ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
சனிக்கிழமை , அக்டோபர் 2, 2010 GL.Peris சிறிலங்கா வெளி நாட்டமைச்சர் ஜி.எல். பீரிஸ் அவர்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி இலண்டன் வரவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் 19 ஆம் திகதி ஓர் கூட்டத்தில் உரையாற்றுவார் என்றும் கூறப்படுகின்றது. இலண்டனில் சிறிலங்கா தூதரகம் ஏற்பாடு செய்துள்ள இந்த கருத்தரங்கு இலங்கையில் இணக்க நிலையினை கொண்டுவர எவ்வாறு தமிழர்கள் உதவலாம் என்பது பற்றியதாகும். தேர்வு செய்யப்பட்ட 50 இலண்டன் தமிழர்கள் இந்த கூட்டத்திற்கு அழைக்கபட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. Eelanatham.net
-
- 6 replies
- 1.2k views
-
-
நேற்று செவ்வாய்க்கிழமையன்று பிரான்சின் ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் நடைபெற்றிருந்த இலங்கைத்தமிழரின் எதிர்காலம் என்ன? என்ற விவாதமையத்தில் தமிழ் மக்களின் சார்பில் விரிவுரையாளர் திரு. நெல்சன் ( Mr. Neelsen, Tubingen University Professor ) அவர்களும், திரு. சுகிர்தராஜா (Mr. Julia, retired professor of the University of Lyon ) அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதே வேளையில் இந்த விவாதத்தில் பல ஊடகவியலாளர்களும், பல சமூக அமைப்புக்களைச் சார்ந்தவர்களும், யுனிசெவ் அமைப்பின் பேசவல்ல அதிகாரி ஒருவரும், குறிப்பாக குருதிஸ்தான் இன மக்களும் மிக ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொண்டனர். ஆரம்பத்தில் விரிவுரையாளர் திரு நெல்சன் அவர்கள் தமிழீழ வரைபடத்துடன் விளக்கங்களை ஆரம்பித்திருந்தார். ஆரம்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
மேற்குலகம் நிதியுதவியைக் குறைப்பதால் அரசாங்கத்தை முடக்கமுடியாது - பாலித கோகன்ன மேற்குலக நாடுகள் ஸ்ரீலங்காவிற்கு வழங்கி வரும் நிதி பங்களிப்புகளை குறைத்துக் கொள்ளவதால் தமது அரசாங்கத்தை முடக்கிவிட முடியாது என ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். மேற்குலக நாடுகள் வழங்கும் உதவிகளை விட ஆசிய நாடுகளான ஜப்பான் சீனா இந்தியா ஆகிய நாடுகள் ஸ்ரீலங்காவிற்கு கூடுதல் உதவிகளை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியா 50 வீதமான உதவிகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது ஜேர்மனியும் நதி உதவிகளை குறைத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான நடவடிக்கைக…
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணம் - மாதகல் பிரதேசத்தில் அமைந்துள்ள சம்பில் துறைக்கு பெருமளவான தென்பகுதி மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளார்கள். இந்தியாவில் இருந்து வந்த சங்கமித்தை இப்பகுதியில்தான் வந்து இறங்கினார் என்று அவர்கள் கூறுகின்றனர். இம்மக்களின் வருகையோடு இங்கு பெரியதூபி ஒன்றும் புத்தர் சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளன. சம்பில் துறைக்கு சென்ற வருடம் ஜனாதிபதி மகிந்தராஐபக்ஸவின் பாரியாரும், அப்போது பிரதமராக இருந்த பிரதமர் ரட்ணஸ்ரீவிக்கரமநாயக்கவின் பாரியாரும் வருகை தந்திருந்தனர். இதனை அடுத்து இப்பகுதியை அதியுயர் இராணுவ பாதுகாப்பு வலயமாக படையினர் அறிவித்து விட்டனர். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9513:2010-09-01-21-12-06&am…
-
- 0 replies
- 1.2k views
-
-
த.தே.தொலைக்காட்சியின் இன்றைய செய்திகள்- 06.08.08 http://www.nettamil.tv/play/News/NTT_Tamil_News_06082008
-
- 0 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெற்ற இலங்கை அரசிடம் இருந்து, இப்போது வெளியாகும் கருத்துகள் அதன் இராணுவத் திமிரை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன. பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்குவதை மீள் பரிசீலனை செய்யவேண்டும் என்றும்- பிரித்தானியா வழங்கிய ஆயுதங்கள், தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் வேண்டும் என்றும், அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சி குழு கோரியிருந்தது. இதுகுறித்து இலங்கையின் முப்படைகளினது உயர் அதிகாரிகள் வெளியிட்டிருக்கின்ற கருத்துகள் பிரித்தானியாவை ஏளனப்படுத்துவது போன்று அமைந்துள்ளன. பிரித்தானியாவிடம் கப்பல்களையோ, விமானங்களையோ, ஆட்டிலறிகளையோ அல்லது வேறெந்த ஆயுதங்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
Published By: RAJEEBAN 23 JUN, 2023 | 11:16 AM விசேட மருத்துவநிபுணர்கள் வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்துள்ளதாலும் ஏனைய சிலரை சர்வதேச பல்கலைகழகங்கள் உள்வாங்குவதாலும் இலங்கையின்சுகாதார துறை நெருக்கடிகளை எதிர்கொள்ளநேரிடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதேவேளை சமீபத்தில் வைத்தியர்களின் ஓய்வுவயது எல்லையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமும் இதற்கு காரணமாக உள்ளது எனவும் கருத்துக்கள்வெளியாகியுள்ளன. 2024 இல் நாட்டிற்கு 4229 விசேட வைத்திய நிபுணர்கள் தேவை என சுகாதார அமைச்சு மதிப்பிட்டுள்ளது எனினும் இடமாற்றம் அடிப்படையிலான புள்ளிவிபரங்கள் 750 வெற்றிடங்களை உடனடியாக நிரப்பவேண்டியுள்ளதை புலப்படுத்தியுள்ளன. இருதயநோய் நிபுணர்…
-
- 24 replies
- 1.2k views
- 1 follower
-
-
மூன்று மன்னர்களின் சிலைகள் யாழ்.நகரில் திறந்து வைப்பு! [sunday 2014-08-10 18:00] யாழ். நகரில், மணிக்கூட்டு வீதியில் நிறுவப்பட்ட மூன்று மன்னர்களின் சிலை இன்று மாலை திறந்த வைக்கப்பட்டுள்ளன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று பிற்பகல் 4 மணிக்கு சிலைகளைத் திறந்துவைத்தார். யானை மீதேறிய எல்லாளன், குதிரைகள் மீது அமர்ந்த பண்டாரவன்னியன், பரராசசேகரன் ஆகிய மன்னர்களது சிலைகளே மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றி மூன்று திசைகளிலும் நிறுவப்பட்டுள்ளன. இந்த சிலைகள் திறப்பு விழாவில், நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானதேசீக பரமாச்சாரிய சுவாமிகள், வடக்கு மாகாண சபை எதிர்கட்சித் தலைவர் எஸ்.தவராசா, யாழ்.மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசா உட்பட பலர் கலந்து கொண்டு மன்னர்களின் சிலைக்கு மாலை …
-
- 13 replies
- 1.2k views
-
-
புனர்வாழ்வு முகாமில் நடப்பது என்ன ? பாகம் – 01 எமக்கான வாழ்வாதார போரட்டம் ஆரம்பித்த அன்றிலிருந்து இன்றுவரை சிங்கள அரசபடைகளாலும், சிங்கள இனவாதிகளாலும், மக்களினது தேசியப்பற்றை சிதைத்து அழித்து ஒழிப்பதில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறான். இதற்காக அவன் செய்த மக்கள் படுகொலைகள் என்பது எண்ணில் அடங்காதவை அவற்றின் உச்சக்கட்டம் தான் திட்டமிட்ட முள்ளிவாய்கால் இனப் படுகொலை. மாத்தளன், முள்ளிவாய்கால் பிரதேசங்கள் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பின் மக்கள் அந்த இடங்களுக்கு பாதுகாப்பு தேடி ஓடினார்கள். பெருவெள்ளமாகத் திரண்டு கொட்டும் மழையையும் பாராது கொண்டு சென்ற தரப்பாள்களையும், சிறு தடிகளையும் பயன்படுத்தி சிறு குடில் ஒன்றை அமைத்து இருந்தார்கள். எங்குமே வெள…
-
- 0 replies
- 1.2k views
-
-
கொழும்புக்கான இரவு நேர வானூர்தி சேவையை சிங்கப்பூர் ஏயர்லைன்ஸ் நிறுத்தியது [திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 16:44 ஈழம்] [செ.விசுவநாதன்] கொழும்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல்கள் தொடருவதால் சிறிலங்காவுக்கான இரவு நேர வானூர்தி சேவைகளை சிங்கப்பூர் ஏயர்லைன்ஸ் நிறுவனம் நிறுத்தியுள்ளது. அந்நிறுவனம் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு கொழும்புக்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான நாளாந்த சேவைகளில் மாற்றம் செய்துள்ளதாகவும் இன்று நள்ளிரவு முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கதே பசுபிக் ஏயர்லைன்ஸ் நிறுவனம் முன்னரே கொழும்புக்கான வானூர்தி சேவைகளை இடை நிறுத்துவதாக அறிவித்தது. அதேபோல் …
-
- 2 replies
- 1.2k views
-
-
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் கோரி முதல்வர் கருணாநிதி இன்று காலை திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து உடனடியாக தாக்குதலை நிறுத்துவதாக மத்திய அரசிடம் இலங்கை உறுதிமொழி தந்ததையடுத்து தனது போராட்டத்தை பிற்பகலில் கருணாநிதி முடித்துக் கொண்டார். முன்னதாக அவர் உண்ணாவிரதம் அமர்ந்ததால் தேசிய அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கம்போல் இன்று காலை 4.45 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்ட கருணாநிதி, வழக்கமான யோகா பயிற்சிக்காக அண்ணா அறிவாலயம் செல்வதாக வீட்டினர் நினைத்திருக்க, காரை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு செலுத்துமாறு உத்தரவிட்டார். அங்கு சென்றதும் அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு திடீரென ஒரு நிழற் குடையின் கீழ் தனத…
-
- 0 replies
- 1.2k views
-
-
Get Flash to see this player. Get Flash to see this player.
-
- 0 replies
- 1.2k views
-
-
வட மாகாணத்தில் 120 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்! வட மாகாணத்தில் 120 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தற்போது கடமையாற்றும் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிலிருந்து மாகாணத்துக்குள் வேறு பிரிவுகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்திலிருந்து தென் மாகாணத்துக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனநாயக்கவால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், வாள்வெட்டு வன்முறை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருடன் தமிழ் பொலிஸ் …
-
- 6 replies
- 1.2k views
-
-
பொருளாதார நெருக்கடியால் சிறிலங்கா அரசின் படை நடவடிக்கை பாதிப்பு: "லக்பிம" வார ஏடு பொருளாதாரப் பின்னடைவு, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், மூத்த படை அதிகாரிகள் மீதான நம்பிக்கையீனம் போன்ற காரணிகள் மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளதாக "லக்பிம" வார ஏடு தனது பாதுகாப்பு பத்தியில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: மடு தேவாலய திருவிழாவை முன்னிட்டு இரு தரப்பினரும் உத்தியோகபூர்வமற்ற போர் நிறுத்தத்திற்கு இணங்கியதனால் கடந்த வாரம் வன்னி களமுனை அமைதியாக இருந்தது. எனினும் இந்த அமைதி ஆபத்தானதாக இருக்கலாம். இரு தரப்பும் தாக்குதலுக்கு தயாராக உள்ளபோதும் யார் முதலில் தாக்குதலை ஆரம்ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
வன்னியில் மக்களின் நிலையோ அந்தோ பரிதாபம் ஆனால் அந்த மக்கள் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்றவர்கள் அவர்களுக்கான போராட்டங்களில் பங்கெடுக்கவில்லை ஆனால் இந்த கேளிக்கைகில் மட்டும் போட்டி போட்டுக்கொண்டு முன்னிலையில் அவர்கள் செயற்ப்பாடுகள் அமைகின்றனவா ? இந்திய சபாநயகர் மீரா குமார் கொழும்பில் நடத்திய இரவு விருந்தில் சில காட்சிகள். http://thaaitamil.com/?p=32992
-
- 15 replies
- 1.2k views
-
-
'விளையாட்டு'க்காக இந்தியாவுடன் சண்டை பிடிக்கும் இலங்கையும் 'தடவி'க் கொடுத்துச் சமாளிக்கும் இந்தியாவும் [Thursday, 2011-04-14 12:11:22] இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டிகளில் விளையாடும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்பான சர்ச்சை குறித்து இலங்கை கிரிக்கெட் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து சுற்றுலாவ பயிற்சிகளுக்காக மே 5 ஆம் திகதிக்கு முன் திரும்பிவர வேண்டும் என இலங்கை வீரர்களுக்கு உத்தரவிடுமாறு இலங்கை கிரிக்கெட் சபையை தான் அறிவுறுத்தியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இலங்கை அணி மே 10 ஆம் திகதி இங்கிலாந்துக்குப் புறப்படவுள்ளது. ஆனால் ஐ.பி.எல். போட்டிகள் மே 28 …
-
- 0 replies
- 1.2k views
-
-
செங்கலடி வர்த்தகர் கொலையுடன் ஈ.பி.டி.பி. கட்சி சம்பந்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்திருக்கும் கருத்தில் எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது என்று தெரியவில்லை விசாரணைகளின் மூலமே உண்மைகள் வெளிவரும். இவ்வாறு அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவா னந்தா பி.பி.சி தமிழோசைக்கு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: சடலம் மீட்கப்பட்ட இடம் எங்களு டைய பயன்பாட்டில்இப்போது இல்லை. திட்டமிட்ட நோக்கில் ஈ.பி.டி.பி. மீது கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இச்சம்பவம் நடத்தப்பட்டிருக்கின்றது என்று நம்பக்கூடியதாக உள்ளது. ஈ.பி.டி.பி. மீது யாரும் குற்றம் சமத்தலாம். இவை புதியவை அல்ல பல காலங்களில் சுமத்தப்பட்டு வந்துள்ளது. நிர்ப்பந்தத்தின் மத…
-
- 3 replies
- 1.2k views
-
-
பிரித்தானிய சிறையில் அடைக்கப்பட்ட கருணா: ஈழத் தமிழர் ஒருவரால் தாக்கப்பட்டான் சிறீலங்கா துணை இராணுவக் குழு ஒன்றுக்குத் தலைமைதாக்கும் ஆயுததாரி கருணா ஈழத் தமிழர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. கடந்த நவம்பர் 2ஆம் நாளன்று இலண்டனில் கைது பிரித்தானியக் குடிவரவுத் தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ள ஆயுததாரி கருணா அங்கு தடுத்து வைக்கப்பட்ட ஈழத் தமிழர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கேம்பிறிச் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட கருணா தற்போது வேறு தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது http://www.pathivu.com/
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் பாதுகாப்பு நிலைமைகள் சுமூகமடைந்துள்ளன – சுவிட்சர்லாந்து : 06 பெப்ரவரி 2011 இலங்கையில் பாதுகாப்பு நிலைமைகள் சுமூகமடைந்துள்ளதாக சுவிட்சர்லாந்தின் மத்திய குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. யுத்தம் நடைபெற்று வந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களிலும் பாதுகாப்பு நிலைமைகள் சுமூகமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலைமையினால் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரும் இலங்கை தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 4500 புகலிடக் கோரிக்கையாளர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது. வன்னிப் பிரதேசத்தைத் …
-
- 2 replies
- 1.2k views
-
-
புலிகளால் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்ட போது எதிராக குரல் எழுப்பியவன் நான்!- மன்னார் ஆயர்! மன்னார் மாவட்டத்தில் அடாவடித்தனமாக அரச காணிகளை ஆக்கிரமிப்பதையே நான் எதிர்க்கின்றேன். முஸ்லிம்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவதை நான் எதிர்க்கவில்லை. முஸ்லிம்கள் வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட போது அதற்கு எதிராக குரல் கொடுத்தவனும் நானே என்று மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்தார். தேசிய சமாதானப் பேரவை நேற்று மன்னாரில் கூட்டமொன்றை நடத்தியபோதும் இதை நான் தெரிவித்தேன். மன்னாரில் இடம்பெறும் அடாவடித்தன சக்திகள் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுத எனக்கு பூரண உரிமை உண்டு. மன்னார் மாந்தை மேற்கு பிரிவைச் சேர்ந்த விடத்தல்தீவு முஸ்லிம்கள்…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஒரு உண்மை மனிதன் பற்றிய நினைவுப் பகிர்வு. உலகத் தமிழர்களைச் சோகத்திற்கும் பேரதிர்ச்சிக்கும் உள்ளாக்கிய நிகழ்வு டிசம்பர் 14ம் திகதி லண்டனில் நிகழ்ந்தேறியது. கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இயற்கையெய்திய செய்தியே அந்நிகழ்வாகும். இச்செய்தியின்பின் உலகத் தமிழினமே ஒன்றுதிரண்டு அவருக்கு தமது இதய அஞ்சலியை தெரிவித்தது. அவரை வாழ்நாளில் கண்டிருக்காதவர்கள்கூட அவரது இழப்பால் உறைந்து போனர்கள் அந்தளவிற்கு உலகத்தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பாலாண்ணா தனது ஆளுமையாலும் முன்னுதாரண வாழ்க்கையாலும் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார். இந்தப் பெருந்தகையோடு நேரிலே பேசிப் பழகி வாழக்கிடைத்த அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலே ஆறுதல் அடைய முற்படுகின்றேன். பாலாண்ணா துறவு நில…
-
- 0 replies
- 1.2k views
-
-
மடு தேவாலயத்தில் மாதா திருச்சொரூபம் திரும்பவும் கொலுவேற்றப்பட்டுள்ளது. [ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2008, 04:11.38 PM GMT +05:30 ] இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தின் வசமாகியுள்ள மடுக்கோவிலுக்கு, மன்னார் ஆயர் இல்லத்தில் இதுவரை வைக்கப்பட்டிருந்த மடு மாதாவின் திருச்சொரூபம், சனிக்கிழமை மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டுக் கொலுவேற்றப்பட்டுள்ளதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார். கடந்த நான்கு மாதங்களாக உரிய பராமரிப்பின்றி இருந்த மடுக்கோவிலின் திருத்த வேலைகள் முடிக்கப்பட்டு உட்கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை, மடுக்கோவிலை பூஜை வழிபாட்டுக்குரிய புனிதமாக்கும் சமய வைபவங்களை மேற்கொள்வதற்காகக் கத்தோலிக்க மதகுருமார்கள் திங்கட்க…
-
- 4 replies
- 1.2k views
-
-
'எதிர்காலத்தில் சிங்கள மக்களும் பதுங்குகுழிகளை அமைக்க வேண்டி ஏற்படலாம்': குமார் ரூபசிங்க "எதிர்காலத்தில் சிங்கள மக்களும் பதுங்குகுழிகளை அமைக்க வேண்டி ஏற்படலாம்" என்று சிறிலங்காவின் போருக்கு எதிரான தேசிய முன்னணியின் தலைவரும், ஆய்வாளருமான குமார் ரூபசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் 'த ஐலன்ட்' ஆங்கில நாளேட்டுக்கு அவர் எழுதிய பத்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது: "கடந்த மாதத்தில் அரசின் முக்கிய மையங்களை விடுதலைப் புலிகளின் வானூர்திகள் பல தடவைகள் தாக்கிவிட்டு எதுவித சேதங்களும் இன்றி தளம் திரும்பிவிட்டன. முதாலாவது தாக்குதல் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நிகழ்த்தப்பட்டது. இது அதிகளவு சேதங்களை ஏற்படுத்தவில்லை. எனினும் அரசுக்கும், அன…
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கான சீன தூதுவர் கி சென் கொங் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள இராமர் பாலத்தை இன்று (17) கண்காணித்தார். மூன்று நாட்களாக வட மாகாணத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்ட இலங்கைக்கான சீன தூதுவர் மன்னார் – தாழ்வுபாடு கடற்படை முகாமை இன்று முற்பகல் சென்றடைந்தார். அங்கிருந்து தமது தூதரக பிரதிநிதிகளுடன் கடற்படை படகுகளில் இராமர் பாலத்தை நோக்கி புறப்பட்டார். இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு தலைமை அதிகாரி கேர்ணல் காஓ பின், தலைமை அரசியல் அதிகாரி லூஓ ச்சொங் உள்ளிட்டவர்களும் தூதுவருடன் இந்த பயணத்தில் இணைந்திருந்தனர். …
-
- 22 replies
- 1.2k views
- 1 follower
-
-
வடபோர்முனை சண்டைக்காட்சிகள். 17.08.2006 http://www.pathivu.com/?ucat=videonews
-
- 0 replies
- 1.2k views
-