ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
சிவில் சமூக செயற்பாட்டாளர்களை குறிவைத்துள்ள அரசு 20 Views பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைத்தலைவர் சிவயோகநாதனிடம் (சீலன்) பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று 3 மணி நேர தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர். சிவில் சமூக செயற்பாட்டாளரான இவரிடம் புலிகள் மீளுருவாக்கம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்ததை அவரின் குடும்பத்தினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 11 மணியளவில் அவரது வீட்டுக்கு, தம்மை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் என அடையாளப்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அவரது வரலாறு முழுவது கேட்டறிந்த அவர்கள் புலிகள் மீளுருவாக்கம் தொடர்பாக க…
-
- 0 replies
- 361 views
-
-
புலிகளின்குரல் கரும்புலிகள் நாள் ஆடி 5 முதல் மீண்டும் ....... ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 27 replies
- 5.6k views
-
-
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சரானால், தமிழ் மக்களுக்கு சுடுகாடே உறுதியாகும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க. “13வது திருத்தச்சட்டம் நாட்டின் இறைமை, தேசிய பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலானது. தமிழீழத்தை அமைத்துக் கொடுப்பதற்காக, இந்தியா கபட நோக்கத்துடன் 1987ஆம் ஆண்டு இந்திய – சிறிலங்கா உடன்பாட்டின் ஊடாக மாகாணசபை முறைமையை அறிமுகம் செய்ததுடன், அதில் பிரிவினைவாத அதிகாரங்களையும் உட்படுத்தியது. அன்று தொடக்கம் இன்று வரை நாடு பெரும் இனவாதப் போராட்டத்தை சந்தித்து வருகின்றது. தற்போது வடக்கு மாகாணசபைத் தேர்தலின் ஊடாக தமிழீழக் கனவை நிறைவேற்றிக் கொள்ள இந்தியா முற்…
-
- 5 replies
- 658 views
-
-
சிறிலங்கா தடுப்புமுகாமில் கனடா நாட்டவரும் இருக்கிறார் -கனடா பாராளுமன்ற உறுப்பினர் தகவல் Sri Lanka captured Canadian, MP told A Canadian "combatant" captured during the final days of Sri Lanka's civil war is being held at a detention camp on the island, Canada's Parliamentary Foreign Affairs Secretary said yesterday. Deepak Obhrai, who arrived in Sri Lanka on Sunday for Canada's first official visit since the civil war ended in May, said the Canadian was detained at a camp for former Tamil Tigers rebels. "He is a combatant, according to them," Mr. Obhrai told the National Post in a telephone interview from Colombo. "They told us who he was, we are awar…
-
- 3 replies
- 839 views
-
-
மாகாணசபை இனப்பிரச்சினைக்குத் தீர்வாகாது ; தமிழர்களின் இறையாண்மைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து போராடும் என்று தமிழ்லீடர் இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் சிறிதரன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு வருகைதந்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வட மாகாண சபைத் தேர்தலின் வெற்றிவாய்ப்பு, விக்கினேஸ்வரன் தெரிவு, தமிழர்களின் இறையாண்மை, கூட்டமைப்பின் ஒற்றுமை, தமிழ்த்தேசியமக்கள் முன்னணி போன்றவைகளுடன் இன்னும் பலவிடயங்கள் தொடர்பாக தமிழ்லீடரிடம் மனம் திறந்தார். அவர் தமிழ்லீடர் இணையத்திற்கு வழங்கிய முழுமையான நேர்காணல். ஒளிப்பதிவு: கே.எஸ்.கண்ணன் http://tamilleader.com/?p=17218
-
- 0 replies
- 388 views
-
-
இனப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் : ரவூப் ஹகீம் (ஆர்.யசி) சர்வஜன வாக்கெடுப்பிற்கு அஞ்சி புதிய அரசியல் அமைப்பில் பகுதி அளவில் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் நிரந்தர தீர்வுகாண முடியாது. இனப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார். குறித்த காலத்தினுள் விரைவாக மேற்கொள்ள வேண்டிய விடயங்களில் கவனம் செலத்தும் வகையில் பிரதான இரண்டு கட்சிகளும் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நில…
-
- 0 replies
- 257 views
-
-
திருகோணமலையில் உணவின்றித் தவிக்கும் மான்கள் 17 Views திருகோணமலையில் பிட்டெரிக் கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள மான்கள் சரணாலயத்தில் வாழும் மான்களுக்கும், தற்சமயம் “கோவிட் பயனத்தடை “ காரணமாக மேலதிகமாக உணவு தேடி திருகோணமலை வீதிகளில் அலைந்து திரிவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வருகின்றது. கடந்த சில வருடங்களாக இவ் மான்களுக்கு ரோட்டரி கழகத்தின் சார்பில் காலை மற்றும் மாலை வேளைகளில் உணவு அளிக்கப் பட்டு வந்தது. பயனத்தடையின் காரணமாக உணவு அளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. தற்சமயம் அரசிடம் விசேட அனுமதி பெற்று உணவு அளிக்கும் செயல்பாடு மீண்டும் தொடங்கியுள்ளது. ரோட்டரி கழகத்தின் சார்பில் திரு மருது அவர்கள் இச் செயல்பாட்ட…
-
- 0 replies
- 373 views
-
-
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அமர்தலிங்கத்தின் 20ம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிப்பு: 1989 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அப்பாப்பிள்ளை அமர்தலிங்கத்தின் 20ம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று எளிமையான முறையில் யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. நூற்றுக்கும் குறைவான அவரது கட்சி ஆதரவாளர்கள் இந்த நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ் அலுவலகச் செயலாளர் சங்கையா தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. 1989…
-
- 64 replies
- 4.9k views
-
-
தமிழரசுக்கட்சியின் சிபார்சிலேயே ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி ஊடாக வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் தனக்கு இடம் கிடைத்ததாக வேட்பாளர் முத்தையாபிள்ளை தம்பிராசா தினக்கதிருக்கு தெரிவித்தார். சங்கரிக்கு 50 இலட்சம் கொடுத்து வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்த தம்பிராசா என்ற தலைப்பில் தினக்கதிரில் வெளியான செய்தி தொடர்பாக தினக்கதிர் இணைய ஆசிரியரை தொடர்பு கொண்ட தம்பிராசா இந்த விளக்கத்தை தெரிவித்தார். வர்த்தகர் என்ற வகையில் தனக்கு அனைத்து கட்சிகள் அனைத்து தரப்புகளுடனும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் பணம் உழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசியலுக்கு வரவில்லை என்றும் தம்பிராசா தெரிவித்தார். லண்டனில் இருக்கும் தமிழரசுக்கட்சியை சேர்ந…
-
- 2 replies
- 456 views
-
-
வவுனியாவில் இருந்து கொழும்புக்கு வரும் பயணிகள் மதவாச்சி சோதனைச் சாவடியில் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன் பலர் கைது செய்யப்படுவதாகவும் உறவினர்கள் முறையிட்டுள்ளனர். விசாரணைக்கு உட்படுத்தப்படும் இளைஞர்கள், யுவதிகள் பலர் சிறிலங்காவின் இரகசிய காவல்துறையினரால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் 10 இளைஞர்கள் சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளையில் மதவாச்சி சோதனைச் சாவடியில் இருந்து கடந்த இரண்டு நாட்களில் மூன்று இளைஞர்கள் காணமல் போய் உள்ளதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது என்று இலங்கை மனித உரிமை ஆ…
-
- 1 reply
- 600 views
-
-
முல்லைத்தீவு - கொக்கிளாய் கிழக்கில் கனியமணல் (இல்மனைட் ) தொழிற்சாலை ஒன்றினை நிறுவுவதற்காக, தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 44 ஏக்கர் காணிகளை அரசவளங்கள் மற்றும் தொழில் முயற்சி அமைச்சின் கீழான, இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் கம்பிகளாலான வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளது. இவ்வாறு இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், கரைதுறைப்பற்று பிரதே…
-
- 24 replies
- 833 views
-
-
தமிழ் மக்கள் ஒன்றிணைவதற்கும், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் மாகாண சபைத் தேர்தலை பிரயோசனப்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியை பெற்ற பின்னர், 13வதுஅரசியல் அமைப்புத் திருத்தத்தின் கீழ் உள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை வழங்க வேண்டும் என்பதை சர்வதேசமும், இலங்கை அரசாங்கமும் ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் நடைபெற்றது. அதில் கலந்து க…
-
- 0 replies
- 304 views
-
-
பாடசாலைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மீள ஆரம்பிக்க தீர்மானம் யாழ்ப்பாணத்தில் 5,957 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்களுக்கு கொரோனாத் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள 14 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 10,354 ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்கள் உள்ளதாக விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன.இவர்களில் 5,957 பேருக்கு கொரோனாத் தடுப்பூசியின் முதலாவது டோஸ் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவி…
-
- 0 replies
- 177 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றிய படைத்துறை அதிகாரிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத் தொடருக்கு அழைத்துச் செல்ல சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. போர்க் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று சிறிலங்கா படைத்துறை அதிகாரிகள் மீது அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டி வருவதுடன் அது பற்றிய சுயாதீன விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி வரும் நிலையில், படை அதிகாரிகளுக்கு மதிப்பளிப்பதற்காக அவர்களை ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடருக்கு அழைத்துச் செல்ல இருக்கிறார் மகிந்த. செப்ரெம்பர் மாதம் 23 ஆம் நாள் தொடங்கவுள்ள இந்தக் கூட்டத்தொடரின்…
-
- 1 reply
- 483 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று இலங்கை செல்லும் நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு, கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸ் நோக்கி இன்று புறப்பட்டுச் செல்கிறார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது இந்த விஜயத்தின் போது, பெலாரஸ் ஜனாதிபதி அலக்ஸ்சாண்டர் லுகஷேன்கோ, பிரதமர் மிஹாயில் மியஸ்னிகோவ், சபாநாயகர் ஹெனடோலி ருப்நேவ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அந்த நாட்டு பிரதமருடன் வர்த்தக சமூகத்தையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதியுடன் இலங்கையின் வர்தத்கர்களும் இந்த பயணத்தில் இணைந்…
-
- 0 replies
- 292 views
-
-
மன்னார் மாவட்டத்திலிருந்து முதல் பெண் விமானி மன்னார் மாவட்டத்திலிருந்து முதலாவது பெண் விமானியாக முதல் கட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார் இமானுவேல் எவாஞ்சலின். மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல் காத்தான்குளம் கிராமத்தில் பிரான்சிஸ் இமானுவேல் தாசிலம்மா தம்பதியினருக்கு 1999 மகளாக பிறந்த இவர் பாடசாலைக் கல்வியை மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் உயர்தரம் வரை நிறைவு செய்துள்ளார் சிறுவயது முதல் விமானியாக வரவேண்டும் என்ற இலக்கினை அடைவதற்காக சென்ற வருடம் (2020) ஜனவரி மாதம் கொழும்பில் உள்ள ஆசிய விமான நிலையத்தில் இணைந்து (Asian Aviation center Colombo Airport) முதல்கட்ட பயிற்சியினை (PPL Stage) நிறை…
-
- 15 replies
- 819 views
-
-
சிவில் வானூர்தி நிலையமாக பலாலியை மாற்றவேண்டும் - கூட்டமைப்பிடம் கோருகின்றது யாழ்ப்பாண வணிகர் கழகம் பலாலி வானூர்தி நிலையத்தை யும் காங்கேசன்துறை துறைமுகத்தையும் மிக விரைவில் சீரமைத்துப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்றியமையுங்கள். இதற்கான நடவடிக்கைகளை உடன் எடுங்கள்.இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் யாழ்ப்பாண வணிகர் கழகம் கோரியுள்ளது. இது தொடர்பாகக் கடிதம் ஒன்றை வணிகர் கழகம் எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது. கடந்த காலங்களில் உதாசீனம் செய்யப்பட…
-
- 1 reply
- 355 views
-
-
விடுதலைப்புலிகளால் சுமார் 4 வருடங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட கல்கிஸ்சை காவற்துறையின் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் இரண்டாம் நிலை அதிகாரியாக சேவையாற்றிய ஜே.ஜெயரத்னம் விடுதலைப்புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவலை தாம் கண்டறிந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர். வன்னியில் தடுத்து வைக்கப்பட்;டிருந்த ஜெயரத்னம், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உத்தரவின் பேரில், புலிகளின் மரணத் தண்டனை வழங்கும் நபரினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வவுனியா தொழிற்நுட்ப கல்லூரி கட்டடித் தொகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் சிலர் கூறியதாகவும் பாதுகாப்பு தரப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்களில் ஜெயரத்னம் தடுத்து வைக…
-
- 1 reply
- 1.3k views
-
-
புலிகளின் 107 முன்னாள் போராளிகள் சமூகத்துடன் மீள இணைக்கப்பட உள்ளனர் 08 செப்டம்பர் 2013 தமிழீழ விடுதலைப் புலிகளின் 107 முன்னாள் போராளிகள் சமூகத்துடன் மீள இணைக்கப்பட உள்ளனர். நாளைய தினம் இந்தப் போராளிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இதன்படி, இன்னமும் 232 முன்னாள் போராளிகள் மட்டுமே சமூகத்துடன் மீள இணைக்கப்பட உள்ளனர். வவுனியாவில் இந்த முன்னாள் போராளிகள் நாளைய தினம் சமூகத்துடன் மீள இணைக்கப்பட உள்ளனர். குறித்த முன்னாள் போராளிகள் வெற்றிகரமாக தொழிற் பயிற்சிகளை முடித்துக் கொண்டுள்ளதாக மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க தெரிவித்துள்ளார். 11631 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் அரசாங்கப்படையினரிடம் சரணடைந்திருந்தனர். இவர்களில் 232 பேர் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும், ஏனைய அனைவருக்கும் …
-
- 1 reply
- 966 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சவுக்கும் கொழும்பு பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி பட்டம் வழங்க உள்ளது. பண்டாரநாயக்க நினைவு மண்டபத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்வில் தலைவர்களுக்கான கலாநிதி பட்டம் வழங்கப்படும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், நிகழ்வில் அரச தலைவர் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்வார் என மட்டும் அரச தலைவர் செயலகம் உறுதிப்படுத்தியது. அண்மையில் நடந்த, பல்கலைக்கழப் பேரவைக் கூட்டத்தில் அரச தலைவருக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் கௌரவ கலாநிதி பட்டம் வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது. நாட்டின் இறைமை, நிலபுல ஒருமைப்பாடு என்பவற்றைப் பாது…
-
- 0 replies
- 336 views
-
-
சக்தி டிவி செய்திகள் 26th May 2017, 8PM
-
- 0 replies
- 408 views
-
-
கொஞ்சம் பழசுதான்...இருந்தாலும் பார்க்கப்படவேண்டியது.... Click Here.
-
- 0 replies
- 1.5k views
-
-
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், மே-4-ம் தேதியன்று இளைய தளபதியருக்கு நிறை வாகக் கூறியவை இரண்டு விஷயங்கள். முதலாவது, ஈழ விடுதலைப் போராட்டத்தின் சமகால பின்னடைவு களுக்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித் தது. இரண்டாவது, ஈழ வரலாற்றின் கடைசி மன்னன் பண்டாரவன்னியனின் வாள் பற்றியது. தமிழ் எழுச்சிக்கான முழக்கமாகவும், அறைகூவலாயும் பண்டாரவன்னியனின் வாளை வரலாற்றுக் குறி யீடாக நிறுத்திய பிரபாகரன் அவர்களின் உணர்ச்சி மிகு உரை நிறைவை உங்களுக்குச் சொல்லுமுன், மறக்க முடியாத முக்கியமான கடிதம் ஒன்றை இங்கு நான் திறந்து படிக்க வேண்டும். பிரபாகரன் போராட் டப் பின்னடைவுக்கான காரணங்களாய் முள்ளிவாய்க் கால் களத்தில் நின்றுகொண்டு பட்டியல் இட்டவற்றிற் கும் அக்கடிதத்திற்கும் நிறைய தொடர்பிருப்பதால், இங்க…
-
- 0 replies
- 925 views
-
-
தமிழ் இளைஞர்களின் அந்தரங்க உறுப்புகள் கேவலமான முறையில் சோதனை செய்யப்பட்டன! September 22, 2021 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டு 540 நாள்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட 12 தமிழ் இளைஞர்களின் அந்தரங்க உறுப்புகள் மிகவும் கேவலமான முறையில் சோதனை செய்யப்பட்டதாகவும், இதுவொரு பாலியல் சித்திரவதை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (21.09.21) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய செல்வராசா கஜேந்திரன், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை அனுராதபுர சிறைச்சாலைக்குள் சென்று தமிழ் அரசியல் கைதிகளிடம் வெறியாட்டம் ஒன்றை ஆ…
-
- 0 replies
- 796 views
-
-
ஈழத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் இந்திய உளவாளிகள் தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு கதியில்லை என்று பலத்த பிரச்சாரம் செய்து வருகின்றனர். யாழ்ப்பாண நகரில் உள்ள விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்வது என்ற போர்வையில் இந்தியாவில் இருந்து பல உளவாளிகள் ஊருடுவியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவர்களின் பணி அங்குள்ள மக்களின் மன நிலையை அறிந்து அதை இந்தியாவிற்கு சாதகமாக மாற்றுவதுதான் என்று அறியப் படுகிறது. இது போல இலங்கையின் பல பாகங்களிலும் இந்திய உளவாளிகள் செயற்படுகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புலம் பெயர்ந்த நாடுகளில் வெளிவரும் வானொலி தொலைக் காட்சி சேவைகளின் நேயர் நேரங்களில் இதுவரை பங்கு பற்றி தகாத வார்த்தைப் பிரயோகம் வீண் வாதம் விடுதலை புலிகள்மீது வசை பாடுதல் போன்…
-
- 8 replies
- 1.9k views
-