ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
'TNAயின் இராஜதந்திர வழிமுறைகளை ஏற்றுக்கொண்டுதான் அதில் நாம் இணைந்தோம் - தர்மலிங்கம் சித்தார்த்தன். 18 செப்டம்பர் 2013 எதிர்காலம் பற்றிய எண்ணங்;கள், தனது தனிப்பட்ட அரசியல் பயணம், தமது அமைப்பு கடந்து வந்த பாதை, விடுதலைப் புலிகளுடனான உறவு, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் போன்றவை தொடர்பாக உரையாடுகிறார் தர்மலிங்கம் சித்தார்த்தன். (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பினதும், அதன் அரசியற் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன், நடைபெறவிருக்கின்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளராக, 'வீடு' சின்னத்தின் கீழ், '15' குறியீட்டு இலக்கத்தில் போட்டியிடுகின்றார்.) தமிழ்த…
-
- 0 replies
- 375 views
-
-
தமிழ்மாறன், கொழும்பு 18/09/2009, 11:41 தடுப்பு முகாங்களிலிருந்து விடுவிக்கப்பட்டோர் மீண்டும் தடுத்து வைப்பு - மாவை சிறீலங்கா அரசாங்கத்தினால் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்ட ஏதிலிகள் விடுதலை செய்யப்பட்ட போதும் அவர்கள் மாற்றப்பட்ட இடங்களில் உள்ள ஏதிலிகள் முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில்: வவுனியாத் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏதிலிகள் விடுதலை செய்யப்பட்ட போதும் அவர்கள் மாற்றப்பட்ட இடங்களில் உள்ள ஏதிலிகள் முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண ஏதிலிகள் முகா…
-
- 0 replies
- 279 views
-
-
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக மகிந்த நாளைய தினம் அமெரிக்கா செல்லவுள்ளார். 68வது பொதுச்சபை மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ள அவர், அதில் உரையாற்றவிருப்பதாக ஊடக இணைப்பாளர் விஜயாநந்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி அமெரிக்காவின் நிவ்யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளது. மஹிந்தவின் இந்த விஜயத்தின் போது, வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஸ் உடன் செல்கிறார். http://www.pathivu.com/news/27049/57//d,article_full.aspx
-
- 3 replies
- 693 views
-
-
கிளிநொச்சியில் அதிகாலை 74 பவுண் கொள்ளை கிளிநொச்சிக் கல்லாறில் கணவன், மனைவி, பிள்ளைகளை கட்டி வைத்து விட்டு 74 பவுண் நகைகள் மற்றும் இரண்டரை லட்சம் ரூபா பணம் என்பன இன்று அதிகாலை 3மணிக்கு கொள்ளையிடப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட கொள்ளையர் குழுவே சுமார் அரைமணித்தியாலத்துக்கு மேலாக நின்று இந்த அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். http://uthayandaily.com/story/6033.html
-
- 0 replies
- 207 views
-
-
அமைச்சர்கள் அனைவரையும் மீண்டும் விசாரிக்க வேண்டும் தமிழக முதல்வர்கள் இந்திய நடுவண் அரசுக்கும் அதன் தலைமை அமைச்சருக்கும் அடிக்கடி கடிதங்கள் எழுதிவிட்டு அதனை ஊடகங்களில் வெளியிட்ட நடப்பைப் பார்த்து ரசித்த ஈழத் தமிழ் வெகுமக்களுக்கு, இப்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான கடிதப் பரிமாற்றங்களை கண்டு மகிழும் பேறு கிடைத்திருக்கிறது. இந்தக் கடிதங்களின் அடிப்படையில் நேற்றைய பகலில் (இதற்குப் பின்னரும் வேறு சில கடிதங்களுக்கு இன்னமும் இடமிருக்கிறது) முதலமைச்சர் பதவியில் சி.வி.விக்னேஸ்வரன்…
-
- 0 replies
- 408 views
-
-
-
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா மீண்டும் கோரிக்கை ‐ யுத்தக் குற்றம் தொடர்பில் அமரிக்க ராஜாங்கத் திணைக்களம் தயாரித்த 60 பக்க அறிக்கையின் சாராம்சமும் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், போர்க் குற்றங்கள் தொடர்பாகவும் விரிவான அறிக்கை ஒன்றை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 60 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை சிறுவர்களும் ஆயுத மோதல்களும், பொதுமக்கள் மற்றும் அவர்களுடைய உடமைகள் பாதிப்பு, சரணடைய முனைந்த அல்லது கைது செய்யப்பட்ட போராளிகளின் படுகொலை, காணாமற் போதல் மற்றும் மனிதாபிமான நிலை ஆகிய ஐந்து பிரதான பகுதிகளை உள்ளடக…
-
- 0 replies
- 950 views
-
-
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் நாள் , மாவீரர் வாரத்தின் இறுதி நாள்; தாயக விடுதலைக்காக தம்முயிரினை ஈந்த மாவீரர்களின் புனிதக் கல்லறைகளில் சிரந்தாழ்த்தி, மலர்தூவி, ஒளிதீபமேற்றும் உன்னதநாள்; நம் தாயக விடுதலைக்காக இதுவரை நாம் இழந்தவற்றை மீள்நினைத்து இழந்த மாவீரர்களின் இலட்சியக் கனவினை ஈடேற்ற அவர் வழிச்சுவடு தொடருவோம் என உறுதியெடுத்துக் கொள்ளும் வீரநாள்; ஈழத்தமிழர்கள் அனைவரிற்கும் ஒரு எதிர்பார்ப்பினைக் கொடுக்கும் நாள்; அன்றுதான் நம் தேசியத்தலைவர் அவர்களின் கருத்துக்களை அவரது உரையின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் அரிய நாள். அந்நாளில், ஒட்டுமொத்த உலகமுமே தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் என்ன சொல்லப் போகின்றார் என ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும். ஆனால் இந்த வருடம், தேசிய…
-
- 42 replies
- 4.8k views
-
-
“இயற்கைக்கு எதிராக மாறாத புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம்” - ஜனாதிபதி இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயற்படுவதற்குப் பதிலாக, அதனோடு மிகவும் இணைந்துச் செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம் என்று எடுத்துரைத்தார். ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இடம்பெற்று வரும் கோப் (COP 26) என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டுக்கு இணையாக “நைதரசனை மீண்டும் கண்டுபிடித்தல், காலநிலை மாற்றம், சுகாதார உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் நிலையான பொருளாதாரத்துக்கான தீர்வுகள் மற்றும் இணைச் செயற்பாடுகள்” என்ற தலைப்பின் கீழ் இலங்கை ஏற்பாடு செய்திரு…
-
- 0 replies
- 266 views
-
-
இலங்கையிலும் கனமழை: இதுவரை 6 பேர் பலி 8 நவம்பர் 2021 பட மூலாதாரம்,KRISHANTHAN இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. வெள்ளப் பெருக்கு மற்றும் மின்னல் தாக்கம் காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளதாக நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், பதுளை, புத்தளம், காலி, திருகோணமலை உள்ளிட்ட 13 மாவட்டங்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் 1143 குடும்பங்களைச் சேர்ந்த 4…
-
- 5 replies
- 455 views
- 1 follower
-
-
இலங்கையில், தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று முதல் மூன்று நாள்களுக்கு சுவிட்ஸர்லாந்தின் சூரிச்நகரில் நடத்தப்படும் கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காக இலங்கையின் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் பலர் அங்கு சென்றிருக்கின்றார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காக சூரிச் சென்றுள்ளனர். இதேசமயம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.டி.பியின் செயலாளர் நா…
-
- 5 replies
- 907 views
-
-
இலங்கை, இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் – சித்தார்த்தன்! 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “சர்வதேச நாடுகளுடன் பல உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதில் 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தம் மிக முக்கியம். எந்த அரசு வந்தாலும் அதனை முழுமையாக நடைமுறைபடுத்த வேண்டும். அந்த ஒப்பந்தம் கிழித்தெறியப்படக்கூடாது. அ…
-
- 1 reply
- 329 views
-
-
"தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் வெற்றி கொண்ட போது எனக்கு நற்சாட்சிப் பத்திரம் வழங்கிய பல அரசியல் தலைவர்கள் இன்று நான் அரசியலில் ஈடுபட்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்ததும் என் மீது குற்றப் பத்திகை சுமத்துகிறார்கள். ஊழல், மோசடி, கொந்தராத்து வேலைகளில் யார் ஈடுபட்டார்களென்பதனை நான் ஆட்சிக்கு வந்ததும் வெளிப்படுத்தி அவர்களை மக்கள் ன்னிறுத்துவேன்'' என எதிர்க்கட்சிகளின் பொது வேட்பா ளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா தெவித்தார். வெலிசறையில் நேற்று நடை பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியிஉரையாற்றிய ஜெனரல் பொன்சேகா, இராணுவத் தளபதியாக இருந்த நான் அப்போது படை வீரர்கள் மத்தியில்தான் உரையாற்றியிருக்கிறேன். பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்…
-
- 1 reply
- 627 views
-
-
காணொளி : இலங்கை விவகாரம் தொடர்பாக அமெரிக்க தொலைக் காட்சியில் இடம்பெற்ற காணொளி காணொளியை பார்க்க... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10001:2013-11-14-21-43-56&catid=1:latest-news&Itemid=18
-
- 11 replies
- 1.1k views
-
-
மீள்குடியேற்ற அமைச்சருடன் கேப்பாப்பிலவு மக்கள் கலந்துரையாடல் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்கள் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினர். கேப்பாப்பிலவில் படையினர் வசமிருந்த 189 ஏக்கர் காணி விடுவிக்கப்படுவதாக கடந்த 19 ஆம் திகதி மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்திருந்தது. எனினும், இந்த காணி வௌிமாவட்டங்களைச் சேர்ந்த ஆறு பேருக்கு நடுத்தர தொழில் முயற்சிக்காக வழங்கப்பட்டது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் காணிகள் அதில் உள்வாங்கப்படவில்லை எனவும் மக்கள் தமது எதிர்ப்பினை வௌியிட்டிருந்தனர். குறித்த தினம் காணி விடுவிப்பதில் பல்வேறு பிரச்சினைகள் எழுந…
-
- 4 replies
- 361 views
-
-
அரச ஊடகங்கள் ஜனாதிபதி தேர்தலில் பக்க சார்பாக செயற்படுவதாக சரத்பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளதுடன் இந்த ஊடகங்களுக்கு எதிராக அடிப்படை உரிmம் மீறல் வழக்கு ஒன்றினையும் தாக்கல் செய்துள்ளார். இலங்கை ரூபவாஹினி கூட்டுதாபனம், இலங்கை சுதந்திர தொலைகாட்சி நிறுவனம் ( ஐ.டி.என்), அசோசியேற்றட் பிரெஸ் ஆகியவற்றின் மீதே இந்த வழக்கு தாக்கலைசரத்பொன்சேகா செய்துள்ளார்.
-
- 1 reply
- 551 views
-
-
போரின்போதும் அதன் பின்னரும் இலங்கையின் எப்பாகத்திலும் தமிழர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நிலை இருந்து வருகிறது. ஆனால் சிங்கள மக்கள்தான் அன்றும் இன்றும் சுதந்திரமாக வாழ முடியாதுள்ளனர் என்று கூறியுள்ளார் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இங்கே எந்த மக்க ளின் மனித உரிமை கள் மீறப்பட்டுள்ளன? பிரச்சினை யாருக்கு இருக்கிறது? மனித உரிமைகளைப் பற்றிப் பேச வேண்டியவர்கள் யார்? என்று நேற்றுப் பல கேள்விகளைத் தொடுத்தார் அவர். "போரில் இராணுவத்தினரும் உயிரிழந்தனர். இவர்களின் உயிரிழப்புக்குப் பொறுப்புக் கூறுவது யார்? தமிழருக்கு ஒரு நியாயம் சிங்களவர் களுக்கு ஒரு நியாயமா?'' என்றும் அவர் கேள்விகளை எழுப்பினார். "நடந்தது நடந்து முடிந்துவிட்டது. இனி நடக்க வேண்டியவற்றைப…
-
- 19 replies
- 2.5k views
-
-
கிளிநொச்சியில்யில் இடம்பெற்ற விபத்தில் சாரதி உட்பபட நான்குபேர் படுகாயம் கிளிநொச்சி திரேசா ஆலயத்திற்கு முன்பாக தனியார் பேருந்து ஒன்றும் மகேந்திரா ரக பிக்கப் ஒன்றும் மோதுண்டதில், மகேந்திரா ரக வாகனத்தில் வந்தவர்கள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சாரதிக்கு கை ஒன்று முறிவடைந்துள்ளதுடன் பலத்த காயங்களும் காணப்படுகின்றன. மற்றைய மூவரிற்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதையடுத்து குறித்த நால்வரையும் வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்தனர். குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, டிப்போ சந்தியில் இருந்து கரடிப்போக்கு நோக்கி மிக வேகமாக சென்றுகொண்டிருந்த மகேந்திரா ரக…
-
- 0 replies
- 205 views
-
-
(இராஜதுரை ஹஷான்) லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விநியோக நிறுவனம் கடந்த சனிக்கிழமை நாட்டுக்கு கொண்டு வந்த 3,700 மெற்றிக் தொன் எரிவாயு தேசிய மட்டத்திலான தர நிர்ணயத்தை கொண்டிருக்காத காரணத்தினால் எரிவாயு தொகையை மீண்டும் திருப்பியனுப்ப நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது. எரிவாயு கசிவு உணர் திறனை தூண்டும் எதில் மேர்கெப்டன் இரசாயன பதார்த்தம் எரிவாயுவில் 15 சதவீத அளவில் காணப்பட வேண்டும். நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 3,700 மெற்றிக்தொன் எரிவாயுவில் மேர்கெப்டன் இரசாயன பதார்த்தம் 15 சதவீத அளவிற்கு குறைவான மட்டத்தில் காணப்பட்டமை பரிசோதனை ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவற்றை திருப்பியனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனம் நேற்று ஒர…
-
- 0 replies
- 238 views
-
-
’இந்திய மீனவர்களை விடுவிக்க முயல்வேன்’ Freelancer / 2022 ஜனவரி 01 , பி.ப. 04:06 - 0 - 39 இழுவைமடித் வலைத் தொழிலில் ஈடுபடுவதனால் கடல் வளங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களையும், இலங்கை கடற்றொழிலாளர் எதிர்கொள்ளுகின்ற வாழ்வாதார அச்சுறுத்தல்களையும் தமிழக உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். “நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டு்ள்ள நீங்கள் இன்னும் சில வாரங்கள் பொறுத்திருக்க வேண்டும். உங்களுடைய கருத்துக்களை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையில் முன்வைத்து உங்களது விடுதலை தொடர்…
-
- 1 reply
- 535 views
-
-
செங்குருதியில் நனையும் செம்மொழி மாநாடு – தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பு தோழமைக்குரிய இளம் ஆய்வாளர்களே, தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் சார்பில் உங்களுக்கு மனமார்ந்த வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இன்று தமிழினத்தை துன்ப இருள் கவ்விக் கொண்டிருக்கிறது. இந்நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகள் தமிழீழ மக்களின் கண்ணீராலும் குருதியாலும் நனைந்து கொண்டிருக்கின்றன. இந்த வன்கொடுமைகளுக்குக் காரணமான நம் அரசுகள் இப்பொழுது இது அயல்நாட்டுச் சிக்கல் என்கின்றன. நாம் நமது கவலை என்கிறோம். உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு எந்தப் பின்னணியில் கூட்டப்படுகிறது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். ஒரு கட்சி மாநாட்டை அறிவிப்பது போல் உலகத்தமிழ் மாநாடு…
-
- 0 replies
- 581 views
-
-
யாழ்.ஆயருடன் எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு! வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என யாழ் மறை மாவட்ட ஆயர் எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வடக்கில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள நிலையில் , இன்றைய தினம் (புதன்கிழமை) தன்னுடைய பிறந்ததினத்தினை முன்னிட்டு, யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரீன் பேனாட் ஞானப்பிரகாசம் அவர்களை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றதுடன் , ஆயருடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டு இருந்தார். அதேவேளை ஆயர் இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதசாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு விசேட ஆசீர்வாத பூசை ம…
-
- 0 replies
- 211 views
-
-
சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தின் வீச்சை பிரித்தானியாவில் பதிவு செய்யும் வரலாற்று வாக்குக் கணிப்பில் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை, பிரித்தானிய இளையோர் அமைப்பு, தமிழீழ செயற்பாட்டாளர்கள் அனைவரும் வேண்டியுள்ளனர். இறைமையுள்ள தமிழீழ அரசுக்கான வாக்கெடுப்பு பிரித்தானியாவில் ஜனவரி 30, 31 இல் பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக இளையோர் அமைப்பு விடுத்துள்ள ஊடக அமைப்பு வருமாறு. 09 சனவரி 2010 ஊடக அறிக்கை சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தின் வீச்சை பிரித்தானியாவில் பதிவு செய்யும் வரலாற்று வாக்குக் கணிப்பில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம்! பெருவாரியான மக்கள் பங்களிப்பை உறுத…
-
- 0 replies
- 532 views
-
-
யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இளைஞர்கள் மத்தியில் பச்சைகுத்தும் பழக்கம் ஊக்குவிக்கப்பட்டுள்ளது . அதற்காக தென்னிலங்கை வியாபாரிகள் வருகையும் அதிகரித்துள்ளது. தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த பச்சை குத்துபவர்கள் கோயில்களிலும் வீதியோரங்களில் சிறி கொட்டகைகள் அமைத்து இந்த பச்சை குத்திவிடும் படலத்தை ஆரம்பித்துள்ளார். இதுவரை காலமும் யாழில் பல்வேறு உருவங்களை பச்சைகுத்தி தற்போது சிங்கத்தின் உருவங்களை பச்சை குத்த ஆரம்பித்துள்ளார். பெரும் பாலும் சிறுவர்களை இலக்குவைத்து இந்த சிங்க உருவம் பச்சை குத்தப்பட்டு வருகின்றது. இது ஒருவகை திட்டமிடலுடன் நடைபெறும் திணிப்பு நடவடிக்கை என்றும் இவ்வாறு பச்சைகுத்திய சில் சிறுவர்கள் ஒருவகை காச்சலுக்கு ஆட்பட்டுள்ளதாகவும் நகரவாசிகள் விசனம் தெரிவித்து…
-
- 2 replies
- 657 views
-
-
காணாமல்போன மகனைத் தேடிய தாய் மரணம் - தொடரும் துயரம் வவுனியாவில் காணாமல்போன தனது மகனைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக இன்று (21) மரணமடைந்துள்ளார். வவுனியா பூம்புகார் கல்மடு பகுதியை சேர்ந்த 78 வயதான கருப்பையா ராமாயி என்ற தாயே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இவரது வளர்ப்பு மகனான ரா.இந்திரபாலன் வயது 38 கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து வெள்ளைவேனில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். அவரைத்தேடி வவுனியாவில் கடந்த 1799 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்திலும் குறித்த தாய் கலந்துகொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார். இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் இன்று மரணமடைந்துள்ளமை குறிப்பி…
-
- 4 replies
- 417 views
-