Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. Started by ஆரதி,

    [size=5]தேவையான பொருட்கள்[/size] [size=5]முட்டை 8[/size] [size=5]சீனி 1 இறாத்தல்[/size] [size=5]பட்டர் அல்லது மாஜறின் 1 இறாத்தல் ( நான் மாஜறின் தான் பாவிப்பது)[/size] [size=5]மா 1 இறாத்தல்[/size] [size=5]பேக்கிங் பவுடர் 4 தேக்கரண்டி[/size] [size=5]வனிலா 4 தேக்கரண்டி[/size] [size=5]பால் 8 மேசைக்கரண்டி[/size] [size=5]செய்முறை[/size] [size=5]மாவையும் பேக்கிங் பவுடரையும் சேர்த்து 3 முறை அரிக்கவும். அதே போல் சீனியையும் 3 முறை அரித்துப் பிறிம்பாக வைக்கவும். electric mixing bowl இல் சீனியையும் பட்டர் அல்லது மாஜறினைப் போட்டு நன்றாய் அடிக்கவும். நன்றாய் அடித்த பின் அக் கலவையின…

  2. பட்டர் சிக்கன் என்னென்ன தேவை? சிக்கன்-1/2 கிலோ தக்காளி கூழ்-2 கப் இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 டீஸ்பூன் பச்சை மிளகாய்-2 மிளகாய் தூள்-2 தேக்கரண்டி கரம் மசாலா-1 தேக்கரண்டி வெந்தய இலை- 2 தேக்கரண்டி ப்ரெஸ் கிரீம்-1/2 கப் சோள மாவு- 1 டீஸ்பூன் எண்ணெய்-1 டீஸ்பூன் வெண்ணெய்-3 டீஸ்பூன் உப்பு-ருசிக்கு சர்க்கரை 1 தேக்கரண்டி எப்படி செய்வது? சுத்தம் செய்த சிக்கனுடன் சோள மாவு, மிளகாய்தூள் உப்பு சேர்த்து பிசைந்து சிறிது நேரத்திற்கு பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சிக்கனை கலர் மாறாமல் பொரித்து கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் வெண்ணெய் போட்டு மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்…

    • 1 reply
    • 541 views
  3. பட்டர் நாண் என்னென்ன தேவை? மைதா - ஒரு கப் வெண்ணெய் - ஒரு டீஸ்பூன் தயிர் - 2 டீஸ்பூன் பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு வெண்ணெய், உப்பு - தேவையான அளவு எப்படிச் செய்வது? ஒரு கிண்ணத்தில் மைதா, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் உருக்கிய வெண்ணெய், தயிர், பூண்டு விழுது, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். ஊறிய மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, நீளமான சப்பாத்தி போல தேய்த்துக்கொள்ளவும். தவாவை சூடாக்கி பிறகு சிம்மில் வைத்துக் கொள்ளவும். தவாவில் படும் நாண் பகுதியை சுட்டு எடுப்பதற்கு முன் அதன்மீது…

    • 2 replies
    • 846 views
  4. இதுவரை செய்து பார்த்ததில்லை, இதுவும் அவ்வளவு கடினமானது இருக்கவில்லை, எமது தோசை வார்க்கும் கல்லிலேயே செய்து விடலாம் என்று போட்டிருந்தார்கள், எனவே இறங்கி விட்டேன். சுவை சரியாக வந்தது, இன்னும் கொஞ்சம் மாவை பொங்க விட்டிருக்கலாம் என்று மனைவி சொன்னார். 4 மணி நேரம் விட்டேன், அப்பச்சோடா அல்லது தயிர் இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாம் என்று நினைக்கிறன். இங்கு யாரவது முன்னமே விலாவரியாக செய்து போட்டிருந்தால் மன்னிக்கவும். இப்பொழுது அநேகமான நேரம் சும்மா இருப்பதால், நீங்கள் கொஞ்ச நாளைக்கு சாமாளித்து போக வேண்டி இருக்கும். ரெசிபி கீழே உள்ள வீடியோக்களில் உள்ளது. இரண்டாவது வீடியோவில் உள்ள ரெசிப்பியில் பாலும் சேர்த்திருந்தார்கள், நான் சேர்க்கவில்லை

  5. தேவையானவை: பச்சைப் பட்டாணி – ஒரு கப், துண்டுகளாக்கப்பட்ட காலிஃப்ளவர் – ஒரு கப், வெங்காயம் – 1, தக்காளி – 100 கிராம், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவரை தனித்தனியாக வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, உப்பு சேர்க்கவும். எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். பச்சை வாசனை போனதும், வேக வைத்த பட்டாணி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். …

  6. பட்டாணி காளான் மசாலா காளான் பிரியர்களுக்கு அற்புதமான ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அது என்னவெனில் பட்டாணி மற்றும் காளான் சேர்த்து செய்யப்படும் மசாலா. இந்த மசாலா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். பேச்சுலர்கள் செய்து சுவைக்கும் வகையில் எளிமையான செய்முறையைக் கொண்டிருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த மசாலாவை சப்பாத்தி அல்லது சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். சரி, இப்போது பட்டாணி காளான் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: காளான் - 1 கப் பச்சை பட்டாணி - 1/4 கப் (வேக வைத்தது) பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ…

  7. தேவையானவை: ஒமம் - கால் டீஸ்பூன் சுக்கு - சிறிய துண்டு மிளகு - கால் டீஸ்பூன் கடுகு - கால் டீஸ்பூன் பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் சின்னவெங்காயம் - 6 புளி - ஓர் எலுமிச்சை அளவு பூண்டுப்பல் - 20 தேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்) மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன் கறிவேப்பலை - சிறிதளவு சைவ உணவு சாப்பிடுபவராக இருந்தால் இத்துடன் - 4 தக்காளிப் பழங்கள் அசைவப் பிரியர்கள் - அரை கிலோ திருக்கை மீன் உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - தேவையான அளவு செய்முறை: வாணலியில் அரைக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு பெருங்காயகட்டியை பொரித்து தனியாக எடுத்து வைக்கவும். சுக்கைத் தட்…

  8. please subscribe to my channel. Thanks https://youtu.be/fuqajaOQTfs

    • 15 replies
    • 1.3k views
  9. தலைப்பைக்கண்டுட்டு ஏதோ சொல்லப்போறன் எண்டு நினைக்காதேங்கோ உங்களுக்கு தொிஞ்சா சொல்லுங்கோ :P :P :P :P :P

    • 32 replies
    • 5.8k views
  10. பனங்காய்ப்பனியாரம். இங்கை பனங்கழி இல்லாமலே பனங்காய் பனியாராம் செய்யலாம் பாருங்கோ நல்ல பிங்சுகரட்டை எடுது தோலோடா அவியுங்கோ கரையவிடாமல். அப்புறமா தோலைசீவி அதுக்கு அளவான சீனி போட்டு நல்லா அரையுங்கோ அது பனங்கழி மாதிரி நல்லா வரும் வரை. அதுக்கு பிறகு அளவான கோதுமை மாவை போட்டு குழையுங்கோ. கொஞ்சம் பொங்குவதுக்கு அளவான பொடியும் போடுங்கோ 6 மணித்தியாலத்துக்குப் பிறகு எடுத்து சுடுங்கோ சரியா பனங்காய் பனியாரம் போல இருக்கு சாப்பிடு போட்டு சொல்லுங்கோ :wink:

    • 47 replies
    • 10.5k views
  11. Please subscribe to my channel. Thanks https://youtu.be/ACiUE5groIM

    • 17 replies
    • 1.7k views
  12. "எல்லோரும் இன்றைக்கு பனங்காய் பணியாரம் சாப்பிடுவோமா?" பனை என்றதுமே உடனடியாக ஞாபகத்துக்கு வருவது இரண்டு. ஒன்று பனங்கள்ளு. அடுத்தது பனங்காய் பணியாரம். இரண்டுமே யாழ்ப்பாணத்தில் பிரபலம். "கள்ளு குடித்தால் போதை வரும்!" என்பார்கள். ஆனால் எங்கள் அம்மம்மாக்கள் சுடும் பனங்காய் பணியாரத்தை சாப்பிட்டாலும் ஒரு போதை வரும். ஆனால் இந்த போதை குடித்துவிட்டு மெய்மறந்து அடுத்தவனை அடிக்கும் போதையல்ல. ஒரு முறை சாப்பிட்டாலே மீண்டும் மீண்டும் சாப்பிடத்தூண்டும் போதை. எத்தனை வலிய கோபங்களை கூட தன் இனிய சுவையின் ஈர்ப்பால் போக்கிவிடும் ஆற்றல் கொண்டது இந்த பனங்காய் பணியாரம். உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். எங்கள் மாமாவுக்கும் அம்மம்மாவிற்கும் அடிக்கடி சண்டை வரும். மாமா கோபித்துக்கொண…

  13. செய்வோமா பணியாரம் நன்கு பழுத்த ஒன்று அல்லது இரண்டு பனம் பழத்தை நன்கு கழுவி எடுங்கள். மேலுள்ள மூளைக் கழட்டி விடுங்கள். துணியும் துவைக்கலாம், மாடும் நாமும் சாப்பிடுவோம். பனம் பழத்தின் மேலுள்ள நாரை சிறிய மேசைக் கத்தியினால் பழத்தின் மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக சீவி எடுங்கள். நார் வெட்டும் கைகள் பத்திரம். வெட்டி அகற்றிய பின்மீண்டும் பழத்தை தண்ணீரில் நன்கு கழுவுங்கள். பழத்தைப் பிரித்து இரண்டு மூன்றாக விதையுடன் பிரியும். அவற்றைப் பிழிந்து அதிலுள்ள களியை இரு கைகளாலும் அழுத்தி எடுங்கள். களி தும்புகளுடன் கூடி இருக்கும். மெல்லிய வெள்ளைத்துணி அல்லது கண்ணறைத் துணியை வைத்து களியை வடித்தெடுங்கள். வடித்தெடுத்த களியை அடுப்பில் வைத்து ச…

    • 5 replies
    • 2.5k views
  14. பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா? செய்து பாருங்கள்! ”பனங்காய் பணியாரமே பச்சைக் கொழுந்து வெத்திலையே உன் பார்வை கொஞ்சம் பத்தலையே” என்ற ஈழத்து துள்ளலிசைப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். கேட்கும்போதே பனங்காய் பணியாரத்தின் வாசனையும் சுவையும் கற்பனையில் ஊறி நாவிலே தேன் சுரக்குமல்லவா? இன்றைக்கு நாம் பனங்காய் பணியாரம் பற்றிப் பார்க்கப்போகிறோம்.... பனங்காய் பணியாரம் ஈழத் தமிழரின் தனித்துவமிக்க ஒரு சிற்றுண்டி வகையாகும். இதன் சுவையும் மணமும் தனித்தன்மை வாய்ந்தவையாகும். ஈழத்தில் பனங்காய் பணியாரத்திற்கு பேர்போன இடமென்றால் யாழ்ப்பாணம் என்றுதான் சொல்லமுடியும். அதற்கு காரணமும் இருக்கிறது. இலங்கையின் சகல மாவட்டங்களி…

  15. ஒடியல் புட்டு செய்முறை தேவையான பொருட்கள் : ஒடியல் மா தேங்காய்ப் பூ தண்ணீர் உப்பு (சிறிதளவு ) விரும்பினால் கத்தரிக்காய் கீரை பச்சை மிளகாய் நெத்தலி செய்முறை ஒடியல் மாவை ஒன்றுக்கு மூன்று என்ற அளவு தண்ணீரில் கரைத்து பத்து நிமிடங்களுக்கு ஊற விடவும். மா கீழே அடைந்ததும் மேலால் உள்ள தண்ணீரை ஊற்றி விடவும். இப்படி இரண்டு மூன்று தடவைகள் செய்யவும். இதனால் மாவின் காறல் தன்மை குறையும். பின்னர் மாவை ஒரு சுத்தமான துணியில் போட்டு தண்ணீர் இல்லாமல் வடித்து, பிழிந்தெடுக்கவும். இந்த மாவை வழமையாக பிட்டுக் குழைப்பது போல சிறிதளவு உப்புப் போட்டு, தண்ணீர் விட்டுக் குழைக்கவும். அரிசிமாவிலோ, கோதுமைமாவிலோ பிட்டு அ…

  16. பனிக்கால சளி போக்கும் நண்டுக்கால் ரசம்! #செய்முறை #CrabSoupRecipe கடல் மீன் உணவுகளில் தவிர்க்க முடியாதது நண்டு. கணுக்காலிகள் எனச் சொல்லப்படும் நண்டுகள், சிப்பி இனத்தைச் சேர்ந்தவை. நண்டுகளில் பல வகை உண்டு. நண்டுகளைப் பல சுவைகளில் சமைக்கலாம். அதில் முக்கியமானது, நண்டுக்கால் ரசம். நண்டுக்கால் ரசம், சுவையானது மட்டுமல்லாமல், சளித் தொல்லை, ஜலதோஷம் போக்கும் மருந்தாகப் பயன்படுகிறது என்பதுதான் விசேஷம். நண்டு ரசத்தை எப்படித் தயார்செய்யலாம் என விளக்குகிறார், புதுக்கோட்டை சமையல்கலை நிபுணர் அஞ்சம்மாள் முத்து. தேவையான பொருள்கள்: கடல் நண்டின் கால்கள் மட்டும் - 15 சீரகம் - 20 கிராம் சோம்பு - 20 கிராம் மிளகு - 30 எண்ணிக்கையில் முழுப் பூண்டு - …

  17. தேவையான பொருட்கள் : மைதா-ஒரு கோப்பை கோதுமை மாவு-ஒரு கோப்பை எண்ணெய்-இரண்டு தேக்கரண்டி உப்புத்துள்- ஒரு சிட்டிகை துருவிய பனீர்- முக்கால் கோப்பை துருவிய தேங்காய்- அரைகோப்பை வெல்லம்-1/2 கோப்பை ஏலக்காய்-நான்கு பொடித்த முந்திரி -காலக் கோப்பை நெய்/எண்ணெய்- தேவைக்கேற்ப செய்முறை : 1.மாவை ஒன்றாக கலந்து அதில் உப்பு மற்றும் எண்ணெயை ஊற்றி நீரைத் தெளித்து சப்பாத்திக்கு பிசைவதுப் போல் பிசைந்து குறைந்தது அரை மணிநேரம் ஊற வைக்கவும். 2.மிக்ஸியில் வெல்லதுடம் ஏலக்காயைச் சேர்த்து நன்கு பொடித்து வைக்கவும் 3.வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்யை ஊற்றி அதில் துருவிய பன்னிரைப் போட்டு ஈரம் போக வறுத்து தனியே ஆற வைக்கவும் . 4.பின்பு அதே வாணலியில்…

  18. பனீர் டிக்கா தேவையான பொருட்கள்: 1. பனீர் - 10 துண்டுகள் 2. கெட்டி தயிர் - 1/4 கப் 3. பச்சை மிளகாய் - 2 அல்லது 3 4. பூண்டு - 2 பல் 5. கடுகு - 1/4 தேக்கரண்டி 6. சீரகம் - 1/2 தேக்கரண்டி 7. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி 8. பெருஞ்சீரகம் - 1/4 தேக்கரண்டி 9. உப்பு 10. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி 11. எண்ணெய் / வெண்ணெய் - 2 தேக்கரண்டி செய்முறை: 1.பச்சை மிளகாயை வெறும் கடாயில் வதக்கி பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும். 2.கடுகு, சீரகம், வெந்தயம், பெருஞ்சீரகம் எல்லாம் உப்பு சேர்த்து பொடிக்கவும். 3.தயிர், மஞ்சள் தூள், பொடித்த மசாலா, அரைத்த மிளகாய் பூண்டு விழுது எல்லாம் ஒன்றாக கலந்து இத்துடன் பனீர் துண்டுகள் சேர்த்து நன்றாக பிரட்டி 1 ம…

  19. பனீர் பட்டர் மசாலா தேவையான பொருட்கள்: பனீர் - கால் கிலோ பச்சை பட்டாணி - 200 கிராம் பெரிய வெங்காயம் - 200 கிராம் தக்காளி - 200 கிராம் பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி இஞ்சி - 2 விழுது பூண்டு - 2 விழுது சீரகம் - அரை தேக்கரண்டி மல்லித்தழை - கால் கட்டு வெண்ணெய் - 100 கிராம் எண்ணெய் - ஒரு குழி கரண்டி மல்லி தூள் - 3 தேக்கரண்டி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி முந்திரி - 100 கிராம் உப்பு தேவையான அளவு செய்முறை: முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட வேண்டும். அது வெடித்ததும் வெங்காயம் போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதங்கியதும் தக்காளி போட்டு வதக்க வேண்டும…

  20. எல்லா சத்தும் நிறைந்த இந்த கறி, குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற அருமையான சத்தான உணவு. சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கும் பனீர் ரொம்ப பிடிக்கும் என்பதால் இதை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள் பாருங்கள்! தேவையான பொருட்கள்: பட்டாணி - 100 கிராம் கேரட் - 100 கிராம் பீன்ஸ் - 100 கிராம் பனீர் - 100 கிராம் வதக்கி அரைக்க புதினா - ஒரு கட்டு கொத்து மல்லி - அரை கட்டு கருவேப்பிலை - கால் கட்டு பச்ச மிளகாய் - நான்கு இஞ்சி - ஒரு லெமென் சைஸ் பூண்டு - 5 பல் வெங்காயம் - முன்று தக்காளி - நன்கு எண்ணை - ஒரு டேபிள் ஸ்பூன் தாளிக்க: எண்ணை - தேவையான அளவு சீரகம் - சிறிதளவு செய்முறை: * முதலில் எண்ணையை காயவைத்து …

    • 2 replies
    • 1.1k views
  21. பனீர் ஸ்டப்டு பாசிப்பயிறு சப்பாத்தி! தேவையானவை: கோதுமை மாவு - 4 கிண்ணம் நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி முளைக் கட்டிய பச்சைப்பயறு - ஒரு கிண்ணம் பெரிய வெங்காயம் - ஒன்று குடைமிளகாய் - ஒன்று முட்டைக்கோஸ் - ஒரு கிண்ணம் பனீர் - 100 கிராம் பச்சை மிளகாய் - 2 இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி சோம்பு தூள் - அரை தேக்கரண்டி தனியா தூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி உப்பு, எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: குடை மிளகாய் மற்றும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும். முட்டைக்கோஸ் ம…

  22. Started by Athavan CH,

    எனது மனைவி கர்ப்பிணியாக இருக்கிறா ஒவ்வாமைப் பிரச்சனையால் இப்போது சமயலறை எனது பொறுப்பில், அசைவம் சமைப்பது எனக்கு பிரச்ச்னையில்லை , ஆனால் சைவம் மிகப் பெரிய தலைவலி, எனது மனைவிக்கு இடையிடையே கட்டாயம் சைவம் தேவை, எனது மனைவி சொல்லித் தரும் முறைகளில் சைவம் சமைத்துக் கொடுத்து எனக்கு அலுத்து விட்டது, நான் சில தேடல்களை செய்தேன் , அண்மையில் தமிழ்க்கடைக்குச் சென்ற போது எனது தேடலில் சிக்கியது பன்னீர். இணையத்தில் துலாவி பிறகு எனது முறைகளையும் கலந்து செய்த பன்னீர் கறி தற்சமயம் எங்கள் வீட்டில் செம கலக்கல் , நான் பார்த்த சில பன்னீர் செய்முறைகளை உங்களுடன் பகிர்கின்றேன், உங்கலிடமும் டிப்ஸ் இருந்தால் தாருங்கள் (பன்னீர் என்பது பாலில் செய்யப்படும் ஒரு வகை கடினமான சீஸ் என நினைக்கிறேன…

  23. பன்னீர் கிரேவி குழந்தைகளின் வளர்ச்சிக்கு பால் பொருட்கள் மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இவற்றில் தான் கால்சியம் அதிகம் உள்ளது. அதிலும் குழந்தைகள் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய பன்னீரை இரவில் கிரேவி போன்று செய்து சப்பாத்திக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள்: பன்னீர் - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது) குடைமிளகாய் - 1 கப் (நறுக்கியது) வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) …

  24. பன்னீர் பஹடி பன்னீர் பலருக்கு மிகவும் விருப்பமான உணவுப் பொருள். அத்தகைய பன்னீரை பலரும் மசாலா, கிரேவி என்று தான் செய்து சுவைத்திருப்போம். ஆனால் இந்த பன்னீரை வித்தியாசமாக வீட்டிலேயே சமைத்து சப்பாத்தியுடன் சாப்பிடலாம். அதிலும் பன்னீர் பஹடி என்னும் ரெசிபியை வீட்டிலேயே செய்தால், வீட்டில் உள்ளோரை அசத்தி நல்ல பெயரை வாங்கலாம். சரி, இப்போது அந்த பன்னீர் பஹடியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பன்னீர் - 200 கிராம் (சதுரமாக வெட்டியது) குடைமிளகாய் - 1 (நறுக்கியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) புதினா - 1/4 கப் (நறுக்கியது) கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 4 பூண்டு - 4 பற்கள் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.