Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாத இறுதியில் அமெரிக்கா செல்கிறார் கோட்டாபய; அதற்கு முன் கூட்டமைப்புடன் பேச்சு? September 6, 2021 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ளார். கொரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த விஜயம் இடம்பெறவுள்ளது. ஐ.நா. பொதுச் சபையின் 76 ஆவது கூட்டம், நியூயோர்க்கில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகி 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார். எதிர்வரும் 22 ஆம் திகதியிலிருந்து 27 ஆம் திகதிவரை அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயல…

  2. கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்தியா ஈழத் தமிழர் விவாகரத்தில் தமிழக மக்களோடு கபடியாடிக் கொண்டிருக்கிறது. வன்னி மீதான போர் உச்சத்தில் இருந்த போது போர் நிறுத்தம் கோரி தீவீரமான போராட்டங்களை முன்னெடுத்தார்கள் தமிழக மக்கள். ஆனால் இலங்கை விவாகரத்தில் தலையிட முடியாது என்றும் இலங்கை ஒரு இறையாண்மை உள்ள தேசம் என்றும் போரில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்த வில்லை என்றும். போர் பகுதிக்குள் எழுபதாயிரம் மக்களே சிக்கியிருக்கிறார்கள் என்றும் தொடர்ந்து பொய் சொல்லி வந்தது மத்திய காங்கிரஸ் அரசு. இந்த பொய்யர் கூட்டத்தின் தலைவனான மன்மோகன் சிங்கோ இந்தியா ஈழத் தமிழர்களுக்காக பாடு படும் என்று பாவனை செய்து கொண்டிருக்கிறார். இந்தியா 500 கோடி ரூபாய் நிபாரணம் வழங்கியதா? அந்த நிவாரண யார் மூலமாக எப்போது வழங்கப்ப…

  3. இலங்கையின் வடக்கு தேர்தல் களத்தில் இடம்பெற்றுள்ள வன்முறைகள குறித்து கனடா தமது கவலையை வெளியிட்டுள்ளது.வடக்கிலும் ஏனைய மாகாணங்களிலுல் தேர்தல்கள் நியாயமானதாகவும் சுதந்திரமானதாகவும் தேர்தல்கள் இடம்பெற வேண்டும் என்று கனேடிய வெளியுறவு அமைச்சின் நாடாளுமன்ற செயலாளர் தீபக் ஒப்ராய் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தேர்தல்கள் நடைபெறும் மூன்று மாகாணங்களிலும் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான அத்துமீறல்கள் ஏற்றுக்கொள்ளமுடியாதவை. அத்துடன் அவ்வாறான வன்முறைகளில் ஈடுபடுவோர் சட்டத்தின் முன் கொண்டு வரப்படவேண்டும் என்றும் தீபக் கோரியுள்ளார். இந்தநிலையில் வடக்கிலும் ஏனைய மாகாணங்களிலுல் தேர்தல்கள் நியாயமானதாக…

  4. வறட்சி காரணமாக யாழ். மாவட்டத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு யாழ். மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ். தீவகப் பகுதிகளான வேலனை, புங்குடுதீவு, ஊர்காவற்துறை, கரம்பொன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலவும் வறட்சியினால் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் இப்பகுதி மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் குழாய் நீர் விநியோகிக்கப்படுகின்ற போதிலும், நாளொன்றுக்கு அரை மணித்தியாலம் அல்லது ஒரு மணித்தியாலத்திற்கே தற்போது நீர் விநியோகிக்கப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். …

    • 3 replies
    • 454 views
  5. ‘கடவுளுக்கே முரண்பாடுகள் உள்ளபோது கட்சிகளுக்கு முரண்பாடு இல்லாமல் போகுமா?’-பா.அரியநேத்திரன் September 14, 2021 முரண்பாடுகள், ஒத்த கருத்துகள், கருத்தொற்றுமை மனிதர்களுக்கு மட்டுமல்ல கடவுள்களிடமும் இருந்ததுதான் கடவுள் இடத்திலே முரண்பாடுகள் உள்ளபோது கட்சிகளிடையே முரண்பாடுகள் இல்லாமல் போகுமா என கூறினார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்பை தமிழரசு கட்சிதலைவருமான பா.அரியநேத்திரன். ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையாக ஒரு கடிதம் அனுப்பவில்லை. பலரும் வெவ்வேறு விதமாக கடிதங்களை அனுப்பியது உங்களிடம் கருத்தொற்றுமை இல்லை என்பதையே வெளிக்காட்டுகிறதே என ஊ…

    • 4 replies
    • 525 views
  6. முகாமில் இலங்கைப் படையினருடன் மக்கள் மோதல் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும், இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வவுனியா பூந்தோட்டத்தில், கல்வியல் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள முகாமில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இலங்கைப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முகாமில் இருந்த நபர் ஒருவரைக் கடத்திச் சென்று படையினர் சுட்டுக்கொன்றதாகக் குற்றம்சாட்டி. பொதுமக்கள் படையினருக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினர் எனத் தகவல்கள் கூறுகின்றன. படையினரின் நடவடிக்கைகளுக்கு முகாம் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து அங்கு மோதல் நிலை ஏற்பட்ட…

  7. சிறுவர்கள் பிச்சை எடுத்தால் கைது சிறுவர்கள் பிச்சை எடுக்கும் நிலைமை அதிகரித்து வரும் நிலைமையை கருத்தில்கொண்டு, இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முகமாக, கைதுசெய்யும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு தலைமையகம் மூலம் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை சிறுவர், பிச்சை எடுக்கும் தொழிலுக்கு அமர்த்தும் நபர்களையும் சிறுவர்களையும் கைதுசெய்ய 14 செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. இதில் 11 ஆண் சிறுவர்களும் 07 பெண் சிறுவர்களும் பொலிஸாரால் பிடிக்கப்பட்டு நீதிமன…

  8. அரசாங்கத்தின் கடன் பெறும் எல்லையை 400 பில்லியன் ரூபாய்களால் அதிகரிக்க தீர்மானம்! அரசாங்கத்தின் கடன் பெறும் எல்லையை 400 பில்லியன் ரூபாய்களால் அதிகரிப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடன் பெறும் எல்லையை 3,397 பில்லியன் ரூபாய்களாக திருத்துவதற்கும், அதற்காக குறித்த ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காகவும் நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது 2020 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டுக்கான கடன் எல்லையாக 2,997 பில்லியன் ரூபாய்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொவிட் 19 பெருந்தொற்று க…

  9. உலகத்தமிழ் மாநாடு காலத்தின் அவசியமா...? - தமிழ்ப் படைப்பாளிகள் உணர்வாளர்கள் கூட்டமைப்பு .ஈழத்தமிழினம் அழிக்கப்பட்டு வரும் வேளையில் முத்துவேல் கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட உலகத்தமிழ் மாநாட்டை நிரந்தரமாக புறக்கணிக்க தமிழகத்திலிருந்து தமிழ்ப் படைப்பாளிகள்உணர்வாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. சிங்கள இனவெறிப் பாசிசம் தனது வெறியாட்டத்தை தொடங்கிய நாள்முதல் இதுவரை இரண்டு லட்சம் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இலங்கை என்னும் பருந்தின் கால்களில் அகப்பட்ட சின்னஞ்சிறு கோழிக்குஞ்சை தீர்த்து ஒழிப்பதற்கு, விரிந்து பரந்த சனநாயக நாடான இந்தியா முதல் சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா வரை அனைத்துப் பயங்கரவாதிகளும்அணிவகுத்தார

  10. ஊழல் அற்ற ஆட்சியே தமிழ் மக்களின் இன்றைய தேவை அமைச்­சர்­க­ளின் ஊழ­லுக்கு எதி­ராக முத­ல­மைச்­சர் சீ.வி. விக்­னேஸ்­வ­ரன் எடுத்த நட­வ­டிக்­கை­க­ளைத் தொடர்ந்து, இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்சி முத­ல­மைச்­சர் மீதான நம்­பிக்கை இல்­லாத தீர்­மா­னத்தை கொண்­டு­வந்து ஊழல் விசா­ர­ணை­களை தடுக்க முயன்ற சம­யோ­சி­த­மற்ற செய­லா­னது, ஈழத் தமி­ழர் வர­லாற்­றில் ஒரு கறை படிந்த நிகழ்­வா­க­வும், அனைத்துத் தமி­ழர்­க­ளின் மன­தி­லும் எதிர்­கா­லம் மற்­றும் நல்­லாட்சி பற்­றிய ஒரு நம்­பிக்­கை­யீ­னத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதைத் தொடர்ந்து இடம் பெற்ற தொடர்ச்­சி­யான போராட்­டங்­கள் மற்­றும் முழுக் கடை­ய­டைப்பு என்பவை கார­ண­மாக, தமி­ழர் வாழும் பகு­தி­க­ளில் பெரு­ம­ளவு …

  11. சிறிலங்காவில் நீர்கொழும்பு நகருக்கு அருகேயுள்ள கொச்சிக்கடைப் பகுதியில் வைத்து மேலும் இரண்டு தமிழர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவ்விருவரும் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஒருவர் கொடுத்த தகவலைத் தொடர்ந்தே இந்த இருவரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறைப் பேச்சாளர் நிமால் மெடிவக்க தெரிவித்தார். சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களைக் கொண்டுவருவதற்கு இந்த இருவருமே விடுதலைப் புலிகளுக்குத் தகவல் கொடுப்பதாகவும் காவல்துறைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இவர்கள் மீதான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். …

    • 0 replies
    • 281 views
  12. இலங்கை முகாம்களில் இருந்து தமிழர்கள் வீடு திரும்புகிறார்கள். சண்டை ஒழிந்தது சாந்தி தழைக்கின்றது! சகோதர யுத்தம் ஓடிஒளிந்தால் எல்லாம் நன்மையாகவே முடியும்! என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பருவ மாற்றங்களைப் பற்றிக் கவலைப்படாமல், இலங்கைத் தீவில் ஆடிக்காற்று வீசிக் கொண்டிருந்தது. அந்தி வானத்திலே சிவப்பு; அந்தப் பூமியெங்கும் பரவியிருந்தது. அந்த வண்ணத்தை அந்தத் தீவின் தெருக்களில் தீட்டுவதற்கு தமிழ் ஈழ உரிமைப் போரில் ஈடுபட்ட இலங்கை வாழ் மக்களின் படைவரிசை இருபக்கமும் நின்று குருதி பொழிந்தவண்ணம் இருந்தன. சகோதர யுத்தத்தை, பாண்டவர்கள் கௌரவர்கள் கதையிலே படித்த மக்கள்; கடந்த சில…

  13. மஹிந்தவை தலைவராக்கும் பொதுநலவாயத்தின் யோசனையை நியூசிலாந்து எதிர்க்க வேண்டும் - பசுமைக் கட்சி 16 அக்டோபர் 2013 பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவராக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டhல் நியூசிலாந்து அதனை எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்து அமைச்சர் மெக்கியூலிக்கு, நியூசிலாந்தின் பசுமைக் கட்சி எழுதியுள்ள கடிதத்தில் இதனை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து நியூசிலாந்தின் பசுமைக் கட்சி இன்று (16.10.13) விசேட ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஐநாஇ சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் கனடாவுடன் இணைந்து நியூசிலாந்து செயற்பட வேண்டும். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அடுத்துவரும் இரண்டு வருட கால தலைவர் பதவியை இலங்கை …

  14. வலுக்­கட்­டா­ய­மாக காணா­ம­லாக்­கப்­ப­டு­த­லி­லி­ருந்து ஆட்­களை பாது­காத்தல் பற்­றிய சர்­வ­தேச சம­வாயச் சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நேற்­று விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­டா­தென அர­சாங்கம் இறுதி நேரத்தில் சபையில் அறி­வித்­தி­ருந்­தது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை வலுக்­கட்­டா­ய­மாக காண­மல்­போக்­கப்­ப­டு­த­லி­லி­ருந்து ஆட்­களை பாது­காத்தல் பற்­றிய சர்­வ­தேச சம­வாயச் சட்ட மூலத்தின் இரண்­டா­வது வாசிப்பு மீதான விவாதம் நடத்­தப்­ப­டு­வ­தாக ஒழுங்­குப்­பத்­தி­ரத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. இருப்­பினும் சபா­நா­யகர் அறி­விப்பு, மனுக்­களை தாக்கல் செய்தல், பிர­த­ம­ரி­டத்­தி­லான கேள்வி நேரம், வாய்­மூல விடைக்­கான கேள்­வி­நேரம் ஆகி­யன நிறை­வ­ட…

    • 0 replies
    • 399 views
  15. இலங்கைக்கு அண்மையில் நீடிக்கும் குறைந்த அழுத்தப் பிரதேசம் – 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி! இலங்கைக்கு அண்மையாகக் குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் காணப்படுவதால், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பெய்யுமென அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்க…

  16. யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை நாட்டில் ஏற்பட்டுள்ள கனமழையின் காரணமாக இன்று யாழ். மாவட்ட பாடசாலைகள் நிறுத்தப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அறிவுறுத்தியுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அறிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கடந்த சில மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றர் கனமழை பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் அறிக்கையிட்டுள்ளது.அதனால் மாவட்டத்தில் பெரும் பகுதி வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுகிறது.இதனால் மாவட்டத்தில் இன்றைய தினம் பாடசாலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதோடு குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நீர்நிலைகளுக்…

  17. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.அதேவேளை சுகாதார சேவைகள் பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷும் நேற்றைய தினம் ஜனாதிபதியை நேரில் சந்தித்து தெரிவித்ததுடன் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பிறந்ததின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

  18. தமிழ் தேசிய மக்கள் முன்னிணியின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பொது செயலாளருமான கௌரவ. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்குபெறும் "அதிர்வு" நேரடி அரசியல் கலந்துரையாடல்.

    • 2 replies
    • 364 views
  19. மட்டக்களப்பு நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்! மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் நிலவுகின்றது. இலங்கைக்கு தென்கிழக்காக தற்போது நிலை கொண்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழைபெய்துவருகின்றது. இதன்காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று தொடக்கம் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்து செய்வதில் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர். அத்துடன் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச ச…

  20. சக்தி டிவி செய்திகள் 26th July 2017, 8PM

  21. இறுதிபோரின்போது புலிகள் சரணடைவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவித்திருந்தனர் என்றும் அது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தாம் தெரியப்படுத்தி இருந்ததாகவும் ஆனால் அதற்கான சந்தர்ப்பத்தினை இலங்கை தரவில்லை அல்லது நேரம் போதுமாக இருக்கவில்லை என கூறியுள்ளார். ஐக்கிய நாடுகளின் சிறப்பு பிரதி நிதி ஜோன் ஹோல்ஸ்.சீ.என்.என் தொலைகாட்சி விவாதத்திலேயே இவ்வாறு கூறியுள்ளார். எதிர்பார்த்ததை விட போர் விரைவாக முடிவடைந்ததே இதற்கு காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் பல தலைவர்கள் இறுதி போரின்போது சரணடைந்த நிலையில் அவர்களை சுட்டு கொலை செய்யப்பட்டதனை பல ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. சில இராணுவ சிப்பாய்கள் மூலமும் இந்த தகவல் கிடைக்கப்பெற்றன. இதே நேரம் அந்த நாட்களில்…

    • 0 replies
    • 1.2k views
  22. தமிழ் வர்த்­த­கரின் ரூ.26 கோடி பெறுமதியான காணியை போலி உறுதி ஊடாக விற்க முயற்சி பம்­ப­லப்­பிட்டி பகு­தியில் தமிழ் வர்த்­தகர் ஒரு­வரின் 26 கோடி ரூபா பெறுமதியான காணியை போலி காணி உறுதிப் பத்­திரம் ஊடாக 5 கோடி ரூபாவுக்கு விற்­பனை செய்ய முயன்ற திட்­ட­மிட்ட கும்பல் ஒ ஒன்­றினை கொழும்பு மோசடி தடுப்புப் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர். அந்த திட்­ட­மிட்ட கும்­ப­லி­ட­மி­ருந்து மேலும் நூற்றுக் கணக்­கான ஆவ­ணங்கள் மீட்­கப்­பட்­டுள்ள நிலையில் இத்­த­கைய மோசடி நட­வ­டிக்­கைகள் ஏதும் இந்த கும்­பலால் அந்த ஆவ­ணங்­களை பயன்­ப­டுத்தி முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளதா என்­பதைக் கண்­ட­றிய விசேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த சம்­பவம் தொடர்பில் …

    • 4 replies
    • 550 views
  23. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை அடித்துச் சொல்லும் நெடுமாறன், அதுபற்றி விவரங்களை நேரம் வரும்போது சொல்வதாகக் கூறியுள்ளார். ரா, சிங்கள உளவு அமைப்புகள் அறிந்து கொள்ள துடிக்கும் அந்த பேருண்மையை நிச்சயம் தன்னால் இப்போது சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனின் மகள் துவாரகா கொல்லப்பட்டதாக சில இணையதளங்கள் மூலம் பரவிய செய்தியும், அதையட்டி வெளியான புகைப் படமும் லேசாக ஆறிக்கொண்டிருந்த ஈழ ஆர்வலர்களின் இதயக் காயத்தை மறுபடி கிளறி விட்டன! ‘துவாரகாவின் உயிரோட்டமான புகைப்படத்துடன் ஒப்பிடும்போது அந்த நிறமும் சாயலும் அப்படித்தானே இருக்கிறது!’ என்று புலம்பியவர்கள், ‘பிரபாகரன் குடும்பத்தில், போருக்குத் துளியும் தொடர்பில்லாத அவருடைய ம…

    • 63 replies
    • 5.2k views
  24. மீனவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கடற்றொழில் அமைச்சருக்கு எதிராக போராட்டம் வெடிக்கும் – சுகிர்தன் வடக்கு மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பாராக இருந்தால் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார். ஆனால் மீனவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை பொய்யாகவோ அல்லது நிறைவேற்றாவிட்டாலோ நாங்கள் கடற்றொழில் அமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட மீனவர்களினால் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.