ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
இந்தியாவின் பிடிவாதம் கொண்ட அதிகார வர்க்கத்தை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம்- இந்தியாவை அல்ல என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 987 views
-
-
மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் தற்கொலை குண்டுதாரிகளை விடுதலை செய்திருந்தது – ராஜித:- 04 டிசம்பர் 2015 மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் தற்கொலை குண்டுதாரிகளையும் விடுதலை செய்திருந்தது என சுகாதார அமைச்சர், அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில் நல்லாட்சி அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் அதனை மஹிந்த தரப்பு நீதியற்ற முறையில் விமர்சனம் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் 2010ம் ஆண்டு 95 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாரிய குற்றச் செயல்…
-
- 0 replies
- 696 views
-
-
தமிழர் பகுதியில் 45 ஆயிரம் போர் விதவைகளைப் பார்த்து கண்ணீர் விட்டோம் என்று இலங்கைக்கு விஜயம் செய்து நாடு திரும்பிய இந்திய மார்க்சிஸ்ட் எம்.பி. டிகே ரங்கராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஊடகவியலாளர்களுக்கு இன்று (22) அவர் அளித்த பேட்டியில், கடந்த 16ம் திகதி முதல் 21ம் திகதி மதியம் வரை இலங்கையில் இந்திய எம்.பி.க்கள் குழு தமிழ் மக்களை தனித்தனியாகவும் குழுவாகவும் சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது. எந்த இடத்திலும் தடையோ, கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களோடும் வேறு சில தமிழர் அமைப்புகளோடும் விவாதித்தோம். அவர்கள் ஒன்றுபட்ட இலங்கையின் கீழ் கூடுதல் அரசியல் அதிகாரம் வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்…
-
- 4 replies
- 832 views
-
-
“கோத்தாபய வென்றால் தமிழர்கள் மீண்டும் பழைய நிலைக்குப் போய் விடுவார்கள் என்று தமிழர்கள் அஞ்சுவது புரிகின்றது. அவ்வாறு அவர் நடந்து கொள்ளமாட்டார் என்றே தோன்றுகின்றது. அந்த அளவுக்கு உலக நாடுகள் அவரை உற்று நோக்கிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் அவர் வந்தால் சர்வதேச ரீதியாக எமக்கு நன்மையே அல்லாது தீமையில்லை”என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் கேள்வி ஒன்றிற்கான பதில் என அவர் அனுப்பிவைத்த அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கேள்வி:- உங்கள் கருத்துப்படி ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்? பதில்:- இம்முறை ஜனாதி…
-
- 67 replies
- 5.9k views
-
-
செங்கல்பட்டு, பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமை மூடக்கோரி சென்னை நினைவக அரங்கம் அருகில் வழக்குரைஞர் புகழேந்தி தலைமையில் இன்று மாலை 6 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அய்யா பழ.நெடுமாறன், மறுமலர்ச்சி திமுக துணைப்பொதுச்செயலாளர் தோழர் மல்லை சத்யா, விடுதலைச்சிறுத்தைகள் தோழர் வன்னி அரசு, பெரியார் திராவிடர் கழக தோழர் தபசி குமரன், த.மு.மு.க மாணவரணியி மாநிலத்தலைவர் ஜெய்னுலாபுதின், தமிழக இளைஞர் எழுச்சிப்பாசறை தோழர் அருண்சோரி, மே 17 இயக்க தோழர் திருமுருகன், தமிழ் தேசிய பொதுவுடைமைக்கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன், உயர் நீதிமன்ற வழக்குரைஞர் தோழர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டு கண்டனவுரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை அமைப்ப…
-
- 1 reply
- 803 views
-
-
Published By: DIGITAL DESK 2 23 DEC, 2024 | 04:39 PM இலங்கையில் 69 தொழில் வல்லுநர்கள் புலம்பெயர்வு சட்டம் மற்றும் கொள்கை பற்றிய முதலாவது சான்றிதழ் கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளமையை அறிவிப்பதில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பு (USAID) ஊடாக அமெரிக்கா பெருமை கொள்கிறது. ஆட்கடத்தலுக்கு எதிரக போராடுவதற்கென தமது சமூகங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு கருவிகளையும் அறிவுகளையும் இந்த தொழில் வல்லுநர்கள் தற்போது கொண்டுள்ளனர். இந்த ஆறு மாத கால கற்கைநெறியானது, USAID இன் 'ஆட்கடத்தலுக்கு எதிராக போராடுவதற்கு சிவில் சமூகத்தை வலுவூட்டல்' திட்டம் (Empowering Civil Society to Combat Human Trafficking project – ECCT) மற்றும் இலங்கை திறந்த…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
வெளிநாட்டு வேலைவாய்ப்பில் கடந்த ஆண்டு சாதனை! இலங்கை வரலாற்றில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அதிகளவானோர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஆண்டாக 2024 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் 2022 இல் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு வேலைவாய்ப்புப் புறப்பாடுகள் பதிவாகியிருந்ததாகவும், கடந்த 2019 முதல் 2024 வரையான ஆறு வருடங்களில் மொத்தம் 1.3 மில்லியன் பேர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக SLBFE தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில், 185,162 ஆண்களும் 127,674 பெண்களும் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான இலங்கைத் தொழிலாளர்கள் குவைத்துக்கு (77,546), ஐக்கிய அரப…
-
- 1 reply
- 202 views
-
-
9ஆம் திகதி விசேட அறிவிப்பு 23-12-2015 03:45 AM ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிப்பிரமாணம் செய்து, ஒருவருட நிறைவைக் கொண்டாடும், 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதியன்று, விசேட அறிவிப்பொன்று விடப்படவுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றம் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. புத்தாண்டின் கன்னியமர்வு 8ஆம் திகதி ஆரம்பமாவதுடன், மறுநாள் சனிக்கிழமையும் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் அரசாங்கத்தினால் யோசனையொன்று முன்வைக்கப்படவுள்ளது. அந்தயோசனை தொடர்பில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதன் பின்னரே முடிவெடுக்கப்படவுள்ளதாக அறியம…
-
- 0 replies
- 792 views
-
-
ஜனாதிபதி தேர்தல் ;12 நாட்களுக்குள் 1034 முறைப்பாடுகள் (செ.தேன்மொழி) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 1,034 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. கடந்த 8 ஆம் திகதி முதல் நேற்று மாலை 4 மணிவரையான 12 நாட்களுக்குள் இவ்வாறு 1,034 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. இதன்போது தேர்தல் சட்டத்திட்டங்களை மீறியதாக 992 முறைப்பாடுகளும், வெவ்வேறு தேர்தல் முரண்பாடுகளின் காரணமாக 34 முறைப்பாடுகளும் மற்றும் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் எட்டு முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/67237
-
- 3 replies
- 872 views
-
-
தமிழர்களுக்குத் தெற்கு விரிக்கும் வலைப் பொறியே கிழக்குத் தேர்தல் [ வெள்ளிக்கிழமை, 04 ஏப்ரல் 2008, 05:37.52 AM GMT +05:30 ] [ உதயன் ] ஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனமாகத் தமது பூர்வீகத் தாயகப் பூமியில் ஒருங்கிணைந்து வாழ்வதற்கும் தமது இனத்தின் தனித்துவத்தை அடையாளப்படுத்தி நிற்பதற்கும் அவசியமான அடித்தளங்களைத் தகர்ப்பதன் மூலம், இலங்கைத் தீவில் தமிழினத்தின் பாரம்பரிய இனத்துவ உரிமையைச் சிதைத்து, இன ஒடுக்குமுறையை வெற்றிகரமாக முன்னெடுப்பதே பௌத்த, சிங்களப் பேரினவாதத்தின் ஒரே வெறியாகவும், தீவிரமாகவும் இருந்து வருகின்றது. இலங்கைத் தீவின் பெரும்பான்மை இனம் என்ற ஒரேயொரு வாய்ப்பைச் சாதகமாகப் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்துக்கொண்டு தமிழ்த் தேசிய இனத்தை அடக்கி, ஒட…
-
- 0 replies
- 647 views
-
-
தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர் வழிபாட்டுத் தலங்களையொட்டிய பிரதேசங் களிலும், தனியார் காணிகளிலும் அத்து மீறிப் பௌத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளை அமைப்பதற்கு எதிராக ஐ.நா. சபையிடம் முறைப்பாடொன்றைச் சமர்ப்பிக்கும் முயற்சியில் இந்து மத அமைப்புக்களும் தமிழ் புத்திஜீவிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை அரசின் ஆசிர்வாதத்துடன் அத்துமீறி அடாத்தாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையீடு செய்வதற்கான முன்முயற்சிகள் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருவதாக நம்பகரமாக அறியமுடிகின்றது. தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வரும் இந்த அப்பட்டமான மத …
-
- 1 reply
- 444 views
-
-
வட போர் அரங்கிலிருந்து மார்ச் மாதத்தில் மட்டும் 93 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டும் 688 படையினர் படுகாயமடைந்துமாக மொத்தம் 781 படையினர் வெளியேற்றப்பட்டுள்ளதாக சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
பீரிசுடன் ஹிலாரி மூடிய அறைக்குள் 35 நிமிடங்கள் பேச்சு http://www.puthinappalakai.com/view.php?20120519106224 பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வந்த, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வொசிங்டனில் உள்ள இராஜாங்கத் திணைக்களத்தில் இடம்பெற்றது. நேற்றுக்காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்த சந்திப்பின் தொடக்கத்தில் ஹிலாரி கிளின்ரனும், ஜி.எல்.பீரிசும் செய்தியாளர்களிடம் உரையாற்றினர். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரை வரவேற்றுப் பேசிய ஹிலாரி கிளின்ரன், சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் மீள்கட்டுமானத்துக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்று உறுதியளித்தார். “இரு நாடுகளுக்கும் இடையில்…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஸ்ரீலங்கா ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபையில் அங்கம் வகிக்கும் ஒருவர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தையும் அரச படைகளின் செயல்பாடுகளயைம் கடுமையாக சாடியுள்ளார்............................................ தொடர்ந்து வாசிக்க................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_898.html
-
- 1 reply
- 1.2k views
-
-
கிளிநொச்சி தருமபுரம் மருத்துமனையின் மருத்துவர் விஜிதரன் மருத்துவமனை மருந்துகளை கையப்படுத்தி தனது தனிப்பட்ட மருத்துவமனையில் கருத்தடை ஊசிமருந்தினை ஏற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார். வடமாகாண ஆளுனர் சந்திர சிறீயினால் கிளிநொச்சி மாவட்ட மருத்துவ மனைக்கு நியமிக்கப்பட்ட மருத்து அதிகாரியான கார்த்திகேயன் என்வரின் சிபாரசில் தர்மபுரம் மருத்துவமனைக்கு தெரிவு செய்யப்பட்டவர்தான் விஜிதரன்,இவர்கள் இருவரும் ரஷ்யாவில் மருத்து கல்வியினை கற்றுவிட்டு சந்திரசிறியின் சிபார்சிற்கமைய தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். குறிப்பாக தருமபுரம் மருத்து மனையில் நாள்தோறும் மக்கள் பாரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மருத்துவமனைக்குஉரிய மருந்து பொருட்களை மருத்துவர் விஜிதரன் தனது…
-
- 4 replies
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் ஓயவில்லை : கோத்தபாய முழக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் இன்னமும் முழுமையாக ஒயவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமது இலக்குகள் நிறைவேறும் வரையில் ஓயப்போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகள் உறுதியுடன் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெப்பிலியான சுனேத்திராதேவி விஹாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 200 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களின் மனோ நிலை தொடர்பில் நடத்திய சோதனையின் போது இந்த விடயங்கள் தெரியவந்தது என அவர் சுட்டிக்காட்டிய…
-
- 6 replies
- 738 views
-
-
இலங்கைத் தீவு தமிழர் தேசம் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவேன். வரலாறு தெரிந்தால் முது கெலும்பிருந்தால் எல்லாவல மேதானந்த தேரர் என்னுடன் பகிரங்கமான விவாதமொன்றுக்கு வரவேண்டும். இவ்வாறு கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன சவால் விடுத்துள்ளார்.சிங்களவர்கள்தான் வந்தேறுகுடிகள் என்பதையும், வடக்கு தமிழர்களின் பூர்வீகம் என்ற யதார்த்தபூர்வமான உண்மையையும் தேரருக்குக் கற்பிப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார். வந்தேறுகுடிகளான தமிழ்மக்கள் எப்படி வடக்கிற்கு உரிமை கோருவது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் காரசாரமான முறையில் கருத்துத் தெரிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்த…
-
- 13 replies
- 2.2k views
-
-
ஊடகவியலாளர்கள் படுகொலை; விசாரணைகளை விரைவுபடுத்துக - ஐ.நா [ Saturday,9 January 2016, 05:20:24 ] ஸ்ரீலங்காவில் கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பிலான விசாரணைகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் விரைவுபடுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐ.நா பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ப…
-
- 0 replies
- 405 views
-
-
அமைச்சர் சந்திரசேகரின் திடீர் கள விஜயம்! கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு நேற்று (11.02.2025) திடீர் கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். மேற்படி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதாகரனுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர், முக்கிய பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தார். மேற்படி திணைக்களம் ஊடாக மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகள் முறையாக இடம்பெறுகின்றனவா, சேவைகளை வழங்குவதில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு எவ்வாறான வளங்கள் தேவை, மீனவர்களின் தரவுகள் என்பன பற்றி அமைச்சர் கேட்டறிந்தார். அத்துடன்,…
-
-
- 1 reply
- 315 views
-
-
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய தற்கொலைக் குண்டுதாரியுடன் முன்னர் தங்கியிருந்தார் எனக் குற்றஞ்சாட்டி பல்கலைக்கழக மாணவர் ஒருவரை தெஹிவளைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3995.html
-
- 0 replies
- 1.5k views
-
-
யட்டியாந்தொட்டை கனேபொல தோட்ட மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தின் உண்மையை தெரிந்துக் கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு விஜயம் செய்துள்ளது. ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கேகாலை மாவட்டம் யட்டியாந்தொட்டைகனேபொல தோட்டம் மேற்பிரிவு லயன் குடியிருப்பினுள் நுழைந்த சிலர் தோட்ட மக்கள் மீது (18) தாக்குதல் மேற்கொண்டனர். இந்நிலையில் குறித்த சம்பவத்தின் உண்மையை தெரிந்துக் கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு நேரடி விஜயம் ஒன்னினை இன்று (21) மேற்க் கொண்டு மக்களிடம் நிலமையை ஆராய்ந்து அறிக்கை ஒன்றினை பெற்றுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article…
-
- 5 replies
- 1.2k views
-
-
வடக்கு, கிழக்கு மக்களுக்காக என்ற பெயரில் மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு உதயம் தொலைக்காட்சி அலைவரிசை நேற்று (மே 01) ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கிறது. ”அறிவு, ரசனை மற்றும் அரசியல் கலந்துரையாடல்கள், கலை, கலாசார?????? தொடர்ந்ந்து வாசிக்க................. http://isoorya.blogspot.com/2008/05/blog-post_595.html ஆங்கிலத்க்டில் படிக்க.......................... http://esoorya.blogspot.com/2008/05/govt-l...-to-target.html
-
- 3 replies
- 2.1k views
-
-
முகமாலை மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய்வு கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முகமாலை பொந்தர்குடியிருப்புப் பகுதியின் மீள்குடியேற்றம் தெடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தலைமையில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கிராம மக்களை அடுத்த சில வாரங்களில் மீள்குடியேற்றம் செய்வது தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டது. ஹலோ றஸ்ட் நிறுவனத்தினரால் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு அதற்கான உறுதிப்பட்ட சான்றிதழ் கிடைக்கப்பெற்ற நிலையில் இந்த மீள் குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மீள குடியேற தயாராக உள்ள அறுபது குடும்பங்களை அங்கு மீள்குடியேற்றுவது தொடர்பிலும் அவர்களுக்கான தற்காலிக வீட்ட…
-
- 0 replies
- 830 views
-
-
டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு விசாரணை சென்னை நீதிமன்றில் ஆரம்பம் [ Tuesday,19 January 2016, 05:27:11 ] நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு சாட்சி விசாரணை சென்னை மாவட்ட நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. முதல் சாட்சியான கூலித்தொழிலாளி நீதிமன்றத்தில் ஆஜராகி பொலிஸ் தரப்பு சார்பாக சாட்சியம் அளித்துள்ளார். டக்ளஸ் தேவானந்தா, தன் இயக்கத்தை சேர்ந்தவர்களுடன், 1986 ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் வசித்து வந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அப்பகுதி பொதுமக்கள் பட்டாசு வெடித்தனர். இதில் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்களுக்கும், பொதுமக்களுக்கும் தகராறு ஏற்பட்டதில் டக்ளஸ் தேவானந்தா தரப்பினர் துப்பாக்கிய…
-
- 0 replies
- 661 views
-
-
சிறிலங்கா அதிபர் செயலக பிரதானியாக மேஜர் ஜெனரல் எகொடவெல சிறிலங்கா அதிபர் செயலக தலைமை அதிகாரியாக,சிறிலங்கா இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியான மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெல நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலக பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 1971ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து கொண்ட மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெல, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தீவிர பங்காற்றியவர். ஆனையிறவுப் பெருந்தளம், 2000ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளிடம் வீழ்ச்சி கண்ட போது அதன் கட்டளை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெலவே பணியாற்றியிருந்தார். இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், 2007ஆம் ஆண்டில் இருந்து, 2015 வரை, அவர் ரக்ன லங்கா …
-
- 0 replies
- 360 views
-