நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் உதவியான ஒரு செய்முறையாக இது இருக்கும் என நினைக்கிறேன். இலகுவாக, குறுகிய கால நேரத்தில் செய்யலாம். தேவையான பொருட்கள்: கரட் 2 பீன்ஸ் 10 ப்ரொக்கொலி 1 சோளம் 1/2 பேணி வெங்காயம் 1 மிளகாய் 3 காளான் 10 சில்லி பீன் பேஸ்ட் / செத்தல் மிளகாய் விழுது 2 மே.க சோய் சோஸ் 2 மே.க உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும் செய்முறை: 1. மேற்கூறிய காய்கறிகளை சுத்தம் செய்து கொள்ளவும். 2. வெங்காயத்தையும், பச்சைமிளகாயையும் நீள வாக்கில் வெட்டி எடுக்கவும். 3. கரட் * பீன்ஸ் ஆகியவற்றை பெரிய துண்டுகளாக வெட்டி எடுக்கவும். 4. காய்கறிகள் அனைத்தையும் வேக வைத்து எடுக்கவும். (நான் மைக்ரோவ் பாத்திரம் ஒன்றில் போட்டு வேக வை…
-
- 6 replies
- 2.9k views
-
-
-
- 1 reply
- 1k views
-
-
செட்டிநாடு இறால் குழம்பு எளிய முறையில் செட்டிநாடு இறால் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: இறால் - 500 கிராம் வறுத்து அரைப்பதற்கு : சோம்பு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் ஓமம் - 1/2 டீஸ்பூன் பட்டை - 2 துண்டு மிளகு - 1 டீஸ்பூன் கிராம்பு - 4 ஏலக்காய் - 4 வெந்தயம் - 1/4 டீஸ்பூன் கசகசா - 1 டேபிள் ஸ்பூன் மல்லி - 1 டேபிள் ஸ்பூன் வரமிளகாய் - 2-4 குழம்பிற்கு : சின்ன வெங்காயம் - 20 தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 மிளகாய் தூள் - 1 …
-
- 0 replies
- 654 views
-
-
அதிசய உணவுகள் - 19: ஸ்நேக் ஒயின்! ஸ்நேக் ஒயின் | சுவிப்லெட்ஸ் சூப் ‘‘நல்ல உணவை சாப்பிடுவதற்கு உனக்கு வெள்ளிக் கரண்டி தேவையில்லை!’’ - பால் புருடோம் ஹாங்காங் நாட்டில் நானும் என் கணவரும் சுற்றுப் பயணம் செய்துகொண்டிருந்தோம். இந்த நாட்டுக்கு மேற்கில் 60 நிமிட படகு பயணத்தில் இருக்கும் மக்காவு நாட்டுக்கு செல்ல பேராவல் கொண்டு அதற்கான விசாவை எடுத்திருந்தோம். மக்காவு, 16-ம் நூற்றாண்டில் இருந்து 1999 வரை போர்ச்சுகீசியர் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. 1999, டிசம்பர் 20-ம் தேதி மக்காவுனுடைய ஆட்சி தலைமை உரிமையை சீன மக்கள் குடியரசு எடுத்துக்கொண்டது. இன்று சீன நாட்டின் ஒரு அங்கமாக மக்காவு இருந்தாலும் ஒரு நாடு, இரு அமை…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில யார கேட்டாலும் கயல் மீன் தான் ரொம்ப ரொம்ப ருசியான மீன் எண்டு சொல்லுவாங்க, ஏன் மீன்களின் அரசி எண்டு கூட ஊர் பக்கங்களில சொல்லுவாங்க. வாங்க இண்டைக்கு நாம இந்த கயல் மீனை எப்பிடி கண்டு பிடிக்கிற எண்டும், அத வச்சு தெருவுக்கே கம கமக்கிற ஒரு மீன் குழம்பு வைக்கிறது எண்டும் பாப்பம். நீங்களும் இப்பிடி செய்து பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க என.
-
- 6 replies
- 1.9k views
-
-
இண்டைக்கு நாம இலகுவா கொஞ்ச எண்ணெயில எப்பிடி இறால் பொரியல் செய்யிற எண்டு பாப்பம் இப்பிடி கொஞ்ச எண்ணெயில செய்யிற உடம்புக்கு ரொம்ப நல்லம். நீங்களும் செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 0 replies
- 449 views
-
-
"மீன் கட்லட்" செய்முறை தேவை. கன நாட்களின் பின், மீன் கட்லட் சாப்பிட வேண்டும் என்று... ஆசை வந்து விட்டது. ஆனால்... அதன் செய்முறை அரைகுறையாகத் தான் ஞாபகம் உள்ளது. முழுமையான செய்முறையையும், எந்த ரின் மீன் (சார்டினன் / தூண் பிஷ்) போடலாம் என்பதையும் அறியத் தாருங்களேன்.
-
- 15 replies
- 6.1k views
-
-
மாங்காய் ரைஸ் தேவையானவை: வடித்த சாதம் - 1 கிண்ணம், மாங்காய் (பெரியது) - 1, பேபி கார்ன் - 2, பட்டாணி (தோல் உரித்தது) - 1 கிண்ணம், கடுகு - கால் தேக்கரண்டி, உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி, பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி - சிறு துண்டு, புதினா - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: மாங்காயைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும். பேபி கார்னைப் பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்து, புதினா சேர்த்து வதக்கவும். பிறகு பட்டாணி, நறுக்கிய பேபி கார்ன், உப்பு சேர்…
-
- 1 reply
- 732 views
-
-
மூக்கறுந்த சூர்ப்பனகைகளையும், ரொக்கற்லோஞ்சர்க் குண்டையும் சேர்த்து வைத்த கமகமக்கும் கறி. ரொக்கற் லோஞ்சர் குண்டு (வாழைப்பூ) 1 மூக்கு நறுக்கிய சூர்ப்பனகை (சுத்தம் செய்த இறால்) 10 சின்ன அழுகுணி (வெங்காயம்) 5 பசுமை உறைப்பு (பச்சை மிளகாய்) 2 மாநல அகம் (பெருஞ்சீரகம்) அரைத் தேக்கரண்டி தே.பா.ப (தேங்காய்பால் பவுடர்) 2 தேக்கரண்டி வாசவேம்பு இலை (கருவேப்பிலை) சிறிதளவு சூரியக்கிழங்கு (மஞ்சள்) சிறிதளவு கடல்த்தண்ணீ (உப்பு) தேவையான அளவு பச்சைப் புளி (எலுமிச்சை) …
-
- 15 replies
- 4k views
-
-
ஒரு உலோகத்தட்டை அடுப்பின் மீது வைத்து தேவையான பொருட்களை கொட்டி இரண்டு சிறிய உலோகத்தகடுகளால் அவற்றை கொத்தி, ட்ரம்ஸ் அடிப்பது போல நல்ல சத்தம் எழுப்பிச் செய்வதுதான் வழக்கமான கொத்து ரொட்டி செய்யும் முறை. அந்த வசதியில்லாதவர்கள் இந்த முறையில் இலகுவாக செய்யலாம். தேவையான பொருட்கள் இறைச்சி கறி (ஆடு அல்லது மாடு) - அரை கப் முட்டை - 1 பின்வரும் பொருட்களை தனித் தனியே சிறிய துண்டுகளாக அரிந்து வைத்துக்கொள்ளவும். வீச்சு ரொட்டி அல்லது சாதாரண ரொட்டி - 2 லீக்ஸ் (பச்சை இலை) - கைப்பிடியளவு மஞ்சள் கோவா - கைப்பிடியளவை விட கொஞ்சம் கூடுதலாக சிறிய தக்காளி - 1 பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 5 கறிவேப்பிலை - ஒரு இணுங்கு (கையால் ரொட்டி அரிவது கஷ்டமென்றால் food processor இல் போட்டு …
-
- 39 replies
- 20.2k views
-
-
தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1/2 கிலோ பாசிப்பருப்பு – 50 கிராம் (ஊற வைத்து கழுவியது) பால் – 3/4 லிட்டர் முந்திரி – 10 உலர் திராட்சை – 10 வெல்லம் – 600 கிராம் (பொடி செய்து கொள்ளவும்) நெய் – 150 கிராம் பச்சை கற்பூரம் – 1 சிறிய கட்டி (பொடி செய்து கொள்ளவும்) ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன் செய்முறை: முதலில் அரிசியை நீரில் ஊற வைத்து, பின் கழுவிய நீரை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மண் பானை அல்லது பொங்கல் வைப்பதற்கான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் அரிசி கழுவிய நீரை பாத்திரம் முழுவதும் நிரப்ப வேண்டும். பாலானது நன்கு கொதித்து, பொங்கி வரும் போது, அதிலிருந்து சிறிது நீரை எடுத்து விட்டு, பிறகு அரிசி மற்றும் பா…
-
- 6 replies
- 978 views
-
-
தேவை? தூதுவளைக் கீரை - 1 சிறு கட்டு, துவரம் பருப்பு வேகவைத்த தண்ணீர் - 1 கப், தக்காளி - 1, காய்ந்த மிளகாய் - 2, புளி - நெல்லிக்காய் அளவு, உப்பு - 1 டீஸ்பூன், மிளகு, சீரகத் தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன், வெள்ளைப் பூண்டு - 2 பல் (விருப்பப்பட்டால்), எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், வெந்தயம் - 1/4 டீஸ்பூன், பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு. எப்படிச் செய்வது? தூதுவளையை துண்டுகளாக வெட்டி, மசித்து வைக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து உப்புச் சேர்க்கவும். பருப்புத் தண்ணீரையும் சேர்க்கவும். தக்காளியைக் கரைத்து, பூண்டு நசுக்கிப் போடவும். மிளகு, சீரகத் தூள், ம…
-
- 0 replies
- 523 views
-
-
மலபார் சிக்கன் ரோஸ்ட் கேரளா ஸ்டைல் உணவுகளின் சுவையே தனி தான். அதிலும் மலபார் சிக்கன் ரோஸ்ட் மிகவும் அருமையாக இருக்கும். விடுமுறை நாட்களில் வீட்டில் பொறுமையாக செய்து சாப்பிடுவதற்கு ஏற்ற ரெசிபியும் கூட. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த மலபார் சிக்கன் ரோஸ்ட் எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: சிக்கன் லெக் பீஸ் - 6 வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) இஞ்சி - 1 துண்டு (நீளமாக நறுக்கியது) தேங்காய் எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான…
-
- 3 replies
- 606 views
-
-
வல்லாரை கஞ்சி செய்வதற்கு தேவையான பொருட்கள் ஒன்றரை கப் சிவத்தை பச்சை அரிசி ( நாம் புக்கை செய்யும் அரிசி தான் ) இரண்டு கட்டு வல்லாரை தேசிக்காய் பசுப்பால் ஒரு கப் வறுத்த பயறு நான்கு மேசைக்கரண்டி உப்பு அரிசியையும் பயறையும் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் துப்பரவு செய்த வல்லாரையை சிறிது நீர் விட்டு தண்டுடன் மிக்ஸியில் போட்டு நன்கு அடிக்கவும் ( தண்டில்தான் கூடிய சத்து உள்ளது ) இப்போது தேவையான உப்பை சேர்த்துக்கொள்ளவும் அரிசி நன்கு வெந்தவுடன் இளம் சூட்டில் அடித்த வல்லாரையையும், பாலையும் விட்டு மூன்று நிமிடத்தில் இறக்கவும் ( கனக்க கொதிக்கவிட்டால் வல்லாரையில் உள்ள சத்து வீணாகிவிடும் ) கோப்பையில் பரிமாறும் போது அவரவர் சு…
-
- 12 replies
- 5.3k views
-
-
"எல்லோரும் இன்றைக்கு பனங்காய் பணியாரம் சாப்பிடுவோமா?" பனை என்றதுமே உடனடியாக ஞாபகத்துக்கு வருவது இரண்டு. ஒன்று பனங்கள்ளு. அடுத்தது பனங்காய் பணியாரம். இரண்டுமே யாழ்ப்பாணத்தில் பிரபலம். "கள்ளு குடித்தால் போதை வரும்!" என்பார்கள். ஆனால் எங்கள் அம்மம்மாக்கள் சுடும் பனங்காய் பணியாரத்தை சாப்பிட்டாலும் ஒரு போதை வரும். ஆனால் இந்த போதை குடித்துவிட்டு மெய்மறந்து அடுத்தவனை அடிக்கும் போதையல்ல. ஒரு முறை சாப்பிட்டாலே மீண்டும் மீண்டும் சாப்பிடத்தூண்டும் போதை. எத்தனை வலிய கோபங்களை கூட தன் இனிய சுவையின் ஈர்ப்பால் போக்கிவிடும் ஆற்றல் கொண்டது இந்த பனங்காய் பணியாரம். உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். எங்கள் மாமாவுக்கும் அம்மம்மாவிற்கும் அடிக்கடி சண்டை வரும். மாமா கோபித்துக்கொண…
-
- 6 replies
- 2.6k views
-
-
பிரெட் வெஜிடபிள் சீஸ் ரோல்ஸ் செய்வது எப்படி குழந்தைகளுக்கு விருப்பமான பிரெட் வெஜிடபிள் சீஸ் ரோல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பிரெட் - 10 கேரட் - ஒன்று உருளைக்கிழங்கு - 2 வெங்காயம் - 2 கறிவேப்பிலை - ஒரு கொத்து பச்சை மிளகாய் - 1 கடுகு - அரை தேக்கரண்டி மிளகு தூள் - கால் தேக்கரண்டி மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி துருவிய சீஸ் - தேவைக்கு செய்முறை : * வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். * குக்கரில் தண்ணீர் ஊற்றி கேரட், உருளைக்கிழங்கை போட்டு வேக விடவும். வெந்ததும் எடுத்து மசித்து வைத்துக் கொள்ளவும். * ஒரு கடாயில் …
-
- 0 replies
- 700 views
-
-
பனங்காய் பணியாரம் உங்களுக்கு சமயல் குறிப்பு ஒண்டு தாறன் . எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ . ஊரிலை பனங்காய் பணியாரத்துக்கு மயங்காத ஆக்கள் இல்லை . இது உடம்புக்கு சத்தான பக்கவிளைவு இல்லாத பலகாரம் . ஆனால் இது இப்ப ஊரிலை வழக்கத்திலை இருந்து குறைஞ்சு கொண்டு போகிது . சரி இப்ப இதுக்கு பனங்களி செய்யவேணும் . இது கொஞ்சம் கஸ்ரம் எண்டாலும் இதிலைதான் விசயமே இருக்கு . பனங்களி செய்யிற பக்குவம் : தேவையான சாமான் : நன்கு பழுத்த 1 அல்லது 2 பனம் பழம். பக்குவம் : நல்லாய் பழுத்த பனம்பழுத்தை கழுவி எடுங்கோ. அதிலை இருக்கிற மூளைக் கழட்டி விடுங்கோ. பனம் பழத்தில மேலைஇருக்கிற நாரை சிறிய மேசைக் கத்தியினால் பழத்தின் மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக சீவி எடுங்கோ…
-
- 17 replies
- 2.3k views
-
-
https://youtu.be/590pvK3vPps
-
- 6 replies
- 1.3k views
-
-
அரிசிமாத் தோசை – யாழ்ப்பாணம் முறை: தேவையான பொருள்கள்: புழுங்கல் அரிசி – 2 சுண்டு பச்சரிசி – 2 சுண்டு முழு உளுத்தம் பருப்பு – 1 சுண்டு (தோல் நீக்கியது) வெந்தயம் – 2 – 3 மேசைக் கறண்டி மிளகு, சீரகம் - 1 தேக் கறண்டி (தூள்) மஞ்சள் தூள் - கொஞ்சம் உப்பு – தேவையான அளவு தாளிதப் பொருட்கள்: (கடுகு, பெருஞ்சீரகம், கருவேப்பிலை, நறுக்கிய வெண்காயம், 2-3 செத்தல் மிளகாய் சிறிதாக நறுக்கியவை) எண்ணை – தேவையான அளவு (அரிசிகளின் அளவை தேவைக் கேற்ப கூட்டியும் குறைத்தும் செய்யும் போது மற்றைய பொருட்களின் அளவையும் கூட்டியும் குறைதும் தயாரிக்கவும்-இவை பொதுவான அளவுகள்) செய்முறை: தோசை வகைகளில் மாக்கலவை எல்லாவற்றிக்கும் பொதுவானவை. ஆனால்…
-
- 17 replies
- 4k views
-
-
தேவையானவை: சர்க்கரை – 250 கிராம் தேங்காய் பால் (தடிப்பு கூடிய முதல் பால்) – (1-2) கப் முட்டை – 5 ஏலக்காய்த்தூள் – அரைதேக்கரண்டி கஜூ – 30 கிராம் பிளம்ஸ் – 30 கிராம் ஜாதிக்காய்த்தூள் – அரை தேக்கரண்டி(விரும்பினால்) மாஜரின் – ஒரு தேக்கரண்டி செய்முறை: தேங்காய்ப்பாலில் சர்க்கரையை நன்றாக கரைக்கவும். சர்க்கரை நன்றாக கரைந்ததும் வடிதட்டினால் வடிக்கவும். ஒரு பாத்திரத்தில் எல்லா முட்டைகளையும் உடைத்து போட்டவும். எக்பீட்டரினால் முட்டையை நன்றாக நுரைக்கும்படி அடிக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் மாஜரின் பூசிய பின் சர்க்கரை கலந்து வடித்த பாலுடன் கஜூ, பிளம்ஸ், ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும். பின்பு அக்கலவையுடன் அடித்த முட்டையின் நுரையை கைகளினால் அள்ளி இக்கலவையின் மேலே போடவு…
-
- 1 reply
- 732 views
-
-
சில்லி நண்டு - சைனீஸ் முறை தேவையான பொருட்கள்: நண்டு - அரை கிலோ மிளகாய் விழுது - 2 மேசைக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி நறுக்கிய பூண்டு - ஒரு மேசைக்கரண்டி அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை சோளமாவு - 2 மேசைக்கரண்டி சர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி நறுக்கிய தக்காளி - ஒரு கப் வினிகர் - ஒரு மேசைக்கரண்டி முட்டை - ஒன்று உப்பு - தேவையான அளவு செய்முறை: நண்டைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பூண்டைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். (சிறிதளவு சுடு தண்ணீரில் 5 காய்ந்த மிளகாயைப் போட்டு கால் மணி நேரம் ஊற வைத்து, பிறகு விதையை நீக்கிவிட்டு தோ…
-
- 2 replies
- 2.3k views
-
-
Uploaded with ImageShack.us அவகாடோ என்னும் ஒரு வகை பழம் நல்ல கொலஸ்ரரோல் உண்டாக்கக் கூடிய பழம்.இதை நாங்கள் மீன் ரின் சம்பல் மாதிரி சம்பல் போடுவோம்.ஒரு அவகாடோ சம்பல் செய்தால் 5 பேர் வரை நன்றாக போட்டு சாப்பிடலாம்.மிகுதி இருந்தால் கொட்டி கழுவி கவிழ்க்க வேண்டும் என்று அல்ல.குளிர் சாதனப் பொட்டியில் வைத்து 4 5 நாட்களுக்கு சாப்பிடலாம். இதை எந்த நேர உணவுடனும் சாப்பிடலாம்.சான்விச் மாதிரி செய்து ஒரு வாழைப்பழமும் சேர்த்து சாப்பிட சுவை நன்றாக இருக்கும். சரி இதை எப்படி செய்யலாம் என்பதைப் பார்போம். அவகாடோவின் தோல் பகுதியில் இருக்கும் மெழுகை பட்டும் படாமலும் சுரண்டி எடுக்கவும். கரட் சுரண்டும் கருவியால்(விதை எடுக்கத்தேவை இல்லை)கரட் சுரண்டுமாப் போல் சுரண்டவும். ச…
-
- 15 replies
- 2.3k views
-
-
மீன் புட்டு : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : மீன் - 500 கிராம் இஞ்சி - சிறிய துண்டு வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 7 வெ. பூண்டு - 6 பல் கடுகு, உளுந்தம்பருப்பு, உப்பு - தேவையான அளவு செய்முறை மீனை இட்லி கொப்பரையில் வேகவைத்து உதிர்த்துக்கொள்ள வேண்டும். இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், வெ. பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு வதக்கவும். பின்னர் மீனை உப்பு கலந்து நன்கு கிளறி இறக்கினால் சுவையான மீன் புட்டு ரெடி! இதில் விரும்பினால் முட்டை சேர்த்துக் கொள்ளலாம்.
-
- 1 reply
- 759 views
-
-
முட்டை சப்பாத்தி தேவையான பொருட்கள் முட்டை - 3 கோதுமைமா - 250g உப்பு, சீரகத்தூள் , மிளகாய்த்தூள் , பட்டர் , எண்ணெய் - தேவைக்கேற்ப வெங்காயம் -50g கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை கோதுமைமாவில் உப்பு சேர்த்து நன்கு கலந்து பட்டர் சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு இளஞ்சூடான நீர் சேர்த்து குழைக்கவும். வெங்காயத்தை சிறிதாக வெட்டவும். முட்டையில் உப்பு , மிளகாய்த்தூள் ,வெட்டிய வெங்காயம் , கறிவேப்பிலை , சீரகத்தூள் சேர்த்து நன்றாக அடிக்கவும். மாவை சப்பாத்திகளாக தட்டி வைக்கவும். …
-
- 2 replies
- 955 views
-
-
தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - அரை கிலோ தக்காளி - 150 கிராம் சின்ன வெங்காயம் - 3 காய்ந்த மிளகாய் - 3 (அல்லது காய்ந்தது) பச்சை மிளகாய் - 4 பூண்டு - 3 பல் மொச்சைப் பயறு - 50 கிராம் புளி - எலுமிச்சை அளவு மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: வெண்டைக்காயை கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும். மொச்சைப் பயறை 8 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் போட்டு வேகவிடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு …
-
- 0 replies
- 828 views
-