ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய நிர்வாக உறுப்பினர்கள் 5 பேருக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டத்தின் கீழ் அதிகளவானோரை ஒன்று கூட்டியமை, முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியினை பேணாமை மற்றும் அறிவுறுத்தல்களை மீறியமை ஆகிய குற்றங்களுக்காக இன்று மாவட்ட சுகாதார பகுதியினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏசீ.றிஸ்வான் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.20,000/=ரூபாவை அபராதமாக விதித்தார். அத்தோடு, குறித்த நிர்வாகிகளும் கோயிலும் இன்று முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஈ.உதயகுமார் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர…
-
- 58 replies
- 3.4k views
-
-
அனைத்து விதமான கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்தும் விலகல்-ஒன்றிணைந்த ஆசிரியர் சங்கங்கள் தீர்மானம் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பான போராட்டங்கள் முடிவுறுத்தப்படும் வரை அனைத்து விதமான கற்றல், கற்பித்தல் பணிகளிலிருந்தும் தற்காலிகமாக ஒதுங்கியிருப்பதாக வவுனியா மாவட்ட ஒண்றிணைந்த அதிபர் ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வவுனியாவில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள், ‘சம்பள முரண்பாடு தொடர்பான போராட்டங்கள் வலுப்பெற்றுவரும் சந்தர்ப்பத்தில் வவுனியா மாவட்டத்திலும் சகல தொழிற்சங்கங்களும் இணைந்து ஒரு சம்மேளனத்தினை உருவாக்கியுள்ளோம். அதனூடாக போராட…
-
- 2 replies
- 289 views
-
-
(க.கிஷாந்தன்) முன்னாள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அமரர்.கலைஞர் கருணாநிதியின் மூன்றாவது ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் இலங்கையில் கொழும்பு பிரைட்டன் விருந்தகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் கலைஞர் கருணாநிதியினால் இயக்கப்பட்ட தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதுடன், திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து வருகை தந்திருந்தவர்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலைஞர் கருணாநிதியின் நினைவு பேருரையும், விசேட உரையையும் ஸ்ரீலங்கா மூஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூ…
-
- 0 replies
- 340 views
-
-
ஐ.நா கூட்டத்தொடரின்... முதல் நாளில், இலங்கை பற்றி விவாதம் ! எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. ஜெனீவாவில் நடைபெறும் 48 வது அமர்வின் தொடக்க நாளான செப்டம்பர் 13 ஆம் திகதி நிகழ்ச்சி நிரலில் இலங்கையின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்செலெட் அமர்வின் போது இலங்கை குறித்த வாய்மொழி அறிவிப்பை முன்வைக்கவுள்ளார். கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்றதான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் இல்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதன் பின்னணியில் பேரவையின் தீர்மானம் 30/1 மற்றும் தொட…
-
- 0 replies
- 214 views
-
-
ஆப்கானிஸ்தான் போர்: புலிகளுடனான... யுத்த அனுபவத்தை, பகிர்ந்து கொள்ள கோரிக்கை ! ஆப்கானிஸ்தான் முக்கிய நகரங்களை தலிபான் போராளிகள் கைப்பற்றிவரும் நிலையில் இலங்கையின் ஈடுபாட்டினை அந்நாட்டு அரசாங்கம் கோரியுள்ளது. ஆப்கானிஸ்தான் மோதலில் வேறு எந்த நாட்டை விடவும் சிறப்பான பங்கை இலங்கை வகிக்க முடியும் என இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹைதாரி குறிப்பிட்டுள்ளார். ஒன்லைனில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பான அனுபவங்களை ஆப்கானிஸ்தானுக்கு பகிர்ந்துகொள்ள முடியும் என்றும் அவர் கூறினார். இதேவேளை தற்போது ஆப்கானிஸ்தானுடன் வளர்…
-
- 5 replies
- 552 views
-
-
டெல்டாவுக்கு, எதிரான இலங்கையின் போர்... சுகாதார அமைப்பை சோர்வடையச் செய்துள்ளது – வைத்தியர்கள் டெல்டா வகைக்கு எதிரான இலங்கையின் போர் நாட்டின் சுகாதார அமைப்பையும் வைத்தியசாலைகளையும் சோர்வடையச் செய்துள்ளதென வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றும் எதிர்வரும் மூன்று வாரங்களில் இந்த நிலை மேலும் மோசமடையும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் வாரங்களில் இன்னும் அதிகமான கொரோனா இறப்புகள் பதிவாகும் என்பதோடு, ஏனைய நோய்களால் ஏற்படும் இறப்புகளும் அதிகரிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது வைத்தியசாலைகளுக்குச் செல்ல பயப்படுகிறார்கள் என்பதோடு, ஒக்ஸிஜன் பற்றாக்குறையாலும்…
-
- 0 replies
- 204 views
-
-
களுபோவில வைத்தியசாலையின்... பிணவறையில், 37 சடலங்கள்: 17 பேர் மாத்திரமே கொரோனாவால் இறந்தவர்கள் – ஜயசுமன களுபோவில வைத்தியசாலையின் பிணவறையின் குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட்ட 37 சடலங்களில் 20 சடலங்கள் கொரோனா தொற்று அல்லாத இறப்புகள் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறினார். குறித்த வைத்தியசாலைக்கு ஆய்வுக்காக சென்றிருந்த அமைச்சர், இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்கள் வைத்தியசாலையை அடைய முடியாமலும் தொற்றுநோய்க்கு மத்தியில் சடலங்களை கோருவதற்கான முழுமையான ஆவணங்கள் காரணமாகவும் சடலங்கள் அகற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும் அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்ச…
-
- 0 replies
- 189 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டம் : நிலுவையில் உள்ள வழக்குகளை ஆண்டின் இறுதிக்குள் முடிக்க ஏற்பாடு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அல்லது நிலுவையில் உள்ள வழக்குகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து நிலுவையில் உள்ள அல்லது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என தலைமை நீதிபதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்கவும் குற்றச்சாட்டுகள் இல்லை என்றால் அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அலி சப்ரி தெரிவித்தார். இருப்பினும் குறிப்பிட்ட வழக்குகளில் குறித்த…
-
- 0 replies
- 165 views
-
-
(பி.பி.சி - சிங்கள சேவை) இனியேனும் முறையாக செயற்படாது வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முற்படாவிட்டால், நாளொன்றில் சுமார் 200 தொடக்கம் 300 வரையிலானோர் உயிரிழக்கும் நிலை ஏற்படும். அடுத்து வரும் இரு வாரங்களில் கொவிட் தொற்றில் நாளொன்றில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 150 ஆக அமையும் என தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 90 வீதம் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படகூடும் என்பதை தரவுகள் மூலம் உறுதிப்படுத்த முடியும் என ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பேராசிரியர் சுனெத் அகம்பொடி தெரிவித்துள்ளார். அத்தோடு, ஏற்பட கூடிய அந்த மரண எண்ணிக்கையை தடுக்க நாம் இன்னும் தாமதமாகக் கூடாதென அவர் மேலும் தெரிவித்தார். நாளொன்றுக்கு 200 - 300 மரணங்கள்? துரித மற்ற…
-
- 82 replies
- 5.3k views
- 1 follower
-
-
இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறை காரணமாக தமது வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றமையினால், எந்த வழியிலேனும் இந்தியக் கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்துமாறு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் வலியுறுத்தினர். மேலும் கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களுக்கு இரண்டு கோடி 13 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் நஷ்டத்தினை இந்தியக் கடற்றொழிலாளர்கள் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. யாழ். மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர் சமாசங்கள் மற்றும் கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இன்று(08.08.2021) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்குறித்த விடயங்கள் த…
-
- 8 replies
- 590 views
-
-
பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு இலங்கை, இந்தியா, மாலைதீவு இணக்கம் பாதுகாப்பு விவகாரத்தில் ” நான்கு தூண்களாக” விளங்கும் கடல்சார் பாதுகாப்பு, ஆட்கத்தல், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இணையவெளி பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைத்துச் செயற்பட இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் இணங்கியுள்ளன. கடந்த வாரம் மூன்று நாடுகளினதும் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்ற இணையவழி மகாநாட்டிலேயே இந்த இணக்கம் காணப்பட்டது. பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான இந்த மகாநாடு புதன்கிழமை இலங்கையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் படை உயரதிகாரிகளின் பிரதானியும் இராணுவ தளபதியுமான சவேந்திர சில்வா தலைமை தாங்கினார். இந்தியாவின் பிரதி தேசிய பாது…
-
- 0 replies
- 245 views
-
-
இலங்கையில் கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் பொ லி ஸ் துஷ்பிரயோகம்அதிகரிப்பு மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது கோவிட் -19 தொற்றுநோய் நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு போராட்டம் என்ற போர்வையில் இலங்கைபொலிஸார் அதிகளவில் ஆட்களை துஷ்பிரயோகம் செய்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஊடகங்களில்வெளியாகியிருந்த சமீபத்திய பொலிஸ் துஷ்பிரயோகங்களில் நீதிவிசாரணைக்கு புறம்பான கொலைகள், சித்திரவதைகள் மற்றும் தன்னிச்சையாக தடுத்துவைத்தல் ஆகியவை உள்ளடங்குகின்றன அரசாங்கம் பொலிசாரின் சுயாதீன மேற்பார்வையைசீராக்கவேண்டும் அத்துடன் பொலிஸ் துஷ்பிரயோகங்கள்தொடர்பாக, அர்த்தபுஷ்டியான முறையில் விசாரித்து வழக்குத் தொடர வேண்டும். போதைப்பொருள் மற்றும் குற…
-
- 0 replies
- 302 views
-
-
“பண்டாரநாயக்க குடும்பத்தினர் எதிர்கொண்டவற்றை, என் மகனும் எதிர்கொள்வதை விரும்பவில்லை” August 8, 2021 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தனது மகன் விமுக்தி குமாரதுங்க அரசியலுக்கு வருவதாகக் கூறப்பட்ட கருத்தை மறுத்துள்ளார். தனது மகன், அரசியலுக்கு நுழையவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அதனை சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுத்துள்ளார்.. அரசியலுக்குள் நுழைவதற்கு மகனுக்கு விருப்பமில்லை. அதேபோல, அரசியலில் நுழைவதற்கான எந்த காரணமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். செயற்பாட்டு அரசியலில் இருக்கும் போது நானும், பண்டாரநாயக்க குடும்பத்தினரும் முகங்கொடுத்தவற்றை, தனது மகனும் முகங்கொடுத்துவிடக் கூடாது என்பதில், தான…
-
- 5 replies
- 608 views
-
-
டெல்லி செல்லத் தயாராகும்... தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பு !! இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் டெல்லி செல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அடுத்துவரும் ஒன்றரை மாதங்களுக்குள் இந்த பயணம் இடம்பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட செயற்பாடுகளை இந்தியத் தரப்புக்கள் ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும், கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு முழுமையாக பங்கேற்பதா, இல்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், பேச்சாளர் மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் அங்கிய குழுவினர் மட்டும் பங்கேற்பதா என்பது தொடர்பில் இன்னமும் இறுதி…
-
- 25 replies
- 1.6k views
- 1 follower
-
-
ஆடி அமாவாசை: கீரிமலை மற்றும் காரைநகர் கடற்கரைகளில்... கூட வேண்டாமென மக்களுக்கு அறிவிப்பு. கீரிமலை மற்றும் காரைநகர் கடற்கரைகளில் பிதிர் கடன்களை நிறைவேற்றுவதற்கு அனுமதியில்லை என சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர். ஆடி அமாவாசை தினத்தன்று இந்துக்கள் கடலில் நீராடி தமது பிதிர்களுக்கு கடன்களை நிறைவேற்றுவது வழமை. எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறித்த கடற்கரைகளில் ஒன்று கூட அனுமதியில்லை என சுகாதார பிரிவினர் பொதுமக்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1233089
-
- 1 reply
- 206 views
-
-
பருத்தித்துறையில்... இரு ஆலயங்களுக்கு, சீல் வைக்கப்பட்டது பருத்தித்துறையிலுள்ள சுப்பர்மடம் முனியப்பர் ஆலயம், சிவன் ஆலயம் ஆகியன தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழிபாடுகள் அனைத்தும் 14 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டு, மூடப்பட்டுள்ளன. இன்று (சனிக்கிழமை) பருத்தித்துறை முனியப்பர் ஆலயத்தில் இடம்பெற்ற இரதோற்சவத்தில் கலந்துகொண்ட அதிகளவான பக்தர்கள், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதமை தொடர்பாக சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு ஒளிப்படத்துடன் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டுக்கமைய அப்பகுதிக்குச் சென்று விசாரணையை மேற்கொண்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார், சுகாதார நடைமுறைகளை பேண தவறியமைக்காக, ஆலயத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி வரை வழிபாடுகளை நி…
-
- 1 reply
- 269 views
-
-
டெல்டா வைரஸ் பரவலுக்கு ரஷ்யா- உக்ரைன் உள்ளிட்ட சுற்றுலாப்பயணிகளின் வருகையே காரணம்- சம்பிக்க டெல்டா வைரஸ் பரவலுக்கு ரஷ்யா, உக்ரைன் மற்றும் இந்தியா ஆகிய சுற்றுலாப்பயணிகளின் வருகையே காரணமென நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த சுற்றுலாப்பயணிகளின் வருகையைத் தொடர்ந்தே டெல்டா பரவல் தீவிரமடைந்துள்ளமையினால், இந்த விடயம் தொடர்பாக புலனாய்வு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென சம்பிக்க ரணவக வலியுறுத்தியுள்ளார். மேலும் தற்போது நாடு, 4ஆவது அலை கட்டுப்பாட்டை மீறி பாரதூரமான நிலைமை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள…
-
- 3 replies
- 262 views
-
-
கொழும்பில் பாரிய தீப்பரவல் கொழும்பு - ஐந்து லாம்பு சந்தி பகுதியிலுள்ள 4 மாடிக் கட்டடம் ஒன்றில் பிளாஸ்டிக் மற்றும் அலுமினியம் உள்ள கடைத்தொகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவம் இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும், 25 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. https://www.tamilmirror.lk/செய்திகள்/கழமபல-பரய-தபபரவல/175-278222
-
- 0 replies
- 293 views
-
-
உயிர்த்த ஞாயிறு குண்டுதாரியின் தந்தை விடுதலை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொச்சிக்கடை தேவலாயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட அலவுதீன் மொஹமட் முவாத் என்பவரின் தந்தையை அனைத்து குற்றங்களில் இருந்து விடுதலை செய்ய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஶ்ரீ ராகலவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றரை வருட காலமாக குறித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.adaderana.lk/news.php?nid=148283
-
- 4 replies
- 559 views
-
-
ஸ்ரீசபாரத்தினத்தை விடுதலைப் புலிகளே கொன்றனர் - செல்வம் அடைக்கலநாதன் ஸ்ரீசபாரத்தினத்தினை விடுதலைப்புலிகளே கொன்றனர். வடுக்கள் எமது மனங்களில் இருந்தாலும், தேசத்தின் விடுதலைக்காக விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றினோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ரெலோ அமைப்பின் தலைவரை கொன்றது யார் என்பதை வெளிப்படுத்த முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் பாராளுமன்றில் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், நாங்கள் பகிரங்கமாகவே சொல்லி வந்திருக்கின்றோம். அது ஒரு சகோதரப் படுகொலை. விடுதலைப் புலிகள் தான் எமது ரெலோ இயக்…
-
- 9 replies
- 713 views
-
-
நாடு முடக்கப்படாதது ஏனென பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேள்வி ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் நாட்டின் கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது, அதனாலேயே பல்வேறு சர்வதேச நாடுகள் இலங்கையை சிவப்பு பட்டியலில் அடையாளப்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் சுட்டிக்காட்டினார். ஒருசில கொவிட் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்ட நேரத்தில் இரண்டு மாதங்கள் நாடு முடக்கப்பட்டது, ஆனால் தற்போது நாட்டில் அண்ணளவாக நூறு கொவிட் மரணங்கள் நாளாந்தம் பதிவாகியுள்ள போதிலும் நாடு முடக்கப்படாதுள்ளது எனவும் விமர்சித்தார். குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிக…
-
- 0 replies
- 188 views
-
-
வெள்ளை வேன் கலாசாரத்தை மீண்டும் ஆரம்பித்து, ஜெனிவா நெருக்கடிக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டாம்..! (எம்.மனோசித்ரா) அதிபர் - ஆசிரியர்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், பல்கலைக்கழக மாணவர்கள் சுதந்திர கல்வியை பாதுகாப்பதற்காகவும் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்களை அடக்குமுறை ஊடாக முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. சிவில் உடையில் பொலிஸாரை அனுப்பி மாணவர்களை கைது செய்யும் வெள்ளை வேன் கலாசாரத்தை மீண்டும் ஆரம்பித்து செப்டெம்பரில் பாரதூரமான ஜெனிவா நெருக்கடிக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டாம் என்று அரசாங்கத்தை எச்சரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்தின் தொடர்ச்சியான அடக்குமுறைகள் எதிர்காலத்தில் அதற்கு எதிராகவே…
-
- 1 reply
- 263 views
-
-
நல்வழியை... நோக்கி, பயணியுங்கள்- முன்னாள் போராளிகளுக்கு இராணுவத் தளபதி அறிவுரை தவறான வழியை நோக்கி பயணிக்காமல் நல்வழியை நோக்கி பயணியுங்கள் என முன்னாள் போராளிகளுக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவுரை வழங்கியுள்ளார். இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கத்தினால் பொது மன்னிப்பின் அடிப்படையில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் சமூகத்தில் நல்லவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் சிறையில் இர…
-
- 79 replies
- 4.7k views
- 2 followers
-
-
வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் கணினிக் கொள்வனவில் 2 கோடியே 76 இலட்சம் முறைகேடு? வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் 240 கணினிகள் கொள்வனவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறுவிலை கோரல் வழங்கிய நிறுவனம் ஒன்று வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். குறித்த கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர் உள்ளிட்ட ஐவருக்கு பிரதியிடப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் வடக்கு மாகாண கல்வித்திணைக்களம் கோரிய கூறு விலை பிரகாரம் 240 கணினிகள் கொள்வனவு செய்யும் கோரிக்கையினை நூறு வீதம் தமது நிறுவனம் நிறைவு செய்துள்ளதோடு, ஏனையவர்களை விட விலையும் தங்களுடையதே குறைவானதாகவும் இருந்ததாகவும். ஆனால் 16.07.2021 தி…
-
- 7 replies
- 489 views
-
-
யாழில்... 30 வயதுக்கு மேற்பட்ட, 75 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 2 இலட்சத்து 61 ஆயிரத்து 112 பேர், கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே முதல் இரண்டு கட்டங்களிலும் ஒரு இலட்சம் பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 50 ஆயிரம் பேர் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர். இந்நிலையில் தற்போது 3 ஆம் கட்டமாக 2 இலட்சம் பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்க…
-
- 0 replies
- 160 views
-