Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திலீபனின் நினைவேந்தல்கள்: இராணுவத்தை சாடும் வீரவன்ச Sri Lanka ArmySri Lankan TamilsWimal WeerawansaUniversity of JaffnaSri Lankan political crisis 2 மணி நேரம் முன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 12 நாட்கள் திலீபனை பகிரங்கமாக கொண்டாடியமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இராணுவத்தை சாடல் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதால், அதன் தலைவர்களை கொண்டாடுவதும், அதற்காக வாகன அணிவகுப்பு நடத்துவதும் சிங்கள மக்களை கோபமடைய செய்யும். தமிழ் மக்களாலும் தமிழ் அரசியல்வ…

    • 5 replies
    • 1.2k views
  2. இந்தியாவின் துணையோடு அமெரிக்க படைகள் (PACOM) ஈழத் தமிழர்களை வெளியேற்றும் ஒரு முயற்சி நடைபெறுகிறது : http://www.telegraphindia.com/1090308/jsp/...ry_10642588.jsp

    • 3 replies
    • 1.2k views
  3. பிரித்தானியா நாட்டவர் எவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருக்க தடை இல்லை. - பிரித்தானிய தூதுவராகம் அறிவித்தது. http://www.nitharsanam.com/?art=22451 http://www.nitharsanam.com/?art=22451

    • 0 replies
    • 1.2k views
  4. 70,000 க்கும் மேற்பட்ட தமிழர்களை வகை தொகை பாராது குண்டுகள் போட்டு துடிக்கப்பதைக்க அழித்த சிங்கள இனவெறியன் சரத் பொன்சேகாவைச் சிறையில் அடைத்திருப்பதால் தான் இயற்கை சீற்றம் கொண்டுள்ளது. என்று சரத் அனோமாவின் கருத்து நகைப்புக்கிடமாக உள்ளது. தமிழர்களை வென் அழிக்கும்போது அநீதியான செயல் என்று உணரத்தவறியவர்கள் இன்று தங்களுக்கு நடைபெறும் செயலால் இயற்கையின் தண்டனையை அனுமதித்து இருப்பது தவறான செயல்கள் செய்தால் இயற்கை தண்டிக்கும் என்ற உணர்வு எழத்தொடங்கியிருக்கின்றது. இருந்தும்; தங்கள் இராணுவ வெற்றியைக் கொண்டாட்டத்தில் பங்கேற்காது தனது கணவன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார் என்பது. இவள் தவறைச் சுயநலத்துடன் தான் ஒத்துக்கொள்கிறாள் என்பதும் தெளிவாகின்றது. பிரபாகரன் சொன்னதுபோல் இயற்கை என…

    • 0 replies
    • 1.2k views
  5. மகாசங்கத்தினரை மீறி இந்த நாட்டில் எதுவும் செய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சிங்கள பௌத்த சக்திகளை மீறி எதையும் செய்யமுடியாது. அதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், வடக்கு தமிழ் பிரதிநிதிகள் அனைத்தையும் கேட்கக் கூடாது. நடுநிலைமையாக அவர்கள் செயற்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.. ” பௌத்த தேரர்களை பகைத்துக்கொண்டு இலங்கையில் எதையும் செய்ய முடியாது. சிங்கள பௌத்த சக்திகளும், பிக்குகளும் எதிர்க்கும் விடயத்தை நிறைவேற்றவும் முடியாது. 13 விடயத்துக்கும் இது பொருந்தும்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். எனவே, கடும்போக்…

    • 13 replies
    • 1.2k views
  6. மஹிந்த சிந்தனை இரண்டு பாரிய சவால்களை எதிர்நோக்கும்: அஜித் கப்ரால் மஹிந்த சிந்தனை அடுத்த சில வருடங்களில் இரண்டு பாரிய சவால்களை எதிர்நோக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். நிலையான அபிவிருத்தியை மேற்கொள்ளல் மற்றும் அனைத்து மக்களும் சம அளவிலான அபிருத்திகளை மேற்கொள்ளல் ஆகியனவே மேற்படி இரண்டு சவால்களாகும் என அவர் குறிப்பிட்டார். சர்வதேச உறவுகள் மற்றும் தந்திரோபாய கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தினால் நல்லிணக்கத்திற்கான தேசிய மாநாடு (பகுதி – 2) நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இம்மாநாட்டில் 'நல்லிணக்கத்தில் வர்த்தக சமூகத்தில் பங்கு' எனும் தொனிப்பொருளில் சிறப்புரையாற்றும் போதே அஜித் நிவாட் கப்ரால் ம…

    • 2 replies
    • 1.2k views
  7. மூதூர் முஸ்லீம்களின் பள்ளிவாசல் குண்டு வைத்து தகர்பு http://www.nitharsanam.com/?art=19883

    • 0 replies
    • 1.2k views
  8. இலங்கையில்போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி சென்னையில் நேற்று வாலிபர் முத்துக்குமார் தீக்குளித்து உயிர் தியாகம் செய்தார்.பிரேத பரிசோதனைக்கு பிறகு முத்துக்குமாரின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.முத்துக்க

  9. மட்டக்களப்பு எல்லையில் சிங்களவர்கள் துப்பாக்கி பிரயோகம்: இராணுவம் ஆதரவு? [ புதன்கிழமை, 02 டிசெம்பர் 2015, 05:04.40 PM GMT ] மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான மயிலத்த மடு (மயில் தங்கிய மடு) மா தவணை (மாடுகள் தவணை முறையில் தங்கும் இடம்) பகுதிகளில் கால்நடைகளை வளர்த்துவரும் தமிழர்கள் மீதும் அவர்களது கால்நடைகள் மீதும் துப்பாக்கி பிரயோகம் மற்றும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பார்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாடுகளை மேய்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மேய்ச்சல் தரை பிரதேசமான மயிலத்த மடு(மயில் தங்கிய மடு) மா தவணை(மாடுகள் தவணை முறையில் தங்கும் இடம்) பகுதிகளில் மேய்கின்ற மாடுகள் மீது கடந்த சில நாட்களாக ஆயுதம் தா…

    • 1 reply
    • 1.2k views
  10. Sep 25, 2010 / பகுதி: செய்தி / இவரது உறவினர்களைத் தொடர்பு கொள்ளக் கோரிக்கை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உளநலப்பிரிவில் 12.08.2010 அன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றக் கட்ட ளையின் பிரகாரம் உளநல சிகிச்சைக்காக 13 வயது முதல் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கொழும்பு பம்பலப்பிட்டியிலிருந்து கொண்டு வந்ததாக கருதப்படும் இவர் தனது பெயரை மட்டும் லக்ஸன் எனக் கூறிக் கொள்ளும் இவ்வேளையில் தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தி வருவதனால் தமிழ் சிறுவனாக கருதப்படுவதுடன் இவர் தொடர் பாக மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே இவருடன் தொடர்புடையவர்கள் 0212263261, 0212263262 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு வைத்திய அத்தியட்சகருடன் தொடர்புகொள்…

  11. தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் செல்வி ஜெயலிலாவுக்கு நாடுகடந்த தமிழிழ அரசாங்கத்தின் பிரதமர் செயலகத்தின் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிபீடத்தில் ஏறியிருக்கும் செல்வி ஜெயலலிதா ஈழதமிழர் பிரச்சனை குறித்து கூறிய கூற்றுக்கள் பரவலாக பலரது கவனத்தைப் பெற்றிருக்கின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் செயலகத்தின் கடிதத்தின் முழுவிபரம் : நீயு யோர்க் 16, 2011 மதிப்புக்குரிய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு! நடைபெற்று முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியடைந்து தமிழ்நாட்டின் முதல்வராக, தாங்கள் பதவியேற்கும் இத்தருணத்தில் ஈழத் தமிழ் மக்கள் சார்பில் தங்களை வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் நாடுகடந்த தமிழீழ…

  12. சம்பந்தன் சமுகமளிக்காமையால் பாராளுமன்றக்குழு கூட்டம் இரத்து : வியாழனன்று கூடலாம்? (ஆர்.ராம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் சமூகமளிக்காமையின் காரணமாக நேற்று கூடவிருந்த பாராளுமன்றக்கு குழு கூட்டம் இறுதி நேரத்தில் இரத்தானது. அதேநேரம், எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை அன்று கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவை கூட்டடுவதற்கு எதிர்பார்ப்புக்கள் இருப்பதாக தெரியவருகின்றது. எவ்வாறாயினும் அதற்கான உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்புக்கள் இரா.சம்பந்தனிடத்திலிருந்து இன்னமும் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டுகின்றது. இதேவேளை, இருபதாவது திருத்தச்சட்டம் சம்பந்தமாகவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பின…

    • 6 replies
    • 1.2k views
  13. கொழும்பு வெள்ளவத்தையில் தனது தாயிடம் 10 லட்சம் ரூபாவை கப்பமாக பெறமுயன்ற மகனும் அவரது நண்பர் 4 பேரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டதாக வெள்ளவத்தை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தனது மகனை இரண்டு நாட்களாக காணவில்லை எனவும் அவரை மீட்க 10 லட்சம்ரூபாவை பெற்றுத் தருமாறு இனந்தெரியாத நபர் ஒருவர் தொலைபேசி ஊடாக அறிவித்தாக வெள்ளவத்தையை சேர்ந்த பெண்மணி ஒருவர் வெள்ளவத்தை காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனடிப்படையில் விரைந்து செயற்பட்ட காவற்துறையின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியும் உப காவற்துறை பரிசோதகருமான நளின் பிரியந்த தலைமையிலான காவற்துறை குழுவினர், மீண்டும் தொலைபேசி அழைப்பு கிடைத்தால், கப்ப பணத்தை 5 லட்சமாக குறைக்குமாறு குறித்த பெண்மணிக்கு ஆலோசனை வழங்கியுள்…

  14. ரி.வி.எம்.பி நடவடிக்கைகள் சமூக கலவரங்களுக்கு வழிகோலும் - ரவூப் ஹக்கீம் [sunday January 13 2008 01:06:16 PM GMT] [யாழினி] பிள்ளையான் குழுவினரின் முஸ்லீம் மக்கள் மீதான வன்முறைகளும் கொலைகளும் முஸ்லீம் தமிழ் சமூகங்களுக்கடையேயான கலவரங்களுக்கு வழிகோலலாம் என சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கொழும்பில் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நேற்று முஸ்லீம் மதத்தலைவர் மற்றும் ஏனையவர்கள் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவர் முஸ்லீம் மக்களை வன்முறையில் ஈடுபடச்செய்வதற்கு ரி.வி.எம்.பி குழுவினர் மேற்கொள்ளும் முயற்சி எனவும் இதற்கு தாம் ஒருபோதும் இரையாகப்போவதில்லை எனவு…

    • 0 replies
    • 1.2k views
  15. சிறீலங்கா போர்நிறுத்த ஒப்பந்த விலகல்: அவுஸ்திரேலியா எச்சரிக்கை [sunday January 06 2008 01:52:26 PM GMT] [யாழினி] சிறீலங்கா அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒரு தலைப்பட்சமாக விலகியதால், நாட்டில் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கலாம் என அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறீலங்காவின் போர்நிறுத்த ஒப்பந்த விலகல்பற்றி தாம் கவனத்தில் எடுத்திருப்பதாக அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்ரீபன் ஸ்மித் அவர்கள் ’அசோசியஸ்ட் பிரஸ்சுக்கு’ தெரிவித்துள்ளார். இராணுவ நடவடிக்கை மூலம் சிறீலங்கா இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது எனவும், பேச்சுவார்த்தை மூலமே இனப்பிரச்சனைக்கான தீர்வை காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அனைத்துக் கட்சிக…

    • 0 replies
    • 1.2k views
  16. 'அதிகாரம் மிகவும் அசௌக்கியமான காரியங்களை எவ்வித கணக்கு வழக்குகளும் இன்றி செய்ய முனைகிறது", 'தண்டணையற்ற அதிகார துஸ்பிரயோகம், வனத்தின் சட்டமாகும்", 'ஆக்கிரமிப்பு யுத்தமே பிரதான சர்வதேச குற்றமாகும்". -- ராம்சி கிளாக், (முன்னாள் அமெரிக்கா சட்ட மா அதிபர்) பாரிஸ் - 23 செப்டம்பர் 2005 சட்டங்கள் சமூதயத்தை காப்பாற்றவும், சமத்துவம் நீதியின் தாயாகவும் உள்ளது. அதிகாரம் ஒரு போதும் சட்டத்திற்கு மேலாக இருக்க முடியாது. இவை ஜனநாயத்திற்கும் நீதிக்குமான சில முக்கிய விதிகள். இவ் விதிகள் சிறிலங்காவை பொறுத்த வரையில் எவ்வித நிலையில் உள்ளன? நாம் சிறிலங்காவினுடைய மனித உரிமைக்கான புள்ளி விபரங்களையும், பல விதப்பட்ட அறிக்கைகளையும் ஆராய்வோமானால் - ஐக்கிய நாடுகள் சபையின் வேறு பிரிவுக…

    • 2 replies
    • 1.2k views
  17. அதிகாரப் பகிர்வுக்கு தயார்-ஆனால் ஒருநாட்டின் கீழ்தான்.....:: மகிந்த ராஜபக்ச [ஞாயிற்றுக்கிழமை, 24 செப்ரெம்பர் 2006, 18:15 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா எனும் ஒரு நாட்டின் கீழான அதிகாரப் பகிர்வுக்குத் தான் தயாராக இருப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு மகிந்த ராஜபக்ச அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: தேசிய இனப்பிரச்சனைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வு காணுவதை நாம் கொள்கையாக வைத்துள்ளோம். ஆனால் ஒருநாட்டின் கீழான அதிகாரப் பகிர்வுதான் அளிப்போம். இந்த நாட்டை பிளவுபடுத்த முடியாது. ஆனால் நாங்கள் அதிகாரப் பகிர்வுக்குத் தயாராக இருக்கிறோம். ஓஸ்லோவில் முன்னர் எனது அரசாங்கக் குழுவினரை சந்திக்க விடுதலைப் புலிகள் மறுத்துவ…

    • 0 replies
    • 1.2k views
  18. சில வெளிநாட்டு சக்திகள் வடக்கில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதனை விரும்பவில்லை என கண்டி மல்வத்துபீட மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த தேரர் தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தம் முடிவுறுத்தப்பட்டால் அதன் பின்னர் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளுக்கு தலையீடு செய்ய முடியாமையினால் சில நாடுகள் யுத்தம் தொடர வேண்டும் என விரும்புவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். விவசாய அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, விவசாய அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார மற்றும் மத்திய மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவ ஆகியோர் மாநாயக்கரைச் சந்தித்த போது இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. சில வெளிநாட்டுச் சக்திகள் இலங்கை உள்விவகாரங்களில் தலையீடு செய்து பெரும் குழப்பங்களை …

  19. சமந்தா பவர் மற்றும்; சிசன் ஆகியோருடன் சுமந்திரன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு ஐக்கியநாடுகளிற்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் மற்றும் அமெரிக்காவின் பிரதி தூதுவர் சிசன் ஆகியோரை கடந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஜெனீவாவில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இலங்கை தொடர்பான தீர்மானம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.சர்வதேசசமூகத்தின் பங்களிப்புடனான செயற்பாடுகளால் மாத்திரமே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களிற்கு நீதி கிட்டும் என சுமந்திரன் இந்த சந்திப்பின்போது குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றபடி தீர்மானத்தின் இறுதிவடிவில் …

  20. அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்ரெனிசுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர எச்சரித்துள்ளார். அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்ரெனிஸ் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிய தகவல் ஒன்றில், 2010ம் ஆண்டு நடைபெற்ற சிறிலங்கா அதிபர் தேர்தலின் போது, தேர்தல் முடிவுகளை முதலில் அலரி மாளிகைக்கு அனுப்பி வைக்குமாறு அம்பாறை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தாக கூறப்பட்டிருந்தது என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரே தம்மிடம் இந்தத் தகவலை வெளியிட்டதாகவும் புற்ரெனிஸ் கூறியுள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று கூறி…

  21. இளங்கோவன் வீடு முற்றுகைப் போராட்டம்: இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு தமிழுணர்வாளர்களை கொச்சைப்படுத்தியும் முத்துக்குமரன் யார் என்றும் கேட்ட கொங்கிரசு கட்சியின் ஈவிகேஎசு. இளங்கோவன் வீட்டை முற்றுகையிடப்போவதாக தமிழகத்திலுள்ள இளந்தமிழர் இயக்கம் இன்று அறிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்ட அறிக்கை : ஈரோட்டில் நேற்று முன்தினம்(4.05.09) திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் “காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்” என்று வேண்டுகோளுடன் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய இயக்குநர் சீமான் “நான் பெரியாரின் கொள்கை வழிப் பேரன்” என்று பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக 5.05.09 அன்று ஈரோடு பன்னீர் செல்வம் புங்கா அருகில் நடைபெற்ற கூட்டத்தில் …

  22. கோயில் மணியடிக்கத் தடை: பிபிசிக்கு பேசியவர் வீடு தாக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் கொண்டாடப்படுகின்ற இந்த வாரத்தில் இலங்கையின் வடக்கே யாழ்பாணம் காரைநகர் பகுதியில் உள்ள இந்து ஆலயங்களில் மணியொலிக்க கூடாது என்று இராணுவம் தடை விதித்துள்ளதாக பிபிசிக்கு தெரிவித்த பிரதேச சபைத் தலைவரின் வீடு தாக்கப்பட்டுள்ளது. காரைநகர் பிரதேச சபையின் தலைவரான வேலாயுதம் ஆனைமுகன் இராணுவம் இது போன்ற தடையுத்தரவை வழங்கியுள்ளதாக தமிழோசையிடம் நேற்று வெள்ளிக்கிழமையன்று குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு அவரின் வீட்டை மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். எரிவாயு நிரப்பப்பட்ட போத்தல்கள் மூலம் சில நபர்கள் இத்தாக்குதலை நடத்தியதாகவும் அதில் அவரின் வீட…

    • 2 replies
    • 1.2k views
  23. பதற்றம் பொலிஸார் குவிப்பு கொழும்பு மாளிகாவத்தை ஜும்மா பள்ளிவாசல் சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டை அடுத்து அங்கு பெரும் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்ததோடு அருகில் இருந்த ஒருவரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதை அடுத்து குறித்த இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர். இதன்போது அங்கு கூடியிருந்த மக்கள் முச்சக்கர வண்டி ஒன்றுக்கு தீயிட்டு சேதப்படுத்தி எதிரிப்பு வெளியிட்டுள…

  24. [ வெள்ளிக்கிழமை, 01 சனவரி 2016, 11:47.13 AM GMT ] பலாலி விமான நிலை­யத்தை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக மாற்­று­வ­தற்கு அர­சாங்கம் சம்­மதம் தெரி­வித்­துள்­ளது. ஆனால், இதற்­காக மக்­களின் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­ட­மாட்­டாது என இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில், வடக்கு, கிழக்கில் நாம் பல்­வேறு அபி­வி­ருத்­தி­களை, பொரு­ளா­தார வல­யங்­களை எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்­கின்றோம். அதற்­கான காலம் தற்­போது எட்­டி­யுள்­ளது. வடக்கில் குறிப்­பாக பலாலி விமான நிலை­யத்தை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக மாற்­று­வ­தற்கு பல…

    • 15 replies
    • 1.2k views
  25. மட்டக்களப்பில் ஹர்த்தால் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் இன்று அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் காரணமாக அப்பிரதேசங்களின் வழமைநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் மட்டக்களப்பு நகரில் பொலிசாரால் விசாரனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்டப்டதாகக் கூறப்பட்ட கடைச் சிப்பந்திகள் இருவர் சடலமாக கண்டுபிடிக்கபட்ட சம்பவத்தைக் கண்டிக்கும் வகையிலும், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தும் வகையிலும் 'கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள்' என குறிப்பிடப்பட்டிருந்தவர்கள

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.