நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
பொரித்து இடித்த சம்பல் தேவையான பொருட்கள் துருவிய தேங்காய்ப்பூ - 2 கப் செத்தல் மிளகாய் - 10/12 (உறைப்பை பொறுத்து) சின்ன வெங்காயம் - சிறிதளவு தாளிப்பதற்கு - வெங்காயம், செத்தல் மிளகாய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை ஆகியன சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மாசிக் கருவாட்டுத் தூள் - ஒரு மேசைக் கறண்டி செய்முறை 1. காம்பு உடைத்த செத்தல் மிளகாய்களை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். 2. பொரித்த மிளகாய் மற்றும் உப்பு, மாசிக் கருவாட்டுத் தூள் ஆகியவற்றை மட்டும் சேர்த்து உரலில் இடிக்கவும்(சைவாமாக இருப்போர் மாசிக் கருவாட்டைத் தவிர்க்கவும்). அம்மியில், அல்லது கிறைண்டரில் அரைக்கலாம். ஆனால…
-
- 4 replies
- 1.7k views
-
-
-
வாழைப்பழக் கேக் தேவையான பொருள்கள் ஓட்ஸ் – 1 கப் கோதுமை மா – அரை கப் சீனி- சுவைக்கு தேன் – தேவைக்கு பேக்கிங் பவுடர் – 1 கரண்டி பால் – கால் கப் முட்டை – 2 எண்ணெய் – தேவைக்கு வாழைப்பழம் – 3 (நன்றாக பழுத்தது) செய்முறை : ஓட்ஸை நன்றாக வறுத்து மிக்சியில் போட்டு நன்றாக பொடித்து கொள்ளவும். சீனியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். வாழைப்பழத்தை தோல் நீக்கி வட்டமாக வெட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், கோதுமை மா, கரைத்த சீனி, முட்டை, பேக்கிங் பவுடர், பால், சேர்த்து நன்றாக மா பதத்தில் பிசைந்து கொள்ளவும். அடுப்பில் தோசை கல்லை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடா…
-
- 6 replies
- 1.7k views
-
-
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த வெங்காய பாகற்காய் பொரியல் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது பாகற்காய். இன்று பாகற்காய், வெங்காயம் வைத்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாகற்காய் - அரை கிலோ வெங்காயம் - அரை கிலோ உப்பு - தேவைக்கு தாளிக்க : கடுகு உளுந்து சீரகம் கடலைபருப்பு கறிவேப்பிலை வரவிளகாய் - 7 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை. செய்முறை : வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாகற்காயின் மேல் மற்றும் கீழ் காம்புகளை நீக்கி விட்டு நீரில் சுத்தம் செய்த உடனேயே உப்பு சேர்த்து மூடி வை…
-
- 0 replies
- 1.7k views
-
-
இரத்த சர்க்கரை அளவு சீரகா இருக்கும். சாதத்தை சாப்பிடாமல் இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும். மேலம் அளவுக்கு அதிகமாக சாதத்தை உட்கொள்ளும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரித்து பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும். மலச்சிக்கல் தினமும் அளவுக்கு அதிகமாக சாதத்தை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கக்கூடும். ஏனெனில் வெள்ளை சாதத்தில் நார்ச்சத்துக்களானது மிகவும் குறைவாக இருப்பதால், அவை முறையற்ற குடலியக்கத்தை ஏற்படுத்தும். நீரிழிவு வெள்ளை சாதத்தை தினமும் அதிகம் சாப்பிடுவதால் டைப் 2 நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே சாதம் சாப்பிட ஆசைப்பட்டால், கைக்குத்தல் அரிசியால் செய்த சாதத்த…
-
- 4 replies
- 1.7k views
-
-
தேவையான பொருட்கள்: மட்டன் - 1/2 கிலோ கிளிமூக்கு மாங்காய் - 1 (சிறிய துண்டாக நறுக்கியது) சோம்பு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு சாம்பார் வெங்காயம் - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 3 பச்சை மிளகாய் - 2 (கீறியது) தேங்காய் - 1/2 மூடி துருவியது சீரகம் - 1/2 டீஸ்பூன் தனியா - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் இஞ்சி - சிறிதளவு பூண்டு - 4 பல் லவங்கம் - 2 பட்டை - 2 உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப செய்முறை: மட்டனை சுத்தம் செய்து நறுக்கி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், மிளகாய், தனியா, சீரகம், இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம் ஆகியவற்றை வறுத்து, ஆறியதும் விழுதாக அரைக்கவும…
-
- 10 replies
- 1.7k views
-
-
மீன் தந்தூரி * பாறை மீன் பெரியதாக நான்கு * மிளகாய்தூள் -இரண்டுகரண்டி * மஞ்சள்தூள் -ஒருகரண்டி * அரைக்கவும் * பச்சைமிளகாய் -50கிராம் * பூண்டு -10பல் * மிளகு -இரண்டு தேக்கரண்டி * மல்லி பொதினா -தலா ஒருகைப்பிடி * உப்பு -தேவையான அளவு * வினிகர் நான்கு கரண்டி * மீனை சுத்தம் செய்து இரண்டு பக்கமும் கிறி வைக்கவும் * அரைக்க சொல்லியுள்ள பொருள்களை அரைக்கவும் * மீனில் அதைத்த மசாலா தூள்கள் வினிகர் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும் * பின் கிரில் தட்டில் சிறிது எண்ணெய் தடவி பிரட்டிய மீனை வைக்கவும் * அவெனை 280° சூடாகி அதில் மீனை வைக…
-
- 1 reply
- 1.7k views
-
-
இலங்கையின் பாரம்பரிய மீன்கறி சமைக்கும் முறை What we need: 1. மீன் துண்டுகள் - Sail fish (thalapath)/ Halibut/ Tuna (1lb) curry size pieces 2. கொறுக்காய்- Gambooge (Goraka) 5 pieces (50g) 3. மிளகு- Black pepper (1/2 table spoons)4. கறித்தூள் - Curry powder (3 table spoons)5. மஞ்சள் தூள்- Turmeric (optional) (1 tea spoon)6. உள்ளி- 5 Garlic cloves7. இஞ்சி- Small piece of ginger8. கறுவாப்பட்டை - 1 inch cinnamon stick9. வெந்தயம் Fenugreek 1 tea spoon 10. கறிவேப்பிலை- Curry leaves11. பண்டான் அல்லது றம்பை இலை-A small piece of pandan leaf12. உப்பு- 2 Tsp. Salt12. பச்சை…
-
- 5 replies
- 1.7k views
-
-
துளசி, ஓமவல்லி, கொள்ளு... மழைக்கால நோய்களுக்கு மருந்தாகும் ரசங்கள்! #HealthyFoods “ரசம்... நமக்கு ஓர் இணை உணவு. வழக்கமாக நம்மில் பலருக்குத் தெரிந்தது புளி ரசமும் மிளகு ரசமும் மட்டுமே. ஆனால், மழைக்காலங்களில் ஏற்படும் சளி, ஜலதோஷம், தலைவலி, மூக்கடைப்பு, வயிற்றுப்பொருமல், வயிறு உப்புசம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது ரசம். துளசி, தூதுவளை, ஓமவல்லி, கண்டதிப்பிலி, வெற்றிலை, கொள்ளு போன்ற ரசங்கள் உடல்நலனுக்குப் பல நன்மைகளை அளிக்கக்கூடியவை’’ என்கிற இயற்கை மருத்துவர் ஜீவா சேகர், எந்த ரசத்தில் என்னென்ன மருத்துவப் பலன்கள் இருக்கின்றன என்பது குறித்து விவரிக்கிறார் இங்கே... மிளகு ரசம் தமிழர்களின் அன்றாடச் சமையல…
-
- 2 replies
- 1.7k views
-
-
தேவையானவை : பாவக்காய் - 2 எண்ணை - 3 ஸ்பூன் கடுகு - 1/4 ஸ்பூன் வெந்தயம் - 10 சீரகம் - 1/4 ஸ்பூன் வெங்காயம் - 1 பூண்டு - 6 பல் புளிக்கரைசல் - 1/2 எலுமிச்சை அளவு புளி கரைசல் மஞ்சள் - 1/4 ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் டொமடோ கெச்சப் - 2 ஸ்பூன் ஆய்ஸ்டர் சாஸ் - 2 ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவைக்கு முதலில் பாவற்காயிலுள்ளள விதைகளை நீக்கி வட்ட வட்டமாக அரிந்து வைக்கவும் பின்பு கடாயில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு,வெந்தயம்,சீரகம் சேர்த்து தாளிக்கவும் பின்பு வெங்காயம்,பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு பாவக்காய் சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்கி புளிக்கரைசல்,தூள்களை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் பின்பு மூடியிட்…
-
- 4 replies
- 1.6k views
-
-
இலைகளை காயவிட்டிருக்கு, செய்தபின் சுவையை அறியத்தருகின்றேன் - வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு நல்ல உணவு 👌👌
-
- 10 replies
- 1.6k views
-
-
-
- 11 replies
- 1.6k views
-
-
பீட்ரூட் இலை ரசம் பீட்ரூட் இலை ரசம் கர்ப்பிணிகளுக்கு நல்லது. தேவையானப் பொருட்கள் பீட்ரூட் (இலையுடன் கூடியது) - 2 ரசப்பொடி - 2 தேக்கரண்டி தக்காளி 1 பூண்டு - 4 பல் காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம் - தாளிக்க பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை ' மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை கொத்தமல்லி, கறிவேப்பிலை உப்பு செய்முறை பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து 3 விசில் வைத்து வேகவிடவும். அதன் இலைகளை கழுவி நறுக்கி வைக்கவும். குக்கரை இறக்கி அதில் ரசப்பொடி, தக்காளி, நசுக்கியப் பூண்டு, தேவையான அளவு உப்பு, மஞ்…
-
- 9 replies
- 1.6k views
-
-
மாலை நேர ஸ்நாக்ஸ் பிரெட் மஞ்சூரியன் மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த பிரெட் மஞ்சூரியன் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் : பிரெட் துண்டுகள் - 8 மைதா மாவு - 2 ஸ்பூன் சோள மாவு - 1/2 ஸ்பூன் வெங்காயம் - 1/2 கப் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 குடமிளகாய் - 1 சிறியது மிளகாய் தூள் - 1 ஸ்பூன் வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது - 3 ஸ்பூன் சோயா சாஸ், தக்காளி சாஸ் - தேவைகேற்ப எண்ணெய், உப்பு - தேவைகேற்ப செய்முறை : * வெங்காயம், குடமிளகாய்…
-
- 2 replies
- 1.6k views
-
-
கொத்து புரோட்டா தேவையான பொருட்கள் குருமா (வெஜ் அல்லது நான்வெஜ்) - 1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப் பொடியாக நறுக்கிய தக்காளி - 3/4 கப் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - காரத்திற்கேற்ப முட்டை - 1 மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன் கூர்மையான விளிம்புள்ள டம்ளர் - 1 உப்பு,சமையல் எண்ணெய் பரோட்டா - 5 செய்முறை பரோட்டாவை சிறு துண்டுகளாக பிய்த்துக் கொள்ளவும். அடி கனமான கடாயில் ( நான்ஸ்டிக் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!) எண்ணெய் காயவைத்து நறுக்கிய வெங்காயத்தில் முக்கால் பகுதி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்த…
-
- 3 replies
- 1.6k views
-
-
குறைவான நேரத்தில் விளக்கமான செய்முறை! - யூடியூப்பில் அசத்தும் அபிராமி ‘`அம்மாவிடம் கேட்டுக் கேட்டு சமையல் செஞ்சுட்டிருந்த பொண்ணு நான். இன்னிக்கு ஆன்லைன்ல ஆயிரக்கணக்கான பொண்ணுங்களுக்குச் சமைக்கக் கத்து தர்றேன்னு நினைக்கும்போது எனக்கே ஆச்சர்யமா இருக்கு’’ என்று புன்னகை பூக்கிறார் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ்ப்பெண் அபிராமி. இவரின் ‘Abi’s channel’ என்கிற ரெசிப்பிகளுக்கான யூடியூப் பக்கத்தில், குறைவான நேரத்தில் விளக்கமான செய்முறைகளோடு அசத்திவருகிறார். ‘`பிறந்தது ஹைதராபாத். படிச்சது, வளர்ந்தது எல்லாம் காஞ்சிபுரம். திருமணத்துக்குப்பின் அம்மா, மாமியார்கிட்ட சமையல் செய்யக் கத்துக்கிட்டேன். என்றாலும், அவங்களைத் தொடர்புகொள்ள முடியாத சூழல்களில் யூடியூப் ஆ…
-
- 0 replies
- 1.6k views
-
-
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சரஸ்வதி அவர்களின் மட்டன் யாழ்பாண வறுவல் குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சரஸ்வதி அவர்களுக்கு நன்றிகள். மட்டன் - 500 கிராம் சின்ன வெங்காயம் - 20 தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு எண்ணெய் - 50 கிராம் தனியா தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தாளிக்க: பட்டை - ஒன்று கிராம்பு - ஒன்று சோம்பு - அரை தேக்கரண்டி சீரகம் - அ…
-
- 10 replies
- 1.6k views
-
-
சிறுவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் சுறுசுறுப்பும், புத்துணர்வும், உற்சாகமும் அளிக்கவல்ல ஒரு சுவையான பானம் தேநீர். சுவையான தேநீர் தயாரிப்பதும் ஒரு கலை தான். ஒரு கப் தேநீர் தயாரிக்க 1/2 கப் நீரில் 1/2பால் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி அருந்தவும். சில வித்தியாசமான சுவையான தேநீர் தயாரிக்கும் முறைகளை பார்ப்போம். மசாலா டீ: ஏலக்காய் 6, கிராம்பு-6, சோம்பு 1 டீஸ்பூன், தனியா 1/2 ஸ்பூன் ஜாதிக்காய் சிறு துண்டு சுக்கு சிறு துண்டு, பட்டை சிறிது இவற்றை நைஸாக பொடி செய்யவும். தேநீருக்கு தண்ணீர் கொதித்தும் இந்த பொடியையும் தேயிலையுடன் சேர்த்துப் போட்டு கொதித்ததும் சீனி, பால், சேர்த்து வடிகட்டி அருந்தவும். இது குளிர்காலத்திற்கு சூடு கொடுக்கும் அருமைய…
-
- 2 replies
- 1.6k views
-
-
https://youtu.be/3LWD4bT3WB8
-
- 13 replies
- 1.6k views
-
-
எலுமிச்சை சாதம் பசுமதி அரிசி சோறு - 1 1/2 கப் மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி செ.மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 2 கடலை பருப்பு - 1 மே.கரண்டி உளுத்தம் பருப்பு - 1 மே.கரண்டி கடுகு - 1/2 தே.கரண்டி கறிவேப்பிலை - 1 நெட்டு உப்பு - தேவைக்கேற்ப வறுத்த கச்சான் - 1மே .கரண்டி எலுமிச்சம்பழம் - பாதி செய்முறை:- * பசுமதி அரிசி சோறை உதிரிப் பதத்தில் வடித்து எடுத்துக்கொள்ளவும். * அடுப்பில் தாச்சியை வைத்து, 2-3 கரண்டி எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் சூடாக்கவும். * எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு , கச்சான் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். * கடுகு வெடித்து பொரிய தொடங்கியதும் பச்சைமிளகாய், செ.மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து…
-
- 1 reply
- 1.6k views
-
-
நாண் - பனீர் பட்டர் மசாலா நாண் செய்ய தேவையானவை: மைதா மாவு - 2 கிண்ணம் பேக்கிங் பவுடர் - 3/4 தேக்கரண்டி ஆப்ப சோடா - கால் தேக்கரண்டி பால் - அரை டம்ளருக்கும் சற்று குறைவு தயிர் - அரை டம்ளர் உப்பு - தேவைக்கேற்ப சர்க்கரை - அரை தேக்கரண்டி செய்முறை: மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் சோடா மாவை (இட்லி சோடா) நன்றாக கலந்து வைக்கவும். இதில் சர்க்கரை மற்றும் உப்பையும் கலந்து விடவும். இதில் வெது வெதுப்பான பால் மற்றும் தயிரை ஊற்றி கைகளால் லேசாக கலந்து விடவும். மாவை அழுத்தி பிசைய தேவை இல்…
-
- 1 reply
- 1.6k views
-
-
-
பூண்டு சட்னி தேவையான பொருள்கள்: பூண்டு - 200 கிராம் பச்சை மிளகாய் - 10 தக்காளி - மூன்று தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன் எண்ணெய் - 4 டீஸ்பூன் கடுகு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - 10 இலைகள் கொத்தமல்லி - 7 இலைகள் செய்முறை: சிறிதளவு எண்ணெய் ஊற்றி உரித்து நசுக்கிய பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய், மற்றும் தக்காளி (நன்கு பிழிந்தது) ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி வைக்கவும். நன்கு ஆறியபின் பூண்டு, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைக்கவும். அந்த சட்னி விழுதை வாணலியில் மிதமான சூட்டில் வாணலியில் சூடு பண்ணவும். தனியொரு பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி க…
-
- 2 replies
- 1.6k views
-
-
தக்காளி மீன் குழம்பு ஞாயிற்றுக் கிழமையானாலே பெரும்பாலான வீடுகளில் அசைவமாகத்தான் இருக்கும். அதிலும் மீன் என்றால் பலருக்கும் பிடிக்கும். ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான அசைவ உணவுகளில் மிக முக்கியமானது. அந்த வகையில் தக்காளி மீன் குழம்பு எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள் மீன் - 300 கிராம் தக்காளி - 6 சாம்பார் வெங்காயம் - 2 புளி - சிறிதளவு மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் கடுகு - சி…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஆயுத பூஜை அசத்தல்!- பொரிவிளங்கா உருண்டை ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாட்டத்தில் வீடே அமர்க்களப் படும். நுழைகிற வீடுகளில் எல்லாம் பொரி கடலையைக் கொடுத்து உபசரிப்பார்கள். வீட்டிலும் பொரிகடலை ஏராளமாகக் குவிந்துவிடும். இவ்வளவு பொரியை என்ன செய்வது என்று மலைத்து உட்கார்ந்துவிட வேண்டாம். பண்டிகைக் காலப் படையல் பண்டங்களை வைத்தே விதவிதமான பலகாரங்களைச் செய்து ருசிக்கலாம் . என்னென்ன தேவை? தினை, பாசிப்பருப்பு தலா 1 கப் வெல்லம் 2 கப் வறுத்த வேர்க்கடலை சிறிதளவு தேங்காய்ப் பல் அரை கப் பொடித்த ஏலக்காய் சிறிதளவு எப்படிச் செய்வது? தினையரிசியையும் பாசிப் பருப்பையும் தனித்தனியாகச் சிவக்க வறுத்து, மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். வெல்லத்தில் கெட்டிப் பாகு வைத்து அதில் அரைத்த மாவு…
-
- 6 replies
- 1.6k views
-