ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
ஐக்கிய நாடுகள் சபை முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்த எத்தனித்த போது சுற்றி நின்ற எல்லோராலும் தடுத்து நிறுத்தப்பட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளை தமிழ் இளைஞர்கள் நேரில் சென்று கலந்துரையாடியபோது அவர்கள் கூறியதாவது: நீங்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகளை இன்றே கலந்தாலோசிக்க முன் வருகின்றோம் ஆனால் வெறும் 7 நபர்களின் கருத்தாக எடுத்துக்கொண்டு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாதெனவும் இவ் விடையத்திக்கு முக்கியத்துவமளித்து உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமெனில் பல ஆயிரம் மக்கள் நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்கள். அவசர அழைப்பு அனைத்து தமிழ் மக்களும் உடனடியாக ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி உங்கள் அனைத்து அன்றாட…
-
- 0 replies
- 683 views
-
-
புதிய அரசியலமைப்பு சுவிஸின் அரசியல் யாப்பின் அடிப்படையில் அமையவேண்டும்-சம்பந்தன் சுவிட்சர்லாந்தின் அரசியல்யாப்பை அடிப்படையாக கொண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட, வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் சபாநாயகரை இன்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டார் சுவிட்சர்லாந்தில் அமுலில் உள்ள அரசியல்யாப்பு அனைத்து சமூகத்திற்கும் சம உரிமையை வழங்கியிருக்கிறது.இதன் ஊடாக அந்த நாடு முன்னோக்கி பயணிக்கின்றது. அதற்கமைய இலங்கையின் அரசியல்யாப்பு தயாரிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவ…
-
- 20 replies
- 770 views
-
-
யாழில்.. கடலில் நடப்பட்ட, பனங்குற்றிகள் அகற்றப்பட்டன யாழ்ப்பாணம் அரியாலை தொடக்கம் கோவிலாக்கண்டி வரையான கடற்பரப்பில் நாட்டப்பட்டிருந்த பனை குற்றிகள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் நேற்று(புதன்கிழமை) அகற்றப்பட்டுள்ளன. யுத்த காலத்தில் இராணுவத்தினரால் பாதுகாப்புக் காரணங்களுக்காக குறித்த கடற் பிரதேசத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான பனைக் குற்றிகள் நாட்டப்பட்டன. அவை இதுவரை அகற்றப்படாத நிலையில் மீனவர்களின் தொழில் நடவடிக்கைளுக்கு இடையூறாக காணப்பட்டன. இந்நிலையில், அண்மையில் ஆய்வுப்பணிகளுக்காக குறித்த பிரதேசத்திற்கு சென்ற களப்பு அபிவிருத்தி திட்ட அதிகாரிகளின் ஆலோசைனைக்கு அமைய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சிகளையடுத்து இராணுவத்தினரா…
-
- 3 replies
- 995 views
-
-
சீமான்... காங்கிரஸின் கசப்பு மருந்து. அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் கதர் கூடாரத்தில் கண்டனம் எழுகிறது. ஈழத்தில் செத்து மடியும் தமிழனுக்காகக் குரல் கொடுத்து, கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு தடவை கைதானவர். ராமேஸ்வரம் பேச்சுக்கு மதுரையில் 10 நாட்கள், ஈரோட்டு முழக்கத்துக்கு கோவையில் 32 நாட்கள் என சிறை வாழ்விலிருந்து மீண்டு இப்போது ஜாமீனில் வந்திருக்கிறார். ஆனாலும், அதே ஆக்ரோஷம்! ''சிறை அனுபவம்..?'' ''வெளியில் தமிழன் வெறுமனே கிடக்கும்போது உள்ளிருக்கும் தமிழன் உணர்ச்சிப் பிழம்பாகத் தகிக்கிறான். 'சொந்தக் காரணங்களுக்காக நாங்க இங்கே இருக்கோம். நீங்க தமிழனுக்காக வந்திருக்கீங்க' என்று கைதிகள் அத்தனை பேரும் கை கொடுத்தார்கள். பெ.மணியரசன், கொளத்தூர் மணி ஆகியோருடன் சி…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் எனக் கோரி சென்னையில் உண்ணாவிரதம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆவல் கணேசன் இதனை தொடங்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் அன்பன் தலைமையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் மீசை முருகேசன், சரவணன், விஜயலட்சுமி, சங்கீதா மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். http://www.seithy.com/breifNews.php?newsID=76257&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 429 views
-
-
மறைந்து வாழவில்லை-மகிந்தவிற்கான அரசியலில் ஈடுபட்டுள்ளேன்-உதயங்க வீரதுங்க தான் மறைந்து வாழவில்லை என ரஷ்யாவிற்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மிக் யுத்த விமானக் கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுடன் உதயங்க வீரதுங்கவிற்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு, அவர் தலைமறை வாகியுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உறவினரான உதயங்க வீரதுங்க, இன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில், தான் தலைமறைவாக வாழவில்லை என்று குறிப்பிட்டு ள்ளதுடன், உக்ரேய்னிலேயே வா…
-
- 0 replies
- 154 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் தனது 61 ஆவது வருட சுதந்திர நாளினை ஆடம்பரமாக கொண்டாடும் நாளில் புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் தமிழ் மக்கள் ஒன்று கூடி தமது எதிர்ப்பை எழுச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 402 views
-
-
-அழகன் கனகராஜ் அரச மற்றும் தனியார் காணிகளை வெளிநாட்டவர்களுக்கு முழுமையாக தடைச்செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. அதன் பிரகாம் காணி கட்டளைச்சட்டத்தில் இன்னும் சில ஒழுங்கு விதிகள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளன என்று அமைச்சரவைப்பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரச மற்றும் தனியார் காணிகளை வெளிநாட்டவருக்கு முழுமையாக விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருகின்றன. இராஜதந…
-
- 1 reply
- 454 views
-
-
இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கவுள்ளது சீனா சீனா இலங்கைக்கு 120 மில்லியன் யுவான் பெறுமதியான ஆயுதங்களை வழங்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பிலான உடன்படிக்கைகள் இரு நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி சீனாவுக்கான விஜயத்தினை மேற்கொண்டு, சீன தேசிய பாதுகாப்பு அமைச்சர் சாங் வாங்ஹீனிடம் நடத்திய கலந்துரையாடலின் போது குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/12465
-
- 1 reply
- 465 views
-
-
கவனயீர்ப்பு நிகழ்வுகள்: http://www.tamilnaatham.com/photos_feb_04.html
-
- 0 replies
- 607 views
-
-
14ஃ02ஃ2009இ 15:16 ஜ கொழும்பு நிருபர் மயூரன் ஸ இலங்கையில் வன்முறைகளை விசாரிக்க அமெரிக்காவின் வெளியுறவுத்துறைஇ செனட்குழு இலங்கையில் குறிப்பாக வன்னி பகுதியில் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் படுகொலைகள் மற்றும் வன்முறைகளை விசாரிக்க அமெரிக்காவின் வெளியுறவுத்துறைஇ செனட்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது பிராந்திய ரீதியிலான துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் ஊடாக எதிர்வரும் 24ம் திகதி இலங்கை விவகாரம் குறித்த விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய பிராந்திய வலயங்களுக்கு பொறுப்பான செனட்டர் ரொபர்ட் கெர்ஸி தெரிவித்துள்ளார். முதலில் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உ…
-
- 0 replies
- 686 views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினரடங்கிய குழுவினர் இன்று வியாழக்கிழமை இரவு ஜெனிவா பயணமாகவுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் ஆகியோரே இன்று ஜெனிவா புறப்படவுள்ளனர். ஜெனிவா பயணம் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்துக் கூறுகையில்... “இன்றைய சூழலில் தமிழ் மக்களின் துயர் துடைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே நாங்கள் ஜெனிவா பயணிக்கின்றோம். அங்கு உயர்மட்ட சந்திப்புகளையும் மேற்கொள்வதோடு எமது மக்களின் நிலைமையினையும் எடுத்துக்கூறவிருக்கிறோம்” என்றார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59742-2013-02-28-08…
-
- 7 replies
- 874 views
-
-
இலங்கை விவகாரம் ஜெனிவாவில் சூடு கிளப்பியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசு தொடர்பில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக் களுக்கு மறுத்தான் கொடுப்பதில், ஜெனிவா சென்றுள்ள இலங்கை அரச பிரதிநிதிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். கூடவே நவநீதம்பிள்ளை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என ஐக்கிய தேசியக் கட்சியும் குற்றஞ்சாட்டியுள்ளது. இவற்றின் மத்தியில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவா மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ளது. இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகள் இலங்கை அரசின் முகத்தில் கரியைப் பூசி வருகிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டமை இலங்கைப் படைகள…
-
- 0 replies
- 394 views
-
-
உண்ணாவிரதம் அறிவித்தது ஏன்? கலைஞர் விளக்கம் இன்று காலையிலிருந்து, ஏன் நேற்று மாலை தொலைக்காட்சி செய்திகளுக்கு பிறகு மருத்துவமனைக்கு ஏராளமான தொலைபேசி தொடர்புகள்! என்னிடம் பேச வேண்டுமென்று வற்புறுத்தல்கள்! தவிர்க்க முடியாமல் சிலரிடம் படுக்கையிலே படுத்தபடியே பேசினால் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தது குறித்து ஏராளமான கேள்விக்கணைகள் இவ்வளவு பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் உண்ணாவிரதம் இருக்கலாமா? அது உடல் நிலையை மேலும் பாதிக்காதா எதற்காக இப்படிப்பட்ட அறிவிப்பு காக்கிச் சட்டையினரும், கறுப்புச் சட்டையினரும் காது கொடுத்து உங்கள் பேச்சைக் கேட்க மாட்டார்களா? ஒரு சிலரின் தூண்டுதல் உண்டு என்ற போதிலும், அவர்கள் உண்மையை அறிந்து கொள்ளாமலா போய் விடுவார்கள் வழக்கறி…
-
- 29 replies
- 3.1k views
- 1 follower
-
-
பாரம்பரிய இடங்களில் மீன்பிடிக்கும் அப்பாவி இந்திய மீனவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்களை நடத்தக்கூடாது என்று இலங்கை அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், காரைக்காலைச் சேர்ந்த 10 மீனவர்கள் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் ஆகியோர் கடந்த 2-ம் தேதி விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கடந்த 6-ம் தேதி இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந் தபோது, அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில், காரைக்காலைச் சேர்ந்த செண்பகம் என்ற மீனவர் பலத்த காயம் அடைந்தார். அவரை மற்ற மீனவர்கள் காப்பாற்றி நாகப்பட்ட…
-
- 0 replies
- 495 views
-
-
கொரோனாவுக்காக அரசாங்கத்தினால் சேகரிக்கப்பட்ட நிதி தொடர்பில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி கோரியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார். இந்த நிதிக்கு எவ்வளவு சேகரிக்கப்பட்டது என்பதை நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். கொரோனா முதல் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் “இட்டுகம” என்ற பெயரில் இந்த நிதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு ஜனாதிபதி நிதியில் இருந்து 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த நிதிக்கும், இதற்கு பின்னர் சேகரிக்கப்பட்ட நிதிகளுக்கும் என்ன நடந்தது என்பதை அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு …
-
- 3 replies
- 532 views
-
-
No change in Sampur coal power project: Ministry Monday, 11 March 2013 01:16 The Ministry of Power and Energy yesterday denied reports that the National Thermal Power Corporation (NTPC) of India had pulled out of the Sampur Coal Power Plant Project in Trincomalee. The Ministry said the differences of opinion on technical issues and the cost of operations and maintenance were being ironed out at the moment. Ministry Secretary M.M.C. Ferdinando said discussions between NTPC and Sri Lanka were ongoing and they hoped that the outcome would be positive. “The technical issue about the …
-
- 0 replies
- 368 views
-
-
வீரகேசரி நாளேடு 3/5/2009 10:17:12 PM - புதுக்குடியிருப்பு சந்தியைக் கைப்பற்றி அங்கு நிலைகொண்டுள்ள படையினர் தற்போது அங்கிருந்து 4 கிலோமீற்றர் கிழக்குப் பகுதியில் சிக்குண்டுள்ள பொதுமக்களை மீட்பதற்காக கிழக்கு கடற்கரையினூடாக முன்னகர்வு முயற்சியினை மேறகொண்டு வருகின்றனர். இதன் போது படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அப்பகுதிகளில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதில் படைத்தரப்புக்கு சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் புலிகள் இயக்கம் பாரிய இழப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக படைத்தரப்பு தெரிவிக்கின்றது. தற்போது சுமார் 45 சதுர கிலோமீற்றர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டுள்ள புலிகள் இயக்கத்தினர் படையினரால் மூன்று திசைகளினூடாகவும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர…
-
- 1 reply
- 1.3k views
-
-
மதுரையில் மாபெரும் பேரணி மாணவர்கள் கடலென திரண்டு போராட்டம்.மதுரை நகரமே ஸ்தம்பித்துப்போயுள்ளதாக ஈழதேசம் நிருபர் தெரிவித்துள்ளார். [/ சிங்கள இனவாத அரசிற்கு எதிராக தாய் தமிழகத்தில் மாணவர்கள் போர் கொடி தூக்கியுள்ளனர்.இது இந்திய அரசுக்குமே பேரிடியாக இறங்குயுள்ளது.அன்று தொட்டு இன்றுவரை தமிழ் நாட்டு தமிழர்களை தன் நாட்டு மக்களாகவே கருதாமல் எடுத்தெறிந்து நடந்துவந்த மத்திய அரசிற்கு இன்று தமிழகம் முக்கியமாக மாணவ இளம் சமூகம் தனது போர் கொடியை ஏந்திப்பிடித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது. இது தொடரும் பட்சத்தில் ஈழத்திற்கும் தாய் தமிழகத்திற்கும் விடிவு வெகுதூரம் இல்லை. ஈழதேசம் செய்தியாளர் விதுல் http://www.eeladhesam.com/index.php?option=com_content&vie…
-
- 4 replies
- 636 views
-
-
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பௌத்த இளைஞர் யுவதிகளை பல வழிகளில் மத மாற்றம் செய்து வருகின்றனர். அதாவது முஸ்லிம் வர்த்தக நிறுவனங்களில் பௌத்த இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை கொடுத்து அவர்களை பல வழிகளில் மத மாற்றம் செய்கின்றனர். இது தொடர்பாக எமக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளது. இன்னும் 50 வருடங்களில் இலங்கையை இஸ்லாமிய நாடாக மாற்ற மேற்கொள்ளப்படும் விசேட திட்டங்களே இவை. இவற்றை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார். இன்று மாலை கண்டி நகரில் மத்திய சந்தை முன் இடம்பெற்ற பொதுபல சேனாவின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய கிரம விமலஜோதி தேரர், முப்ப…
-
- 2 replies
- 702 views
-
-
புலமைப்பரிசில் பரீட்சையில் 200க்கு 200 புள்ளிகள் பெற்று சாதனை புரிந்த இருவர்! இலங்கையில் இன்று வெளியாகிய தரம் ஐந்து புலமைப்பரிசில் பெறுபேறுகளின்படி இரண்டு மாணவர்கள் 200க்கு 200 புள்ளிகள் பெற்று சாதித்துள்ளனர். காலி சங்கமித்த கல்லூரி மாணவி சியதி சந்துன்டி கருணாதிலக என்ற மாணவியும் பிறிதொரு பாடசாலையில் கல்விகற்கும் எம்.எப்.மொஹமட் அம்மார் ஆகிய மாணவனும் இந்த சாதனையை புரிந்துள்ளனர். இதேவேளை இதற்கு முன்னர் 2007ம் ஆண்டு இவ்வாறு மாணவர் ஒருவர் 200 புள்ளிகளை பெற்றுச் சாதித்திருந்தமை குறிப்ப்டத்தக்கது. https://samugammedia.com/scholarship-exam-result-two-students/
-
- 12 replies
- 1.9k views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் சிறிலங்காவுக்கு பயணம் செய்வது தொடர்பான பேச்சுக்கள் நடைபெற்று வருவதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 683 views
-
-
முல்லைத்தீவில் 'நாடா' புயலின் தாக்கம் : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (கே .குமணன்) வங்கக்கடலில் உருவாகியுள்ள "நாடா" எனும் புயலின் தாக்கத்தினால் வடக்கில் கடும் காற்றுடன் கூடி மழை பெய்துவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பகுதிகளும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. திருகோணமலையில் இருந்து 450 கிலோமீற்றர் தூரத்தில் நேற்று (30) இரவு நிலைகொண்டிருந்த நாடா புயல் முல்லைத்தீவு மற்றும் யாழ்குடா ஊடாக வடமேற்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்திருந்தது. முல்லைத்தீவு பகுதியில் கடும் காற்று வீசிவருவதனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் …
-
- 0 replies
- 425 views
-
-
""இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கை கழுவிவிட்டார்'' கருணாநிதி என்று குற்றம்சாட்டினார் பாமக நிறுவனர் ராமதாஸ். திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ""இலங்கை இனப் படுகொலைப் போரைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என்ற உலகத் தமிழர்களின் குரல் இப்போதுதான் உலக நாடுகளின் காதுகளில் எட்டத் தொடங்கி இருக்கிறது. அதன் விளைவாக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா போன்ற நாடுகள் போரை நிறுத்தும்படி ஓங்கி குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கின்றன. வெறும் மனிதாபிமான அடிப்படையில், உலக நாடுகள் செயல்படத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதில் உணர்வுபூர்வமாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அரசு இதுவரை வேடிக்கை மட்டுமே பார்த்துக்…
-
- 1 reply
- 1.1k views
-
-
சந்திரிகா, ரணில் முக்கிய பேச்சு! - அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு!! கூட்டணி அரசியல் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்லையில் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் திடீரென சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலியிலுள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் ஓரிரு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற இச்சந்திப்பில் முக்கியமான அரசியல் விடயங்கள் குறித்து தீர்க்கமாகப் பேசப்பட்டதாக அறியமுடிகின்றது. ஏற்கெனவே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிப…
-
- 1 reply
- 1.5k views
-