Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://217.218.67.244/presstv/program/Forum/0310_FORUM.wmv

  2. தமிழகத்திற்க்கு முன்னொடியாக ஈழத்தமிழர்களுக்காகவும் மத்திய அரசின் தமிழின விரோத போக்கை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி கிளையை கலைத்து முதல் விதையை தேனி மாவட்டம் தேவாரம் கிராம மக்கள் ஆரம்பித்து வைத்துள்ளார்கள். பொதுமக்களில் ஒவ்வொருவரும்ராஜபக்ஷேவின் இனவெறியை உணர்ந்து கொந்தளித்தனர் இசைப்பிரியா சிங்களவனால் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட காட்சிகளைப்பார்த்த மக்கள் கண்ணீர் சிந்தி அழுதனர். சிங்கள ராணுவம் செய்த மனித உரிமைமீறல்களையும் சிங்கள ராணுவத்தால் என் தொப்புள்கொடி உறவுகள் ரசாயன குண்டுகளுக்கும் தடைவிதிக்கப்பட்ட குண்டுகளுக்கும் பலியானதை கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டனர் . கிராம மக்கள் மத்திய அரசை கண்டித்தும் போருக்கு துணைநின்ற கயவர்களை கண்டித்தும் முழக்கம் எழுப்பினர். ராஜ…

    • 3 replies
    • 648 views
  3. கோத்தாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கான தடையை நீக்க கொழும்பு நீதிமன்றம் உத்தரவு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட ஏழு சந்தேக நபர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாடு செல்வதற்கான தடை உத்தரவை நீக்குமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கடந்த ஆட்சியின் போது, அரசாங்கத்திற்கு சுமார் 11 பில்லியன் ரூபாய்க்கு அதிகமாக நஷ்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் மூன்று முன்னாள் கடற்படை தளபதிகள் உட்பட ஏழு சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கியபோது அவர்களின் வெளிநாட்டு பயணங்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டத…

  4. செந்தமிழ்ச்செல்வன் சீமான் அவர்கள் 27.03.2013ம் திகதி செவ்வாய்கிழமை பிரான்சு பாரிசுக்கு வருகை தந்திருந்தார். காலை கேணல். பரிதி அவர்களினதும், மற்றும் லெப் கேணல். நாதன் கப்டன் கஐன் ஆகியோரின் கல்லறைகளுக்கு சென்று வணக்கம் செலுத்தியதுடன் தமிழீழ தேசத்தின் அரசியல்துறைப்பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களின் சிலைக்குச்சென்று வணக்கம் செலுத்தி பின்னர் மாவீரர் கேணல் பரிதி அவர்கள் வீரச்சாவடைந்த இடத்திற்கு சென்றும் வணக்கம் செலுத்தியிருந்தார். நண்பகல் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு காரியாலையத்தில் நடைபெற்ற உறுப்பினர்களின் சந்திப்பிலும் கலந்து கொண்டதுடன் ரிரிஎன் தொலைக்காட்சி கலையகத்திற்கும் சென்றும் பி.பகல் 4 மணிக்கு மக்ஸ்தொர்மி மண்டபத்தில் பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய…

    • 1 reply
    • 1.1k views
  5. கொழும்புக்குள் நுழைந்த விடுதலைப்புலிகளின் விமானத்தை வீழ்த்த ஒரு பில்லியன் ரூபா பந்துல குணவர்தன: கொழும்புக்குள் நுழைந்த விடுதலைப்புலிகளின் விமானத்தை வீழ்த்த ஒரு பில்லியன் ரூபாவுக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். புலிகளின் விமானங்கள் மீது ரூபாய்களை கொண்டு தாக்குதல் நடத்தவில்லை எனவும் டொலர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் டொலர் மழையில் புலிகளின் விமானங்கள் வீழ்த்தப்பட்டன எனவும் பந்துல கூறியுள்ளார். 2009 ஆம் ஆண்டின் பாதுகாப்பு செலவுகள், கடந்த மூன்று வருடங்களுடன் ஒப்பிடும் போது, 587 வீதமாக அதிகரித்துள்ளது. இந்த பாரிய செலவின் பிரதிபலனாக படையினர் …

  6. யாழ்.கோண்டாவில் பகுதியில் இ.போ.ச தனியார் சிற்றூர்தி சாரதிகள் மோதல். யாழ்.கோண்டாவில் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் தனியார் சிற்றூர்தி மோதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த மோதல் சம்பவத்தில் தனியார் சிற்றூர்தி சாரதியான ரவீந்திரன் ரெனோல்ட் எனும் நபர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலை மேற்கொண்டார் என போக்குவரத்து சபை பேரூந்து சாரதி கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பலாலி வீதி வழியாக புண்ணாலைக்கட்டுவானில் இருந்து யாழ்.நகர் நோக்கி சென்ற கொண்டிருந்த தனியார் சிற்றூர்தியை கோண்டாவில் டிப்போக்கு முன்பாக இன்று காலை போக்குவரத்து சபையினர் வழி மறித்து …

  7. கொழும்பு புறக்கோட்டையில் மெலிபன் வீதியில், அண்மையில் பூர்த்தி செய்யப்பட்ட புதிய 6 மாடிக் கட்டடம் ஒன்று திடீர் என சரிந்து வீழ்ந்துள்ளது. இன்று அதிகாலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது எவருக்கும் காயமோ உயிராபத்துக்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த கட்டடத்தின் முதல் 2 தட்டுக்களும் முற்றாக அழிந்துள்ளதுடன் மீதிக் கட்டம் பின்பக்கமாக குடை சாய்ந்து பின்னாலிருந்த கட்டிடத்தின் மீது சாய்ந்துள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=3873

  8. சட்­டி­யி­லி­ருந்து அடுப்பில் விழுந்த கதை­யாக தமி­ழர்­களின் நிலை மாறும் சமஷ்­டியை தொடர்ந்து கோரினால் இது­வே­ நிலை என்­கி­றது ஹெல உறு­மய (ப.பன்­னீர்­செல்வம்) பிர­பா­க­ரனால் இலங்­கையில் ஈழத்தை ஏற்­ப­டுத்த முடி­ய­வில்லை. அதேபோல், சம்­பந்­த­னாலும் விக்­கி­யாலும், சிவா­ஜி­லிங்­கத்­தாலும் சமஷ்­டியை ஏற்­ப­டுத் தவும் முடி­யாது. இது வெறும் பகற்­க­னவு என நல்­லாட்­சியின் பங்­கா­ளி­களின் கட்­சி­யான ஜாதிக ஹெல உறு­மய தெரி­வித்­துள்­ளது. புதிய அர­சி­ய­ல­மைப்பில் சமஷ்­டிக்கு இட­மில்லை. இதற்கு சிங்­கள பெளத்­தர்கள் ஆத­ரவு வழங்­க­மாட்­டார்கள் என்றும் ஹெல உறு­மய குறிப்­பிட்­டது. இது தொடர்­பாக ஜாதிக ஹெல உறு­ம­யவின் ஊடகப் பேச்­சா­ளர…

  9. முன்னாள் போராளிகள் மூவர் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர் : பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருட புனர்வாழ்வைப் பூர்த்தி செய்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் மூவர் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற முன்னாள் போராளிகளுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வின் போது அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் வாழைச்சேனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இம்மூவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய ஒரு வருட புனர்வாழ்வைப் பூர்த்தி செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://…

  10. தங்காலை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புலம்பெயர் வள நிலையம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். (படங்கள்: உதேஷ் குணரத்ன) http://tamil.dailymirror.lk/--main/64036-2013-04-16-10-36-48.html

  11. வடமாகாணத்தில் மக்களுடைய செயற்றிட்டங்களை மேற்கொள்ள படையினரை அழைக்கலாமா என எதிர்க்கட்சி உறுப்பினர் முன்வைத்த கோரிக்கையினை ஆளும் கட்சியினர் மற்றும் முதலமைச்சர் நிராகரித்துள்ளதுடன், படையினரிடம் உதவி கேட்டால் ஆயிரம் வருடங்கள் அவர்கள் இங்கேயே தங்கி விடுவார்கள் என முதலமைச்சர் கூறியுள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர் அகிலதாஸ் மாகாணத்தில் சில வேலை திட்டங்களை முன்னெடுக்க படையினரின் உதவியை பெறலாமா? என முதலமைச்சரின் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டின் மீதான 2ம் நாள் அமர்வு இன்று நடைபெற்றபோது முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை உடனடியாகவே ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்த்ததுடன், இராணுவம் இங்கிருந்து வெளியேறவேண்டும். என்பதே உறுதியான தீர்மானம் என கூறினர். …

  12. வீரகேசரி வாரவெளியீடு - முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு அமைச்சினால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களில் தொடர்ச்சியாக மழை பெய்ததினால் மக்கள் வாழும் கூடாரங்களிற்குள்ளும் மலசல கூடங்களுக்குள்ளும் கிணற்றினுள்ளும் மழை நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் மக்கள் உணவினை சமைத்து உண்ணக் கூட முடியாதுள்ளது. எறிகணை தொடர்ந்து விழுந்து வெடிப்பதால் நீர் நிறைந்த பதுங்கு குழிகளில் மக்கள் கூடுதலான நேரம் இருக்கிறார்கள். அத்துடன் இங்கு ஒரு கிலோ சீனி 1500 ரூபாவாகவும், பூடு ஒரு கிலோ 7000 ரூபாவாகவும், செத்தல் மிளகாய் ஒரு கிலோ 9000 ரூபாவாகவும், தேங்காய் ஒன்று 900 ரூபாவாகவும், அரிசி ஒரு கிலோ 250 ரூபாவாகவும், கோதுமை மா ஒரு கிலோ 250 ரூபாவாகவும் விற்பனை செய்யப…

  13. மறக்கப்பட்ட மோதுகை (The Forgotten Conflict) என்ற தொனிப்பொருளில் இலங்கைத் தீவில்; மனித உரிமை' என்ற மாநாடு இன்று டென்மார்க் நாடாளுமன்றத்தில், டென்மார்க்கின் ஆளும் சோசலிச கட்சியும் மற்றும் டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.டென்மார்க் நாடாளுமன்ற சபாநாயகரும் முன்னை நாள் வெளியுறவு அமைச்சருமருமான, மோனென்ஸ். இலங்கை இனப்பிரச்சனையில் சர்வதேச கண்ணோட்டம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரது உரையின் சாரம்சம் வருமாறு, இலங்கையில் போர் முடிவுக்கு வந்தாலும், இனப்பிரச்சினை தொடர்கிறது. தமிழ்மக்களுக்கு நீதி வழங்குவதற்கான கடப்பாடு சர்வதேச சமூகத்திற்கு உண்டு. அந்த அடிப்படையில், சிறீலங்கா அரசாங்கம் மீதான அழுத்தங்கள் அதிகரிக்கிறது. இதற்கான பொறிமுறைகளு…

  14. கிளிநொச்சியில் மழை வேண்டி விசேட யாக பூசை கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை போக்குவதற்காக விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து நேற்று மாலை கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில் விசேட வழிபாடுகளுடன் யாக பூஜையையும் மேற்கொண்டுள்ளனர். இதன்போது கனகாம்பிகை அம்மனுக்கு 1008 இளநீர் அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டதுடன் விசேட யாக பூஜையும் மேற்கொள்ளப்ப ட்டது. இரணைமடு விவசாய சம்மேளனம், மற்றும் கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த வழிபாட்டில் விவசாய அமைப்புக்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்…

  15. கிளிநொச்சி மகா வித்தியாலய காணி ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்படும் -சுப்பிரமணியம் பாஸ்கரன் இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள கிளிநொச்சி மகா வித்தியாலய காணி, எதிர்வரும் 8 ஆம் திகதி, கையளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி நகரின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றாகக் காணப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தற்போது தரம் 06 தொடக்கம் உயர்தரம் வரை சுமார் இரண்டாயிரத்து 680க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். கிளிநொச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் 990க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில், இப்பாடசாலைக்குச் சொந்தமான காணியாக காணப்படும் காணி, கடந்த 2009ஆம் ஆண்…

  16. வர்த்தக ஏற்றுமதி ஊடாக 10.15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலக்கு – EDB 2 நாட்டின் முக்கிய அந்நிய செலாவணியின் ஆதாரமான ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபை (EDB ), இந்தாண்டு ஏற்றுமதி வருமானத்தில் 10.15 பில்லியன் அமெரிக்க டொலர்களை பொருட்கள் ஏற்றுமதியினுடாகவும் சேவைத்துறை ஏற்றுமதி மூலம் 4.58 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்வதனை இலக்காகக் கொண்டுள்ளது. முக்கிய சந்தைகளுக்கு பன்முகப்படுத்தப்பட்ட ஏற்றுமதிகள் மூலம் ஏற்றுமதி வருமானத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ‘செயல் திட்டம் 2021’ தற்போதைய உலகளாவிய நிலைமையைக் கருத்திற்க் கொண்டு EDB வகுத்த புதிய திருத்தப்பட்ட மூலோபாயத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. …

  17. இலங்கை தமிழர்கள் பற்றி பேசுவதற்கு அதிமுக தலைமைக்கு எந்த அருகதையும் இல்லை என்று விடுதுலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். பாஜகவுக்கு மறைமுகமாக ஆதரவு கரம் நீட்டியுள்ள அதிமுகவுடன் இடதுசாரிகள் கூட்டணி தொடருவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. தாழ்த்தப்பட்டோர்களையும், இஸ்லாமியர்களையும் அவமதிக்கும் வகையில் பாஜகவுக்கு அதிமுக சிக்னல் கொடுத்திருக்கிறது. அந்த கூட்டணியில் இருந்து இன்னும் ஏன் இடதுசாரிகள் விலகவில்லை. திமுக அரசின் மீது எந்த குற்றமும், குறையும் சொல்லமுடியாத நிலையில், ஈழத்தமிழர் பிரச்சனையை அரசியலாக்க முயற்சிக்கிறார்கள். இலங்கை தமிழ…

  18. இவ்வருடத்தின் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் சிறிலங்காவின் ஏற்றுமதி 10.7 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 2012ஆம் ஆண்டும் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அமெரிக்க டொலர் 1709.2 மில்லியனாக இருந்தது. எனினும், இவ்வருடத்தில் அந்தத் தொகை அமெரிக்க டொலர் 1526.2 மில்லியாக குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. முழுமையான ஏற்றுமதியில் விவசாய உற்பத்தி ஏற்றுமதி 6.9 வீதமாகவும், தொழில்துறை ஏற்றுமதியில் 11.5 வீதமாகவும் தாது ஏற்றுமதி 64.5 வீதமாகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் இந்த ஏற்றுமதி வீழ்ச்சியானது அரசாங்கத்தை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. கடன்பெறக் கூடிய நாடுகளிடமிருந்து உச்ச அளவிலான கடன்களைப் பெற்றுள்ள நிலையில்…

  19. கடுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை திருத்தப்பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா மற்றும் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தலைமையில் குறித்த திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த திருத்தப்பணிகளை காலை 08.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை சீன நிறுவனம் ஒன்று மேற்கொள்கின்றது. இதற்காக 720 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த திருத்தப்பணிகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை காணலாம்... http://www.tamilwin.com/statements/01/130765?ref=hom…

  20. ஹம்பாந்தோட்டையில் கவச வாகனங்கள் அதிரடிப் படையினர் ரோந்து நிலைமைகள் கட்டுப்பாட்டில்: மேலும் பலரைக் கைது செய்ய நடவடிக்கை! (ரெ.கிறிஷ்­ணகாந்) ஹம்­பாந்­தோட்டை - மிரிஜ்­ஜ­வில, இலங்கை - சீன கைத்­தொழில் மற்றும் பொரு­ளா­தார அபி­வி­ருந்தி வலய நிகழ்­வு­களின் போது நீதி­மன்ற உத்­த­ர­வையும் மீறி கல­கத்தில் ஈடு­பட்­ட­வர்­களை கைது செய்­வ­தற்­காக விசேட பொலிஸ் குழு அமைக்­கப்பட்டுள்­ள­தாக பொலிஸ் தல­மை­யகம் தெரி­வித்­துள்­ளது. இச்­ சந்­தேக நபர்­களை கைது செய்­வ­தற்­காக தொலைக்­காட்­சி­களில் ஒளி­ ப­ரப்பப்பட்ட காட்­சிகள் மற்றும் பொலி­ஸா­ரினால் பதிவு செய்­யப்­பட்ட காட்­சி­களைக் கொண்டு மேல­திக விசா­ர­ணை­களை …

  21. எமது கடல் இறைமையை எவருக்கும் தாரை வார்க்க முடியாது!- மூத்த கடலோடி அண்ணாமலை சீற்றம் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்து வருகின்றமை தொடர்கதையாகி வருகிறது.இந்தியாவின் சில அரசியல்வாதிகளும், பெரு முதலாளிகளும் படகு முதலாளிகளாக இருந்து கொண்டு மீன்பிடி தொழிலாளிகளை இலங்கை கடற்கரைக்கு சென்று மீன்பிடித்து வருமாறு விரட்டுவதாகவும் இதனால் எமது மீனவர்களின் பெறுமதி மிக்க வலைகள் அறுக்கப்படுவதுடன், எமது மீன்வளமும், மீன்களின் வாழிடங்களும் அடியோடு அழிக்கப்பட்டு வருகின்றது. இதனால் சிறிய படகுகளில் இன்றும் மீன்பிடித்து வரும் எமது மீனவர்கள் தொடர்ந்தும் வறுமையில் சிக்கி வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றது.அத்து…

  22. ஈழமும் உலக மனிதாபிமானத்தின் ஆழமும் கடைசியில் உலகின் கழிவிரக்கதிற்காக, காத்துக்கிடக்கும் நிலை ஈழ மக்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது. உலக வரைபடத்தில் புள்ளியளவிலான சின்னஞ்சிறிய பரப்பும், சுமார் 30 லட்சம் மக்களும் கொண்ட ஈழம், 1½ இலட்சத்திற்கும் மேற்பட்ட தம் மக்களை இழந்துவிட்டது. இவ்விபரம் இந்திய விடுதலைப் போரில் 1½ கோடிப் பேர் கொல்லப்படுவதற்கு சமமானது. 2ம் உலகப்போரில் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கைக்கும், அன்றைய உலக மக்கள் தொகைக்கும் இடையிலான விகிதாச்சாரத்தை, விட அதிகமானது. மிகச் சிறிய நிலப்பரப்பிற்குள், பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்ட வரிசையில் ஹிரோஷிமா, நாகசாகியை அடுத்து தமிழீழம் வந்துள்ளது. முதலிடத்தை ஈழத்துடன் பகிர்ந்து கொள்ளவோ, ஜப்பான் இலங்கைக்கு ஆயுதம் …

    • 0 replies
    • 626 views
  23. Started by நவீனன்,

     சந்திப்பு சுவிற்ஸர்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சித்திட்டத்தின் பணிப்பாளர் எரிக் சொல்ஹெய்மை இன்று (19) சந்தித்தார். - See more at: http://www.tamilmirror.lk/189979/சந-த-ப-ப-#sthash.VnsTyZLk.dpuf சந்திப்பு 19-01-2017 01:51 PM Comments - 0 Views - 25 சுவிற்ஸர்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உலக பொருளாதார மன்றத்தின் நிறுவனரும், நிர்வாக தலைவருமான கிளவ்ஸ் ஷ்வாப்பை இன்று (1…

  24. (எம்.மனோசித்ரா) மகா சங்கத்தினரின் ஆலோசனை மற்றும் வழிக்காட்டல்களுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் சவால்களை எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபகஷ , தேசப்பற்று சட்டமூலத்தின் அவசியம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஜெனிவா சவால்களை எதிர்கொள்வது குறித்து மகா சங்கத்தினருடன் பிரதமர் தலைமையிலான குழு கலந்துரையாடியது. அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடல் தொடர்பில் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளதாவது : ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணை தொடர்பாக மகா சங்கத்தி…

  25. கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு பாடசாலை மாணவி தினுஷ்காவின் கொலையைக் கண்டித்து இன்று தொடக்கம் மூன்று நாட்களுக்கு மட்டக்களப்பில் முழு அளவிலான அடைப்பு இடம்பெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் உள்ள பாடசாலை மாணவர்கள் அனைவரும் இன்று தொடக்கம் பாடசாலைப் முழு புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள அதேவேளையில், மட்டக்களப்பில் உள்ள வர்த்தக நிலையங்களும் கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன. மட்டக்களப்பு வாழ் நலன் விரும்பிகள் என்ற பெயரில் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களில் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அந்த துண்டுப்பிரசுரத்தில் முக்கியமாக தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "மட்டக்களப்பு பாடசாலை மாணவி இவ்வாறு கொடூரமான முறையில் பட…

    • 0 replies
    • 386 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.