ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
தலைமை செயலர் பத்மநாதன் கடத்தல் தொடர்பாக தமிழீழ அரசின் அறிக்கை The illegal abduction of Selvarasa Pathmanathan in Malaysia: PTGTE Send your comments and feedback here
-
- 0 replies
- 1.2k views
-
-
திருகோணமலையை இன்று பிற்பகல் சூறாவளி தாக்கியதில் 29 வீடுகள் முற்றாக சேதமடைந்தும் 26 வீடுகள் சிறிய சேதத்துக்கும் உள்ளானது.மின்சார இணைப்புகள் சேதமடைந்துள்ளதால் மின் வினியோகம் தடைப்பட்டுள்ளது. டெயிலிமிரர்
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பு பஞ்சிகாவத்தையில் சிங்களவர்களுக்கு சொந்தமான நான்கு கடைகள் முஸ்லிம்களினால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. வாகனம் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
கொழும்பில் நேற்றிரவு கடும் மின்னலால் நான்கு இடங்களில் தீ விபத்துகள் [26 - April - 2007] - கே.பி.மோகன் - கொழும்பில் நேற்று புதன்கிழமை இரவு மழையுடன் கூடிய கடும் மின்னல் தாக்குதலால் நான்கு இடங்களில் தீ விபத்துச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். வீடுகள் மூன்றிலும் கடையொன்றிலுமே இத்தத் திடீர் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதுடன் தீயணைப்பு படையினர் உடன் அந்த இடங்களுக்குச் சென்று தீயை கட்டுப்பதுத்தியுள்ளனர். கொழும்பு புஞ்சி பொரளை, கொட்டாஞ்சேனை மற்றும் வெள்ளவத்தை பகுதிகளிலேயே மின் ஒழுக்கு காரணமாக வீடுகளில் தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. பஞ்சிகாவத்தையில் கடையொன்று தீப் பற்றி எரிந்துள்ளது. இந்த நான்கு சம்பவங்களும் மழை பெய்து கொண…
-
- 0 replies
- 1.2k views
-
-
விமான தாக்குதல் தொடர்பில் ஜே.வி.பி.யும் ,ஹெல உறுமயவும் மௌனம் காப்பது ஏன்? நாட்டில் அண்மைக்காலமாக விடுதலைப்புலிகள் மேற்கொண்டுவரும் விமானத் தாக்குதல்கள் தொடர்பாக ஜே.வி.பி.யும் ஜாதிக ஹெல உறுமயவும் ஏன் மௌனமாக இருக்கின்றன என்று ஐக்கிய தேசியக்கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வியெழுப்பினார். நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: விடுதலைப்புலிகள் நான்காவது தடவையாகவும் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டனர். ஆனால், அரசாங்கத்தினால் எந்தவொரு தாக்குதல்களையும் முறியடிக்க முடியவில்லை. புலிகள் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டதும் அரசாங்கம் அப்பகுதியில் மி…
-
- 2 replies
- 1.2k views
-
-
புலிகளின் புதிய கடற்கண்ணிகள் குறித்து பொலிஸாரின் விசாரணைகள் ஆரம்பம் [19 - June - 2006] [Font Size - A - A - A] விடுதலைப் புலிகள் கடற்படை கப்பல்களை தாக்குவதற்காக உருவாக்கியுள்ள புதிய வகை கடல் கண்ணிவெடி குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கப்பலின் அடிப்பகுதியில் காந்தம் மூலம் இந்தக் கடல் கண்ணி வெடியை பொருத்தலாம் எனவும் பின்னர் இதனை தூரத்திலிருந்து வெடிக்க வைக்கலாம் எனவும் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 10 முதல் 15 கிலோ எடையுள்ள நிலக்கண்ணி வெடிகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவ
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கைப் பிணக்கு விடயத்தில் மாறுகிறது சர்வதேசப் போக்கு இலங்கை இனப்பிரச்சினைக்கான அமைதி முயற்சிகள் பின்னடைவு கண்டமைக்கு அது தொடர்பான விடயங் களைக் கையாண்ட சர்வதேச சமூகத்தின் பிழையான அணுகு முறையும் பிரதான காரணம் என்று இப்பத்தி யில் பல தடவைகள் சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட இரு பிரதான தரப்புகளான இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சம தரப்பு அந் தஸ்தோடு அமைதி முயற்சிகளில் ஈடுபட இணங்கி, அதன் அடிப்படையில்தான் சமாதான எத்தனங்களை முன்நகர்த்தின என்பது வெள்ளிடைமலை. ஆனால், காலப்போக்கில் சமதரப்பு அந்தஸ்து, விடு தலைப் புலிகளுக்கு மறுக்கப்பட்டு, அவர்கள் ஒதுக்கப்பட்ட தால் அமைதி முயற்சிகள் தடங்கப்பட்டு முடங்கும் நிலைமை உருவாயிற்று. புதிதாக ஆட்சிக்கு வந்த ஸ்ர…
-
- 0 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சாது போரை அரசு முன்னெடுக்க வேண்டும் - ஜே.வி.பி கோரிக்கை [Wednesday December 19 2007 06:52:39 PM GMT] [யாழினி] அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அரசாங்கம் அடிபணியக்கூடாது. தமது இலங்கை முகவர்களான விடுதலைப் புலிகள் தோல்வியடைவதனை சகித்துக்கொள்ள முடியாமையினாலேயே இலங்கைக்கான ஆயுத உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. எனவே இதற்கெல்லாம் அஞ்சாது அரசாங்கம் பயங்கரவாதத்துக்கு எதிரான போரை முனைப்புடன் முன்னெடுக்க வேண்டும் என்று ஜே.வி.பி. யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அமெரிக்கா ஆயுதம் வழங்காவிடினும் வேறு நாடுகளிடமிருந்து ஆயுதங்களை பெற்று அரசாங்கம் வன்னியை கைப்பற்ற வேண்டும். இதனைவிடுத்து அமெரிக்காவின் பேச்சைக் கேட…
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரான்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை கவனயீர்ப்பு விழிப்பரங்கு (படங்கள்) பிரான்ஸ்தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியான St Denis Université Paris 8 பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை மையப்படுத்தி கவனயீர்ப்பு விழிபரங்கு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணைக்குழுவின் பிரதிநிதியும் அமைப்பின் செயலருமான ஜொனஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் இக்கருத்தரங்கு இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே இப்பலைக்கழகத்தில் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் திரையிடலும் கருதுப்பகிர்வும் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது அதன் தொடர்சியாக இராண்டாவது நிகழ்வாக இந்த கவனயீர்ப்பு விழிப்பரங்கு இடம்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்காலை…
-
- 6 replies
- 1.2k views
-
-
அணிதிரண்டு எதிர்ப்பதை தவிர மாற்று வழியில்லை [02 - May - 2007] * முஸ்லிம் கட்சிகள் ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் இனநெருக்கடிக்குத் தீர்வு யோசனையாக ஒற்றையாட்சியின் கீழ் மாவட்ட மட்டத்தில் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வுத் திட்டம் தொடர்பாக முஸ்லிம் அரசியல் கட்சிகள் பல்வேறுபட்ட அபிப்பிராயங்களை தெரிவித்தன. சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனைகள் குறித்து முஸ்லிம் அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்கள் வருமாறு: மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தலைவர்- உலமாக் கட்சி சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனை குறித்து கவலைப்படுகிறோம். அதில் எமக்கு திருப்தி இல்லை. பழையதொன்றை புதுப்பித்துள்ளார்கள். இதன் மூலம் போதிய அதிகாரப் பகிர்வு கிடைக்காத…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ்நாடு கோயமுத்தூரிலுள்ள ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் அலுவலகம் மீது இனந் தெரியாதவர்கள் நடத்திய தாக்குதலினால் யன்னல் கண்ணாடிகள் உடைந்து நொருங்கியுள்ளன. கோயமுத்தூர் எல்.ஐ.சி.ரோட்டில் ஏ.ரி.ரி.கொலணியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் அலுவலகமே வெள்ளிக்கிழமை இரவு தாக்குதலுக்குள்ளாகியது. மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களே இந்த அலுவலகம் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் அலுவலகத்தின் யன்னல்கண்ணாடிகள் உடைந்து நொருங்கியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக ரேஸ்கோட் பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்றபோது அவர்கள் முறைப்பாட்டை ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
-
- 1 reply
- 1.2k views
-
-
வவுனிக்குளத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மல்லாவி நோக்கி சிறிங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் கொல்லப்பட்ட, காணாமல் போன படையினரின் எண்ணிக்கை 25 என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கை விடயத்தில் சீனாவுக்கு வந்த சோதனை 1 இலங்கையுடனான உறவுகளை மீளவும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, சீன அரசாங்கம், சிறப்புத் தூதுவர் ஒருவரை கொழும்புக்கு அனுப்ப வேண்டிய நிலைக்கு உள்ளாகியிருக்கிறது. இது சீனாவுக்கு ஒரு சோதனை தான். முன்னர், இலங்கையில் இருந்து அரச தலைவர்களும் சிறப்புத் தூதுவர்களும் சீனாவுக்கு ஓடிய காலம் போய், இப்போது அங்கிருந்து இங்கு சிறப்புத் தூதுவர் ஓடி வரும் காலம் வந்திருக்கிறது. கடந்த 7ஆம் திகதி தொடக்கம், 9ஆம் திகதி வரை, சீன அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவராக கொழும்பு வந்திருந்தார், அந்த நாட்டின் உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ சென்மின். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானுக்கான ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய அதே நாளில் தான்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சுதந்திரக் கட்சியிலிருந்து 25 பேர் வெளியேறுகிறார்கள்: ஐ.தே.க. சிறிலங்காவில் ஆளும் சுதந்திரக் கட்சியிலிருந்து குறைந்தது 25 பேர் விரைவில் வெளியேறி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டமைப்பை உருவாக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபயவர்த்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பதவிக்காகவும் பணத்துக்காகவும் சுதந்திரக் கட்சிக்குச் சென்றவர்கள், மிகக் குறுகிய காலமே பதவியை அனுபவிப்பார்கள் என்று கூறிய அவர், ஆளும் கட்சியிலிருந்து பெருந் தொகையானவர்கள் வெளியேறும்போது, எப்படியும் அவர்கள் மக்களை மீண்டும் சந்திக்கும் தேவை உருவாகும் என்று குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்துகொண்டு, அதன் தலைவர் ரணில் விக…
-
- 1 reply
- 1.2k views
-
-
காணாமற்போனோர் தொடர்பான பிரதமரின் யோசனை நிராகரிப்பு கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை நடத்துவதற்காக விசேட பொலிஸ் குழுவொ ன்றை அமைப்பதாக பிரதமரினால் முன்வைக்கப்பட்ட யோசனையை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நிராகரி த்துள்ளனர். அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் யோசனைகள் மீது தமக்கு நம்பிக்கை வரவேண்டும் என்றால் முதலில் நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளில் பாதிப்பேரையாவது விடுதலை செய்ய வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த கா…
-
- 2 replies
- 1.2k views
-
-
கடாபிக்கு தஞ்சம் வழங்க மகிந்தர் முடிவாம் Tuesday, February 22, 2011, 13:01 லிபியத் தலைவர் கேணல் அம்மர் கடாபியின் அரசாங்கம் ஆபத்தில் சிக்கினால் அவருக்கு அரசியல் தஞ்சம் வழங்க இலங்கை தயாராக இருப்பதாக இராஜதந்திர ரீதியில் செய்தியனுப்பப்பட்டுள்ளது. கேணல் முஅம்மர் கடாபிக்கு எந்த நேரத்திலும் தஞ்சம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை இலங்கை கொண்டிருப்பதாக வெளிநாட்டமைச்சின் மூலம் இராஜதந்திர ரீதியில் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவிக்கின்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் உலகத் தலைவர்களில் கடாபி்யும் முக்கியமான ஒருவர் என்ற வகையிலேயே அவருக்கு அந்தச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. லிபியாவின் அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நிதியில் சாவகச்சேரி நகர பொதுச்சந்தை மீள் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சாவகச்சேரி நகரசபையினால் நிர்மாணிக்கப்பட்டு செயற்பட்டு இவ்வளவு காலமும் செயற்பட்டு வந்த பொதுச்சந்தை இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 1995 வரையாயான காலப்பகுதியில் யாழ் குடாநாட்டில் லட்சக்கணக்கில் வியாபாரிகளும் வர்த்தகர்களுமென பெரும் சன நெருக்கடியை எதிர்கொண்ட நகரம் அதன் பின்னரான யுத்தகால சுழலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த சந்தை கட்டிட தொகுதியை மீள் நிர்மாணம் செய்யும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=7764636059048…
-
- 5 replies
- 1.2k views
-
-
Speech: November 27 - Maaveerar Naal Adjournment speech, Tuesday 27 November 2012 For Tamils all around the world, including in Sri Lanka, 27 November marks a very important and hauntingly sad day. In Tamil the day is known as Maaveerar Naal. Veerar means 'warrior' or 'hero'; Maa means 'great'; and Naal means 'day'. It is a day on which millions of Tamils will remember the hundreds and thousands of brothers, sisters, mothers, fathers, children and the elderly who sacrificed their life in the 26-year-long struggle for their freedom. Last year on this day I joined around 2,000 Tamils in Sydney's west to pay respect to the courage, strength and sacri…
-
- 5 replies
- 1.2k views
-
-
இன்று யாழ்பாணத்தில் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் 400 இலும் குறைவான மக்களே கலத்து கொண்டதாகவும் இதனையடுத்து சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸ அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது. இக்கூட்டமான அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்களாலும் மற்றும் சிறீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டுருந்தது தெரிந்ததே. பெருமளவு செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் குறைந்தளவான மக்களையே இவர்களால் கொண்டுவரமுடிந்ததையிட்டு மகிந்த இவர்கள் மீது தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக தெரியவரகிறது. இவர் இக்கூட்டத்தில் உயர்பாதுகாப்புவலயத்தை அகற்றுவது மற்றும் வலிகாமம் வடக்கு பகுதியில் இடம்பெயர்ந்த மக்களை மிளவும் குடியமர்த்…
-
- 0 replies
- 1.2k views
-
-
அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிரதேசத்தில் கடந்த 25ம் திகதி இரவு அதிரடிப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும், விடுதலைப் புலிகளின் இரண்டு உறுப்பினர்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் வவுனியாவிலுள்ள முகாமொன்றில் அகதிகளாக இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் கடந்த 17ம் திகதி பாதுகாப்புத் தரப்பினரால் அழைத்துச் செல்லப்பட்ட பின்னரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர்களை விசாரணை செய்வதற்காக கொண்டுசெல்வதாக பாதுகாப்புத் தரப்பினர் உறவினர்களிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னர், அவர்களின் உறவினர்கள் தமது இரண்டு உறவினர்கள் பாதுகாப்புத் தரப்பினரால் அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பாக முகாம்களில் நிவாரண சேவைகளை வழங்கி வரும் செட…
-
- 1 reply
- 1.2k views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்) தேர்தலில் எல்போர்ட் பாராளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டால் நாட்டுக்கு பாரிய நெருக்கடி ஏற்படலாம். ஜனாதிபதி முதல் திசைகாட்டியில் இருக்கும் ஆட்சியாளர்கள் யாருக்கும் அனுபவம் இல்லை என்பது தற்பாேது நிரூபணமாகியுள்ளது. அதனால் ஆட்சி செய்த அனுபவமுள்ள சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிகம் பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிடும் கொழும்பு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து திங்கட்கிழமை (10) மருதானையில் இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடந்து தெரிவிக்கையில், …
-
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
தமிழ்த் தேசிய அரசியல்பரப்பில் எதிரும் புதிருமான இரண்டு கருத்துக்களையுடைய த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் மற்றும் த.தே.ம.முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்வான எதிரொளி நிகழ்வுக் காணொளி உங்கள் பார்வைக்காக இணைக்கப்படுகின்றது. http://www.tamilkingdom.com/2017/04/456_8.html
-
- 4 replies
- 1.2k views
-
-
யாழில் ஆராதனையில் கலந்து கொண்ட 200 பேர் தலைமறைவு! சுகாதார அதிகாரிகள் குற்றச்சாட்டு Report us Vethu 5 hours ago கொரோனா நோயாளியான சுவிஸ் போதகரினால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்து கொண்ட 200 பேர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வட மாகாண சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. அரியாலையில் சுவிஸ் போதகரினால் நடத்தப்பட்ட ஆராதனையில் வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 300 பேர் கலந்து கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 200 பேர் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உட்படாமல் மறைந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர…
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
வன்னி அகதிகளுக்கு உதவுங்கள்: யாழ். ஆயர் உருக்கமான வேண்டுகோள் [வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2008, 05:17 மு.ப ஈழம்] [க.நித்தியா] வன்னியில் இடம்பெற்று வரும் உக்கிரமான மோதல்களால் வீடு வாசல்களை விட்டு வெளியேறி வரும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான போர் அகதிகளுக்கு உதவுமாறு யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். கத்தோலிக்க தொண்டு உதவி அமைப்பின் தேவைப்படுவோருக்கான திருச்சபையிடம் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள யாழ். ஆயர் செளந்தரநாயகம் ஆண்டகை மேலும் கூறியுள்ளதாவது: விடுதலைப் புலிகளுடனான அரச படையினரின் போரானது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மக்கள் இடையில் சிக்கியிருக்கின்றனர். படைகளின் முன்னேற்றத்தினால் மக்கள் தமத…
-
- 5 replies
- 1.2k views
-