Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. டியூனிஷியா, எகிப்து பாணி மக்கள் சக்தி தேவை: ஜே.வி.பி தற்போதைய அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு டியூனிஷியா, எகிப்தில் நடந்ததைப் போன்று மக்கள் சக்தி பயன்படுத்தப்படுத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி. நேற்று வலியுறுத்தியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றிய ஜே.வி.பி. நாடாளுமன்ற குழுத் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, டியூனிஷியா போன்ற நாடுகளில் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்தைக் கொண்டிருந்த அரசாங்கங்கம் மக்கள் சக்தியினால் கவிழ்க்கப்பட்டது எனக் கூறினார். இலங்கையிலும் சர்ச்சைக்குரிய தனியார் ஓய்வூதியச் சட்டமூலத்தை வாபஸ் பெறச் செய்வதற்கு மக்கள் சக்தி பயன்படுத்தப்பட்டது என அவர் கூறினார். டியூனிஷியா…

  2. வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில், தனது நிர்வாகத்தின் கீழுள்ள பகுதியில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று கூறுவதற்கும் அதனை வலியுறுத்துவதற்கும் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு அனைத்து உரிமையும் உள்ளது என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். “நாடு இன்று ஒருவிதமான குழப்பத்திற்குள் இருந்து வருகின்றது என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். போர் நிறைவடைந்த பின்னர் சிறிலங்காவுக்கு வருகை தந்த ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனிடம் அன்றைய அரசாங்கம் பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தது. அத்துடன் அனைத்துலக நாடுகளிடமும் அதே வ…

  3. சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தும் தீர்மானத்தை அமெரிக்கா நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக போராடி வருகிறது. மேலும் வாசிக்க

  4. (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) இலங்கை தொடர்பாக தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் எவ்வாறான திருத்தங்களையும் செய்வதற்கு அனுமதிக்கக்கூடாது என்று குறித்த பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க முன்வந்துள்ள 24 நாடுகளின் பிரதிநிதிகளிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதி பாதிரியார் எஸ்.ஜே. இம்மானுவேல் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் இலங்கையானது பொறுப்புக்கூறல் பொறிமுறையை கால அட்டவணையுடன் கூடிய வகையில் முன்னெடுக்கும் வகையில் சர்வதேசம் அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என்றும் அவர்கள் …

  5. Published By: VISHNU 22 APR, 2024 | 11:27 PM யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் அமைந்துள்ள விடுதி ஒன்றினுள் மதுபான விற்பனை நிலையம் ஒன்றினை திறப்பதற்குப் பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். திங்கட்கிழமை (22) காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பதாகைகளைத் தாங்கியவாறு கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். நெடுந்தீவு பகுதியில் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்க வேண்டிய நிலையில் மதுபான விற்பனை நிலையத்தைக் கொண்டு வருவதால் இளம் சந்ததியினர் வழி தவறிப் போகக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு பிரத…

  6. அரசுடன் நடத்தப்படும் பேச்சுக்களில் தீர்வு ஒன்று எட்டப்பட்டால் மட்டுமே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பரிசீலிக்கும் என்று தெரிவித்தார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். இனப்பிரச்சினைக்கு 6 மாத காலத்துக்குள் தீர்வைக் காணும் நோக்குடன் நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை அமைக்கும் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 31 உறுப்பினர்களைக் கொண்ட இந்தத் தெரிவுக் குழுவுக்கு எதிர்க் கட்சிகள் வரிசையில் இருந்து 12 பேர் நியமிக்கப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமது பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும். ஆனால், தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்களைக் கூட்டமைப்பு உடனடியாக நியமி…

  7. வரவு- செலவு திட்டத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாடு வரவு- செலவு திட்டத்தில் ஆதரவு தெரிவிப்பதா, இல்லையா என்பது குறித்து இன்னும் எந்ததொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (திங்கட்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் வடக்கு, கிழக்கில் முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்தி விடயங்கள் பற்றி கலந்துரையாடினோமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அரசாங்கத்தை எத…

  8. போர்க்குற்றம் தொடர்பிலான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சில படையினர் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருக்கின்ற அரசாங்கம் அவர்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளையும்மேற்கொள்வதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டுவருகின்றது. குற்றச்சாட்டுக்களுக்கான தண்டனைகள் வழங்குவதாக அறிவிக்கப்படும் போது கடும்போக்கு சிங்கள இனவாதிகள் அதற்கான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று முற்கூட்டியே அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது. இந் நிலையில் இந்தவிடயத்திற்கமைய தண்டனைக்கான முயற்சி மேற்கொள்ளப்படும் போது அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பர் என்ற விடயத்தினை தமிழ்த் தேசியப் பத்திரிகைகளாக சொல்லிக்கொள்கின்ற உதயன், சுடரொளி ஊடாக அரச தரப்பு கசியவிட்டிருக்கின்றது. குறித்த செய்தியின் ஊடாக அரசாங்கத்தின் தந…

  9. தேர்தல் நெருங்கும்போது போலி போர்க் குற்ற அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமான தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், இதுகுறித்து அரசாங்கத்திற்கு தகவலளித்துள்ளதாகவும் சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்தும், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டமை குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு நடத்திய விசாரணை அறிக்கையைப் போன்றே இந்த (போலி) அறிக்கையை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள ஓகஸ்ட் மாதத்தின் முதல்வாரத்தில் இந்த போலி அறிக்கையை வெளியிடுவதற்கு ராஜபக்ச தரப்பி…

    • 0 replies
    • 316 views
  10. இரண்டு சமூ­கத்­தி­ன­ரும் இணைந்த புத்­தாண்­டாக இந்த ஆண்­டுப் புத்­தாண்டு அமை­யும் என்று முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்கா தெரி­வித்­தார். தேசிய நல்­லி­ணக்க புத்­தாண்டு பெரு­விழா யாழ்ப்­பா­ணம் மாவட்­டச் செய­ல­கம், தேசிய ஒருமை பாட்­டுக்­கும் நல்­லி­ணத்­துக்­கு­மான அலு­வ­ல­கம், அரச கரும மொழி­கள் அமைச்சு ஆகி­ய­வற்­றின் ஏற்­பாட்­டில் யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்­கில் நேற்று நடை­பெற்­றது. அதில் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:- இது­வரை கால­மும் தமிழ் மற்­றும் சிங்­கள மக்­கள் தங்­கள் புத்­தாண்டு கொண்­டாட்­டத்தை த…

  11. செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16ம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் - தேர்தல்கள் ஆணைக்குழு Published By: DIGITAL DESK 3 09 MAY, 2024 | 03:17 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் இதனைத் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/18…

  12. மகிந்தவுக்கு நிதி உதவி வழங்கவில்லை – குற்றச்சாட்டை நிராகரிக்கிறது சீன நிறுவனம்JUL 24, 2015 | 6:41by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலின் போது எந்தவொரு அரசியல்வாதிக்கும், தாம் நிதியுதவி வழங்கவில்லை என்று, சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிபர் தேர்தல் பரப்புரைக்காக சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் 149 மில்லியன் ரூபாவை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து அந்த நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள இந்த தகவல், தவறானது, அனைத்துலக மட்டத்திலி எமது நிறுவனத்துக்கு இழிவை ஏற்படுத்தக் கூடியது என்று கூறப்பட்டுள்ளது. சிறிலங்காவில்…

    • 0 replies
    • 286 views
  13. வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க (ஆர்.யசி) ஐக்கிய தேசிய முன்னணிக்குள் பலரது கருத்துக்கள் உள்ள போதிலும் ஐக்கிய தேசிய முன்னணியாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவோம். வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுடன் பெரும்பான்மை மக்களின் வாக்குகளையும் பெற்று உறுதியான வெற்றியை எம்மால் பெற முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணிக்குள் பல கருத்துக்கள் உள்ளன ஆனால் குழப்பம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிரதான நபர்கள் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மற்றும் ஜனாதிபதியின் நகர்வுகள் குறித்தும் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் நகர்வுகள் குறித்தும் வினவிய போதே அவர் இதனைக் க…

  14. திரு பிறயன் ரொப் (Brian Topp) திரு யக் லேய்ட்டன் (Jack Layton) இயற்கை எய்தியதை அடுத்து புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) தலைமைக்குப் போட்டியிடும் முன்னணித் தலைவர்களில் ஒருவராவர். கடந்த காலத்தில் இவரே புதிய ஜனநாயகக் கட்சியின் அரசியல் தந்திரியாகச் செயல்பட்டவர் என்பது எல்லோரும் அறிந்ததே. அய்யன்னாவின் உலகளாவிய மனிதவுரிமைப் பிரகடனம் விடுக்கப்பட்ட 64 ஆவது ஆண்டு நிறைவு நாளை ஒட்டி அவர் விடுத்துள்ள ஆங்கில அறிக்கையின் தமிழாக்கம் இதுவாகும். அய்யன்னாவின் உலகளாவிய மனிதவுரிமைப் பிரகடனம் விடுக்கப்பட்ட 64 ஆவது ஆண்டு நிறைவு நாளில் மனிதர்களது வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முறைகேடுகள் இன்னமும் பயங்கர பொது இயல்பாக இருக்கின்றன. கனடாவில் வாழும் நாங்கள் உலகுமுழுதும் அச…

  15. இலங்கையில் முன்னணி போதைப் பொருள் வர்த்தகம் குறித்து பல தகவல்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர். இந்தத் தகவல்களுக்கமைய செல்வம் என்ற உள்ளூர் திரைப்படத்தை தயாரித்த மொஹமட் முபாரக் மொஹமட் முஜாஹிட்டை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியும் கோரப்பட்டுள்ளது இவர் கடந்த சில வருடங்களில் இலங்கைக்குள் சுமார் 1000 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை கடத்திவந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர் 2013ஆம் ஆண்டு மலேசியாவை தளமாக கொண்டு இயங்கிவந்தார். இதன்போது இவரே நாட்டின் போதைவஸ்து விநியோக தலைமையாளராக செயற்பட்டு வந்தார். இந்தநிலையில் இலங்கையின் இனப்பிரச்சினையை மையமாகக்கொண்டு 2011ஆம் ஆண்டில் செல்வம் என்ற திரைப்படம் வெளியிடப்பட்டது.…

    • 1 reply
    • 1.2k views
  16. சிறையிலுள்ள புலனாய்வுத் துறை அதிகாரிகளை உடன் விடுதலை செய்க- அஸ்கிரிய பீடம் நாட்டில் எழுந்துள்ள அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு தேசிய தேவை கருதி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு அஸ்கிரிய பீட சங்க சபை அரசாங்கத்திடம் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவும், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் தாம் பெற்றுள்ள அனுபவத்தைக் கொண்டு செயற்படும் விதம் பாராட்டுக்குரிய எனவும் அச்சபை குறிப்பிட்டுள்ளது. இன்று நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க பிரதான காரணம் இந்த அரசாங்கம் புலனாய்வுத் துறை …

  17. Published By: DIGITAL DESK 7 27 MAY, 2024 | 03:31 PM யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுகள் அதிகரித்து உள்ளதாகவும், திருடப்படும் மோட்டார் சைக்கிள்கள் உடனேயே உதிரிபாகங்களாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதிகளை அண்மித்த பகுதிகளில் சில மாதங்களில் 32 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன. அவை தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. விசாரணைகளின் போது, திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை உடனேயே உதிரிபாகங்களாக பிரித்து விற்பனையில் ஈடுபடுகின்றனர். அதானல் மோட்டார் சைக்கிள்களை மீட்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸா…

  18. சிறிலங்காவின் அனைத்து பாதுகாப்பு நிலைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வந்த விரிவாக்கப் பணிகளுக்கு பாதுகாப்பு அமைச்சு தடை விதித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  19. சுதந்திரக் கட்சியில் இருந்து சந்திரிகாவையும் வெளியேற்ற வேண்டும் என்கிறார் சுசில்AUG 04, 2015 | 1:27by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்குவது குறித்து, கட்சியின் அடுத்த மத்திய குழுக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். ஐதேகவுடன் இணைந்து கொண்டதற்காக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உஎறுப்பினர்கள் சிலர் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவளிக்கும் சந்திரிகா குமாரதுங்க மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நடத்தப்படும் முதலாவது மத்திய குழுழுக் கூட்…

    • 0 replies
    • 432 views
  20. Published By: DIGITAL DESK 3 04 JUN, 2024 | 04:42 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தின் பெரும்பாலான ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானது. ஆகவே சட்டமூலத்தை நாளை (வியாழக்கிழமை) விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டும் என எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திடம் வலியுறுத்தினார். சட்டமூலம் குறித்து உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ள திருத்தங்களை செயற்படுத்த தயாராகவுள்ளோம். திட்டமிட்டதற்கு அமைய சட்டமூலம் மீதான விவாதம் நாளை இடம்பெறும். பெரும்பான்மை எம்மிடம் உள்ளது. ஆகவே எதிர்ப்பவர்கள் எதிர்க்கலாம் என மின்சாரத்து…

  21. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் குறித்த நினைவுப் பகிர்வுகளை அனைவரும் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்புப் பிரிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  22. கூட்டமைப்பின் பலம் தமிழ் வாக்காளர்களின் கையிலேயே உள்ளது – கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள்AUG 09, 2015 | 2:04by கி.தவசீலன்in செய்திகள் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவும்- பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும்- அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும். கூட்டமைப்பின் பலம் தமது வாக்குகளில்தான் தங்கியுள்ளது என்பதனை ஒவ்வொரு தமிழ் வாக்காளர்களும் மறந்து விடக்கூடாது. இவ்வாறு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அந்த அறிக்கையில், “தமிழினத்திற்கு எதிராகத் திட்டமிட்டு இழை…

    • 0 replies
    • 492 views
  23. தனிமையிலிருந்த மூதாட்டி கொலை; தெல்லிப்பளையில் சம்பவம் வீட்டில் தனித்திருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். மூதாட்டியின் கழுத்தில் காணப்படும் அடையாளத்தை வைத்தே கழுத்து நெரித்து அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், அவர் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டிலிருந்த பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தெல்லிப்பளை மகாதனையைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கமலாதேவி (வயது -70) என்ற மூதாட்டியே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. மூதாட்டியின் வீட்டுக்கு இன்று காலை சென்ற உறவினர்கள், அவர் …

    • 2 replies
    • 689 views
  24. தௌஹீத் ஜமாத் அமைப்பை தடைசெய்யும் வர்த்தமானி வெளியானது! பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய தேசி தௌஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் ஜமேதுல் மில்லாது இப்ராஹிம் அமைப்பு ஆகியவற்றை தடைசெய்யும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த இரு அமைப்புகளையும் தடைசெய்து, அவற்றின் சொத்துக்களை முடக்கும் அறிவிப்பை கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருந்தபோதும், அதற்கான வர்த்தமானி வெளியிடப்படாமல் காணப்பட்டது. இந்நிலையில், பாதுகாப்புச் செயலாளர் சாந்த கோட்டேகொடவின் ஒப்புதலுடன் தற்போது இவற்றிற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹரான் தௌஹீத் ஜமாத் அமைப்புட…

    • 2 replies
    • 527 views
  25. கேபிள் தொலைக்காட்சி இணைப்பினை வழங்கிக் கொண்டிருக்கும் ஆறுகால் மடம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் அலெக்ஸ்குமார் என்பவருடைய வீட்டிருள் புகுந்த ஆயுததாரிகள் நேற்றிரவு இந்த கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். நேற்று இரவு 9 மணிக்கு பிரஸ்தாப நபருடைய வீட்டுக் கதவினைத் தள்ளிக் கொண்டு உள்புகுந்த ஆயுததாரிகள் கைத்துப்பாக்கியை நெஞ்சில் வைத்து கேபிள் ரிவி யை உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லை என்றால் உன்னை சுட்டு விடுவதாக கூறி மிரட்டி வீட்டின் யன்னல்களை உடைத்து சென்றுள்ளதாக தெரிவித்தார். இது பற்றி அலெக்ஸ் கருத்து தெரிவிக்கையில் நான் கடந்த 10 வருடங்களாக கேபிள் ரிவி நடத்தி வருகின்றேன் கடந்த சில வாரங்களாக தனியாக கேபிள் நடத்தி வருவதாகவும் அதனை நிறுத்துமாறு யாழ்ப்பாணத்தில் இயங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.