் கூறப்படும் 40 க்கும் மேற்பட்ட ஆயுதக் குழ…

    • 2 replies
    • 1.3k views
  25. இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எடுத்த திடீர் முடிவு சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது அமைச்சுப் பதவியை இன்று இராஜினாமாச் செய்யவுள்ளார் என்று தெரிய வருகின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உயிர்ப்பிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்த கருத்து தென்னிலங்கையில் பெரும் பரபரப்பையும் தீவிர எதிர்ப்பலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நேற்றைய தினம் தலைமைஅமைச்சர் ரணில் விக்ரமசிங்கவுடன் இராஜாங்க அமைச்சர் விஜயகலா சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் விஜயகலா மகேஸ்வரன் இன்று தனது அமைச்சுப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.