ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
நாடு திரும்பிய ரணிலுக்கு வரவேற்பு அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று இன்று மாலை நாடு திரும்பிய தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, கட்டுநாயக்கா பன்னாட்டு வானூர்த்தித் தளத்தில் வைத்து சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது. இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். http://uthayandaily.com/story/6023.html
-
- 1 reply
- 319 views
-
-
விக்ரம், கொழும்பு 01/10/2009, 12:55 தேர்தல் களத்தில் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நமால் ராஜபக்ச அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இடம்பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தனது புதல்வர் நமால் ராஜபக்சவை களமிறக்குவதற்கு சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோன்று மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரர் சமால் ராஜபக்சவின் புதல்வர் சசீந்திர ராஜபக்சவும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவார் என்று தெரிய வருகின்றது. இதனிடையே, தற்பொழுது சிறீலங்கா பாதுகாப்புத்துறை செயலராகப் பதவி வகிக்கும் கோத்தபாய ராஜபக்சவும் இம்முறை தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பதிவு
-
- 0 replies
- 858 views
-
-
வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் ஒன்று கூடிய பொதுஅமைப்புக்கள் வவுனியா விருந்தினர் விடுதியில் வடக்கு முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியா மாவட்ட பொதுஅமைப்புக்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர். தமிழ் மக்களின் தேசிய கொள்கையுடன் செயற்பட்ட வடமாகாண முதலமைச்சரை பதவியில் இருந்து அகற்றுவதற்கு தமிழரசுக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதனை தடுக்க தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. முதலமைச்சரை மாகாணசபையிலிருந்து வெளியேற்றுவதற்கு முழுமையான எதிர்ப்பினை வெளியிடுகின்றோம். தமிழரசுக் கட்சி மத்திய அரசாங்க…
-
- 2 replies
- 344 views
-
-
வடக்கு மாகாண முதல்வராக நாளை பதவியேற்கவுள்ள, சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பில் தனக்கு நடத்தவிருந்த வரவேற்பு விழாவை நிராகரித்துள்ளார். நாளை வடக்கு மாகாண முதல்வராக பதவியேற்ற பின்னர், கொழும்பில் அவருக்கு முறைப்படியான வரவேற்பு விழா ஒன்றை நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டன. ஆனால், இந்த விழாவை அவர் நிராகரித்து விட்டதாக, இந்து கல்வி சமூகத்தின் செயலர் கந்தையா நீலகண்டன் தெரிவித்துள்ளார். தனது தெரிவை கொண்டாட வேண்டிய தேவையில்லை என்றும், இது கொண்டாட்டம் நடத்துவதற்கு உகந்த நேரம் இல்லை என்றும், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், விழா அமைப்பாளர்களிடம் தெரிவித்துள்ளார். அத்துடன், பதவியேற்பு முடிந்தவுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தைச் சந்திப்பதற்கான ஏற்ப…
-
- 2 replies
- 946 views
-
-
பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரித்தானியத் தமிழர் பேரவையின் போராட்டம் பாராளுமன்ற கதவுகளை தொடர்ந்து தட்டுகிறது. நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் கமரூன், இளவரசர் சார்ள்ஸ் ஆகியோரை கலந்து கொள்ள வேண்டாமென்று, அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுபினர்களை, அந்தந்தத் தொகுதி மக்களின் கையெழுத்துக்களுடன் சந்தித்து, பிரதமருக்கு அழுத்தத்தினை பிரயோகிக்குமாறு வேண்டிக் கொள்ளும் பிரித்தானியத் தமிழர் பேரவையின் போராட்டம் மக்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தொழிற்கட்சியைச் சேர்ந்த Hayes and Harlington தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மெக்டனெல் (John McDonnell) மற்றும் Tooting தொகுதி பாராளுமன்ற …
-
- 0 replies
- 219 views
-
-
-
- 0 replies
- 653 views
-
-
அவுஸ்திரேலியாவுக்கு இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகுகளில் சென்றவர்களை அங்கிருந்து நாடு கடத்துவதை அவுஸ்திரேலியா திடீரென அதிகரித்துள்ளது. கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் மேலும் 33 பேர் நேற்று செவ்வாய்கிழமை பலத்த பாதுகாப்புடன் கட்டுநாயக்கா விமான நிலையத்தினை வந்தடைந்தனர். அவுஸ்திரேலியாவிலிருந்து விசேட விமானம் மூலம் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் இக் குழுவில் எட்டுப் பெண்களும், 25 ஆண்களும், எட்டு சிறுவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் யாழ்ப்பாணத்திலிருந்து சட்டவிரோத மாகஅவுஸ் திரேலியாவிற்குச் சென்றவர்களே இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு திருகோணமலையிலிருந்து மீன்பிடிப்படகு மூலம் சென்றுள்ளனர…
-
- 0 replies
- 515 views
-
-
மறைச்செல்வன், ஐரோப்பா 02/11/2009, 14:54 அவுஸ்ரேலியாவுக்கு புகலிடம் தேடிச்சென்ற 42 பேரில் 23 பேர் கடலில் காணாமல் போயுள்ளனர் அவுஸ்ரேலியா நாட்டுக்குச் கடல்வழியாக இழுவைப் படகு மூலம் பயணம் செய்த 42 பேரில 23 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் அஞ்சப்படுகின்றது. அவுஸ்ரேலியாவின் வடமேற்கே 330 கடல் மைல் தொலைவில் உள்ள உள்ள கொக்கோஸ் தீவிற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவுஸ்ரேலியா நேரப்படி இன்று திங்கட்கிழமை காலை 7 மணியளில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. படகில் பயணித்த 17 பேரை LNG tanker (எண்ணெய்கொள்கலன் கப்பல்) இருந்தோர் காப்பாற்றியுள்ளனர். மேலும் இருவரை தாய்வான் மீன்பிடிப் படகில் பயணி…
-
- 8 replies
- 813 views
-
-
மகாத்மாக்களை புரியாததால்தான் கிட்டுகள் வேறு மொழியில் பேசினர் in செய்திகள், முக்கிய செய்திகள் July 6, 2017 மகாத்மாக்களின் அகிம்சை மொழியை சிங்களப் பேரினவாதிகள் புரிந்து கொள்ளவில்லை. புரிந்த கொள்ள மறுத்தார்கள். இதனால்தான் ஆயுதப் போராட்டம் கருக் கொண்டது. கிட்டுகள் தோன்றி வேறுமொழியில் பேசத் தொடங்கினார்கள். என்று வடமாகாணசபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். சாவற்கட்டு மகாத்மா மைதானத்தில் நேற்று நடைபெற்ற மகாத்மா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடுகையில், கிட்டு முன்பள்ளி என்ற பெயரே இராணுவத்தின் நெருக்குதல் காரணமாக மகாத்மா முன்பள்ளி என்று பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. …
-
- 1 reply
- 694 views
-
-
“ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணி குறித்து தனக்கு ஏதும் தெரியாது. -நீதி அமைச்சர் அலி சப்ரி.- ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி குறித்து தனக்கு ஏதும் தெரியாது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலும் குறித்த செயலணி தொடர்ந்தும் செயற்பட்டால் தன்னால் நீதி அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஞானசார தேரரை ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமிப்பது குறித்து குறித்து தன்னிடம் எவ்வித ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறினார். இந்த நியமனமானது அனைத்து இனங்களையும் உள்ளடக்கி நியாயமான வகையில் செயற்பட தடையாக இருக்கும் என்பது நீதியமைச்சரின் நிலைப்பாடு எனக் கூறப…
-
- 0 replies
- 223 views
-
-
கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக்காவின் புகைப்படம் அடங்கிய வீதி விளம்பரங்களை உடனடியாக அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஜனாதிபதி செயலகம் இன்று (10) முற்பகல் உத்தரவிட்டுள்ளது. இதன்படி இன்று பிற்பகல் 5 மணிக்கு சரத் பொன்சேக்காவின் புகைப்படம் அடங்கிய வீதி விளம்பரங்கள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார். http://www.parantan.com/
-
- 0 replies
- 598 views
-
-
மாவீரர் துயிலும் இல்லங்களை கோரும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்படுவர் 27 அக்டோபர் 2013 கோத்தாபய ராஜபக்ஸ மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைக்க்பபட வேண்டுமென கோரும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்படுவர் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தடை செய்யப்பட்ட ஓர் பயங்கரவாத இயக்கமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, புலிகளின் உயிரிழந்த போராளிகளுக்காக நினைவுத்தூபிகளை அமைப்பது சட்டத்திற்குப் புறம்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார். காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் வட மாகாணசபைக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டிய அவசியமில்…
-
- 0 replies
- 471 views
-
-
03 நவம்பர் 2013 கடந்த வாரம் எனது கட்டுரையை வாசித்துவிட்டு லண்டனில் இருந்து ஒரு நண்பர் கதைத்தார். டயஸ்பொறாவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே நண்பர்கள் அதிகம் என்ற கருத்து சரியா என்று அவர் கேட்டார். எனது கட்டுரையை வாசித்துவிட்டு தனக்குத் தெரிந்த ஐந்தாறு நபர் களுடன் தான் கதைத்ததாகவும் அவர்கள் எல்லாருமே கூட்டமைப்புக்கு ஆதரவாகத்தான் காணப்பட்டதாகவும் அவர் சொன்னார். கனடாவில் வசிக்கும் மூத்த படைப்பாளியும் சஞ்சிகை ஆசிரியருமான மற்றொரு நண்பர் கேட்டார் ''கூட்டமைப்பை விட்டால் வேறு யாரை ஆதரிப்பது' என்று. குறிப்பாக, மாகாண சபைத் தேர்தலையொட்டித் தாயகத்தில் எழுந்த கூட்டமைப்புக்கு ஆதரவான அலையெனப்படுவது டயஸ்பொறாவுக்கும் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. ''உங்களுடைய கட்ட…
-
- 4 replies
- 719 views
-
-
க.பொ.த. உயர்தரப் பரீட்சை (A/L 2009) உயிரியில் பிரிவில் தமிழ் மாணவிக்கு அகில இலங்கை ரீதியில் முதலிடம் Posted by Renu on Thursday, November 26, 2009, 15:08 | 25 Views | இன்று வெளியாகியுள்ள 2009 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளில், கொழும்பு சைவ மங்கையர் கழகத்தில் கல்வி பயின்ற மைதிலி சிவபாதசுந்தரம் என்ற மாணவி அகில இலங்கை ரீதியில் உயிரியில் பிரிவில் (A/L 2009) முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்தநிலையில் தம்மைபோன்று திறமைகளை வெளிக்காட்டியுள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள மாணவர்களுக்கும் அவர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தாம் ஆசிரியர்கள் வழங்கும் பாடங்களை அன்றன்று படித்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அத…
-
- 1 reply
- 504 views
-
-
கடந்த நான்கு ஆண்டுகளாக “இசைப்பிரியா” எனும் புனைப்பெயரைக் கொண்ட எனது தங்கையான, மறைந்த தமிழ்மொழி ஊடகவியலாளர் சோபனா அருட்செல்வன் அவர்கள் தொடர்பான செய்திகள், பெரும்பாலான செய்தி ஊடகங்களில் வசதிக்கேற்ப கதையமைக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இதனைத் தொகுப்பவர்கட்கு இசைப்பிரியாவைப் பற்றி எதுவும் தெரியுமா? அன்றி இசைப்பிரியாவுடன் இறுதிநாளிலே நந்திக் கரையோரம் இவர்களும் இருந்தார்களா? எப்படி உங்களால் இது முடிகிறது ? ! என்பது தெரியவில்லை. தமிழன் என்பவன் வீரத்துடன் மானத்தையும், பாசத்தையும் ஒருசேரப் போற்றுபவன். தமிழ் ஊடகங்களும் அதற்கு சான்று பகர்வனவாகவும், அவற்றை வளர்ப்பவைகளாகவும் அமைய வேண்டும். இசைப்பிரியா என்பவள் ஒரு கற்பனை கதாப்பாத்திரமல்ல. உயிருடன் சிறப…
-
- 27 replies
- 3.1k views
-
-
ரணிலைச் சந்தித்து பேசினார் ஐ.நாவின் ஜெப்ரி பெல்ட்மன் இலங்கைக்கு வந்துள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்த்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு அலரி மாளிகையில் இன்று காலை நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியும், இலங்கையின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் உடனிருந்தனர். தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றபோது ஜெப்ரி பெல்ட்மனைச் சந்தித்து அரசமைப்பு மறுசீரமைப்பு, நல்லிணக்கம் போன்றவற்றில் தாக்கம் செலுத்தும் காரணிகள் தொடர்பாகக் கலந்துரையாடியிருந்தார் என்று தெரிவ…
-
- 1 reply
- 414 views
-
-
வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம்களிலுள்ள மக்களை ஜனவ 31 ஆம் திகதிக்கு ன்னர் மீளக்குடியேற்றுவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு முடியாமல் போகலாம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா கூறியுள்ளார். அதேவேளை மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புவது குறித்து இந்திய அரசாங்கம் பரிசீலிக்கும் எனவும் அவர் தெவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் நேற்றுன்தினம் எதிர்க்கட்சி உபதலைவி சுஸ்மா சுவராஜ் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் கிருஷ்ணா மேற்கண்டவாறு கூறியுள்ளார். இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அறிந்துகொள்வதற…
-
- 0 replies
- 661 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 260717
-
- 0 replies
- 181 views
-
-
நல்ல முடிவை சொல்லிட்டு போங்கள் என இ.போ.ச பிரநிதிகளை அலுவலகத்தினுள் இருத்தி வைத்த ஆளுநர் December 5, 2021 நல்லொதொரு முடிவுக்கு வாருங்கள் என கூறிவிட்டு வடமாகாண ஆளுநர் கூட்டத்தை விட்டு வெளியேறி சென்றுள்ளார். யாழ்.மாவட்டத்தில் இருந்து இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கான பேருந்து நிலையம் ஒன்று மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் புதிதாக அமைக்கப்பட்டது. அங்கிருந்து தாம் சேவையில் ஈடுபட மாட்டோம் என இலங்கை போக்குவரத்து சபை மறுத்து வருவதனால் , அவர்கள் அங்கிருந்து சேவையில் ஈடுபட்டால் மாத்திரமே நாமும் அங்கிருந்து சேவையில் ஈடுபடுவோம் என தனியார் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. அதனால் புதிய…
-
- 5 replies
- 578 views
-
-
30 வருடங்களின் பின் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்ட வீதி வவுனியா தெற்கிலுப்பைக்குளம் மற்றும் மாமடுசந்தியை இணைக்கும் ஒளவையார் வீதியானது கடந்த முப்பது வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வீதி நேற்று கிராம மக்களின் முயற்சியால் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. குறித்த வீதியை புனரமைக்க வவுனியா பிரதேசசெயலம் 4 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கியுள்ள நிலையில், வவுனியா நகரசபையினரின் அனுமதியுடனும் மக்களின் பங்களிப்புடனும் குறித்த வீதி திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட வீதியானது ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் சுமார் இரண்டு கிலோமீற்றர் சுற்றி…
-
- 0 replies
- 253 views
-
-
வடக்கில் கார்த்திகை பூக்களும் அழியும் நிலையில்! Posted by tamil24 on November 26th, 2013 10:43 AM தமிழ் மக்களுக்கு – குறிப்பாக இந்துக்களுக்குச் சிறப்பான மாதம் கார்த்திகை மாதம். இந்த மாதத்தில் மட்டுமே கார்த்திகைப் பூவும் மலர்ந்து விரிந்து பலரையும் வியக்க வைக்கும், மனதைக் கொள்ளை கொள்ளும். தற்போது வன்னியிலும் குடாநாட்டிலும் ஆங்காங்கே கார்த்திகைப் பூக்கள் மலர்ந்து அனைவரையும் கவர்ந்துள்ளன, ஈர்த்துள்ளன. கார்த்திகைப் பிறையைக் கண்டவர்கள் போன்று கார்த்திகைப் பூவைக் கண்ணுற்றவர்களும் தம் வாழ்வில் வசந்தம் வீசப்போகிறது என்ற நம்பிக்கையுடன் மகிழ்ச்சியில் திளைத்து நிற்கின்றனர். ஆனால் விடுதலைப்புலிகள் கார்த்திகை பூக்களை தேசிய மலர்களாக அறிவித்ததால் மாவீரர் நாளில் அம்மலரையும் த…
-
- 0 replies
- 556 views
-
-
ஐ.தே.கட்சி அமைப்பாளர் ஒருவர் கடத்தல் மருதானை சுதுவெல்ல பகுதி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் கீத்சிறி ராஜபக்ஸவை இனந்தெரியாத நபர்கள் கடத்திச் சென்றுள்ளதாக மருதானை பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை மருதானை பொலிஸார் உறுதி செய்துள்ளனர். இதேவேளையில் தேர்தல் தொடர்பான வன்முறைச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாக தேர்தலை கண்காணிக்கும் சுயாதீன அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. http://meenakam.com/?p=1241
-
- 0 replies
- 460 views
-
-
பால்மா கொள்வனவு செய்வதற்காக மிரிஹானையில் வரிசையில் நின்றிருந்தவர்கள், ஜனாதிபதி பயணிக்கும் போது ‘கூ’ எனச் சத்தமிட்டு கிண்டல் செய்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அதனையடுத்து, அந்த வர்த்தக நிலையத்தை பொலிஸார், பலவந்தமாக பூட்டுப்போட்டு மூடிவிட்டனர் என்றும் பரவலாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில், அவ்வாறு எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லையெனவும், அந்தச்செய்தி முழுமையாகப் பொய்யானது எனவும் இலங்கை பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மிரிஹானவில் பால்மா கொள்வனவு செய்வதற்காக நின்றிருந்த வரிசை தொடர்பில் தேடியறியுங்களென ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/கோத்தாவுக்…
-
- 4 replies
- 590 views
- 1 follower
-
-
அரசியல் கைதிகளை விடுதலை செய் அல்லது விசாரணை செய் – க.தேவதாசன் சிறையிலிருந்து பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தமிழ் மக்களையும் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து வடக்கு – கிழக்கையும் விடுதலை செய்துவிட்டதாக சிறீலங்கா தனக்கு தானே புகழாரம் சூட்டி மகிழ்கிறது. ஆனால் மகிழும் நிலையில் தமிழ் தேசியம் இல்லை. இது தேர்தல் காலமாகையால் தமிழர் தாயகத்தைக் குறிவைத்து வாக்கு வேட்டைக்காக பேரினவாதிகள் படையெடுக்கின்றனர். வெற்றுவாக்குறுதிகளைச் சரமாரியாக அள்ளி வீசுகின்றனர். இத்தேர்தல் மூலம் வடக்கு- கிழக்கில் வாழும் தமிழர்களின் உரிமை உணர்வை உரசிப்பார்க்கப்போகிறார்களாம். இப்பொழுது பேரினவாதம் சமாதான சகவாழ்வு பற்றி பிரசங்கம் செய்கிறது. ஆண்டானுக்கும் அடிமைக்குமிடையில் சமாதான சகவாழ்வு ஒர…
-
- 0 replies
- 548 views
-
-
சக்தி டிவி செய்திகள் 15 08 2017 , 8PM
-
- 0 replies
- 371 views
-