Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. என் மகளும் நானும் இணைந்து இன்று செய்த உணவு இது தேவையானவை: பாரை மீன் (முழு மீன், அல்லது தலை மட்டும் அகற்றப்பட்ட முக்கால் மீன்) வெங்காயத்தூள் - Onion powder மிளகுத் தூள் உள்ளித் தூள் - Garlic powder மஞ்சள் தூள் சோழ மாவு மிளகாய்த் தூள் (ஊர் முறைப்படி தயாரிக்கப்பட்டது) உப்பு ஒலிவ் ஒயில் லெமன் சமைக்கும் முறை 1. மீனை நன்கு குளிப்பாட்டி (சோப் போடக் கூடாது) கழுவி சுத்தப்படுத்தி கொள்ளவும். 2. மீன் மீது கத்தியால் சிறு கீறல்கள் போடவும் 3. மிளகுத்தூள், மிளகாய்த் தூள், உள்ளித் தூள், வெங்காயத்தூள், மஞ்சள் தூள் எல்லாவற்றையும் ஒரே பாத்திரத்தில் தேவையான அளவு இட்டு, சற்று சூடான தண்ணீர் ஊற்றி ஒன்றாகக் கலக்கவும். 4. ஒன்றாக கலக்கிய பின் கலவை க…

  2. இங்கு எந்தவொரு இந்திய உணவகத்திற்கு சென்றாலும் எப்போதும் கிடைக்க கூடியது பாலக் பன்னீர். பன்னீரும், ஸ்பினச் கீரையும் சேர்த்து செய்திருப்பார்கள். சின்ன வயதில் எனக்கு பாலக் பன்னீரை கண்ணிலும் காட்டக் கூடாது. அதற்கு காரணம் பக்கத்து வீட்டு கிழவி தான். என் பெரியண்ணனும், அவரின் பேரனும் நண்பர்கள். ஆக அடிக்கடி கிழவியின் சமையலை சாப்பிட வேண்டிய கட்டாயம் இருந்தது. பச்சை களியில் பன்னீரை பார்த்தாலே எனக்கு பிடிக்காது. வளரும் பிள்ளைக்கு தேவை என சாப்பிட வைத்து வைத்து பின்னாளில் பலக் பன்னீர் பழகிப்போனது. அம்மம்மா, அப்பாச்சி என யாரும் கூட இல்லாததால், கிழவி மேல் அன்பு அதிகம் தான். கிழவி இப்போ இல்லை. நினைவு வரும் போதெல்லாம் பாலக் பன்னீர் நிச்சயம் செய்வேன். பொதுவாக கீரையும், பன்னீரும் சேர்ப்பார்…

    • 9 replies
    • 4.3k views
  3. பாலாகொட்டை துவையல் செய்வது எப்படி என்று சொல்வீர்களா உறவுகளே?

  4. Started by ஆரதி,

    [size=5]1 சுண்டுப் பச்சை அரிசி, சிறிய வெள்ளை ரகம்[/size] [size=5]1/4 சுண்டுக்குச் சிறிது கூடிய இளநீர்[/size] [size=5]1/2 செ.மீ. தடிப்பமுள்ள கரை நீக்கப்பட்ட ஒரு துண்டு பாண்[/size] [size=5]குவித்து ஒரு தேக்கரண்டி சீனி[/size] [size=5]பெரிய பாதித் தேங்காய்[/size] [size=5]1 தே.க. உப்புத்தூள்[/size] [size=5]1/3 தே.க. அப்பச்சோடா[/size] [size=5]பச்சை அரிசியை நன்றாகக் கழுவி, 6-8 மணி நேரம் ஊறவிட்டு, தண்ணீரில்லாமல் வடித்து, பாண், சீனி, இளநீர் என்பவற்றுடன் பிளென்டர் (food blender) அல்லது ஆட்டுக்கல்லில் போட்டு, பட்டு ரவைபோன்ற சிறு குறுணிகள் இருக்கும்படி, சிறிது தொய்ந்த பதத்தில் அரைத்து வழித்து, ஒரு அளவான பானையில் போட…

  5. Started by ஆரதி,

    1 சுண்டுப் பச்சை அரிசி, சிறிய வெள்ளை ரகம் 1/4 சுண்டுக்குச் சிறிது கூடிய இளநீர் 1/2 செ.மீ. தடிப்பமுள்ள கரை நீக்கப்பட்ட ஒரு துண்டு பாண் குவித்து ஒரு தேக்கரண்டி சீனி பெரிய பாதித் தேங்காய் 1 தே.க. உப்புத்தூள் 1/3 தே.க. அப்பச்சோடா பச்சை அரிசியை நன்றாகக் கழுவி, 6-8 மணி நேரம் ஊறவிட்டு, தண்ணீரில்லாமல் வடித்து, பாண், சீனி, இளநீர் என்பவற்றுடன் பிளென்டர் (food blender) அல்லது ஆட்டுக்கல்லில் போட்டு, பட்டு ரவைபோன்ற சிறு குறுணிகள் இருக்கும்படி, சிறிது தொய்ந்த பதத்தில் அரைத்து வழித்து, ஒரு அளவான பானையில் போட்டு, ஐந்து நிமிடங்களாகுதல் நன்றாகப் பினைந்து, வெக்கை பிடிக்கக்கூடியதாக அணைந்த அடுப்பங்கரை, அல்லது மெல்லிய சூட்டில் அணைக்கப்பட்ட அவண் (oven) அல்லது இளஞ்…

  6. Started by தூயா,

    ஈழத்தில் மிக பிரபல்யமான காலை உணவு என்று இதை சொல்லலாமா? பெயர் கூட ஊருக்கு ஊர் மாறி இருக்கலாம்.. ஆரம்பத்தில் நான் இந்த பதார்த்தத்தை அப்பப்பா வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன். ஒரு தடவை வரணி சென்ற போது, பனாட்டுடன் சாப்பிடுவதை கண்டேன். சிலர் சுட்ட கருவாடுடனும் சாப்பிடுவார்களாம். அடுத்து ஊறுகாய், வற்றல் மிளகாயுடனும் சாப்பிடுவதுண்டு. இதை சமைப்பது மிக மிக இலகு. சோறு/சாதம் சமைக்க தெரிந்தவர்களுக்கு, இது ஒரு பெரிய விடயமே அல்ல. செய்முறையை பார்க்க: http://www.yarl.com/weblog/suvaiaruvi/2006...st_27.html#more

    • 8 replies
    • 3.7k views
  7. Started by Jamuna,

    ஈழத்தில் மிக பிரபல்யமான காலை உணவு என்று இதை சொல்லலாமா? பெயர் கூட ஊருக்கு ஊர் மாறி இருக்கலாம்.. ஆரம்பத்தில் நான் இந்த பதார்த்தத்தை அப்பப்பா வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன். ஒரு தடவை வரணி சென்ற போது, பனாட்டுடன் சாப்பிடுவதை கண்டேன். சிலர் சுட்ட கருவாடுடனும் சாப்பிடுவார்களாம். அடுத்து ஊறுகாய், வற்றல் மிளகாயுடனும் சாப்பிடுவதுண்டு. இதை சமைப்பது மிக மிக இலகு. சோறு/சாதம் சமைக்க தெரிந்தவர்களுக்கு, இது ஒரு பெரிய விடயமே அல்ல. தேவையான பொருட்கள்: சிவப்புபச்சை அரிசி - 1 பேணி நீர் - 2 பேணி தேங்காய் பால் - 1 பேணி உப்பு - தேவையான அளவு செய்முறை: 1. அரிசியை கழுவி 2 பேணி நீரில் அவியவிடவும். 2. அரிசி அரைவாசி அவிந்ததும் பாலையும் உப்பையும் சேர்த்து நன்றாக காய…

    • 12 replies
    • 4.3k views
  8. Started by தூயா,

    பால் தேத்தண்ணி தேவையான பொருட்கள்: பால் - 1 கப் தேயிலை - 1 தே.க சீனி - 2 தே.க சுடு நீர் 1/2 செய்முறை: 1. முதலில் நீரை கொதிக்க வைத்து சுட சுட 1/2 கப் எடுக்கவும். அதனுள் தேயிலையை போட்டு கலக்கிவிடுங்கள். 2 நீர் ஓரளவு கொதிக்க தொடங்கியதுமே பாலை எரியும் அடுப்பில் வைத்து காய்ச்ச ஆரம்பிக்க வேண்டும்.. பாலை நன்றாக காய்ச்சி எடுக்கவும். (பால் பொங்கி வர வேண்டும்.) 3. பால் கொதித்ததும், தேயிலை சாயத்தை பாலுடன் கலக்கவும். (வடிக்க மறக்க வேண்டாம்) 4. இதனுள் சீனியை போட்டு கலக்கலாம். (சுட சுட குடிக்க விருப்பம் இருப்பின்) / படங்களில் வருவது போல ஆற்றலாம். (சுட சுட வேணாம் என்பவர்கள்) கவனிக்க வேண்டியது: - பாலும் நீரும் ஒன்றன் பின் ஒன்றாக கொதிக்க விட வேண்டாம். - த…

  9. தேவையான பொருள்கள் பச்சரிசி - அரை கப் உளுந்து - அரை கப் தேங்காய் - ஒன்று பால் - ஒரு டம்ளர் ஏலக்காய் - சிறிதளவு சர்க்கரை - தேவையான அளவு செய்முறை: * உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு அரைக்கவும். * (தண்ணீர் ரொம்ப சேர்க்காமல்) தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் காய்ச்சிய பால், ஏலக்காய் தூள், ருசிகேற்ப சர்க்கரை சேர்த்து கலந்து வைக்கவும். * அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் விடவும். * நல்ல பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். பணியாரத்தை எடுத்து, அதில…

  10. Started by Jamuna,

    தேவையான பொருட்கள் அரிசி - 200 கிராம் பால் - 1 லிட்டர் சர்க்கரை - 250 கிராம் பாதாம், முந்திரி - 15 ஏலக்காய் - 5 (பொடி செய்தது) திராட்சை - 15 நெய் - 50 கிராம் செய்முறை 1. பெரிய பாத்திரத்தில் பாலை கொதிக்க விடவும். கொதித்த பின் பாதி பாலை தனியே எடுத்து வைத்து விடவும். 2. மீதியுள்ள பாதி கொதித்த பாலில் கழுவிய அரிசியைச் சேர்த்து (ஊற விட வேண்டாம்) 5-10 நிமிடம் வேக வைக்க வேண்டும். இடையிடையே கிளறி விடவும். 3. பிறகு தனியே எடுத்து வைத்த பாலை சிறிது சிறிதாக அவ்வப்போது சேர்த்து சீராக கலந்து விடவும். 4. அரிசி குழைய வெந்தவுடன் லேசாக மசித்து சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கலந்து விடவும். 5. முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். …

    • 12 replies
    • 4.2k views
  11. ஹலோ எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா நண்பர்க$லே ....வீடு குடி போக பலகாரம் செய்வார்கள் தானே என்ன பலகாரம் செய்யணும் அதன் செய்முறையையும் கூற முடியுமா நண்பர்களே... அதோடு பால்ரொட்டி எப்படி செய்வார்கள் அதன் செய்முறையையும் ப்லீஸ் ஹெல்ப் பண்ணவும்.....னன்றி

    • 8 replies
    • 11.1k views
  12. Started by suvy,

    இந்தப் பால்ரொட்டி என்பது எமது திருமணங்கள், பூப்புனித நீராட்டு விழாக்களில் பலகாரமாக மட்டுமின்றி திருஷ்டி கழிப்பது போன்ற எல்லாவற்றிலும் மிகவும் முக்கிய இடம் பெற்றுள்ளது..... இதை செய்வதில் சில நுணுக்கங்கள் உண்டு, முக்கியமாக பதமாக குறுநல் எடுப்பது. பெண்கள் இதை செய்யும்போது ஆண்களையோ, பொடியளையோ அடுப்படிக்குள்ளேயே அனுமதிக்க மாட்டார்கள்.(ரொட்டி பொங்காதாம்). அப்படியும் பால்ரொட்டி செய்ய கிளம்பி பப்படம் அளவுகூட பொங்காமல் பாவப்பட்ட ஜென்மங்களாய் திரும்பியவர்களை வரலாறு அறியும்.அவர்களின் ஏக்கங்களைப் போக்கும் பொருட்டு.......! 😂

  13. பால் றொட்டி மற்றும் சீனி அரியதரம் செய்முறை இருந்தால் தாருங்கள்

    • 3 replies
    • 2.7k views
  14. வாங்க இண்டைக்கு நாம யாழ்பாணத்தில கிடைக்கிற ஒரு சுவையான மீன் முரல் மீன் வச்சு தேங்காய் பால் விடாம ஒரு மீன் குழம்பு வைப்பம் வாங்க, நீங்க இத மாதிரி செய்து ஒரு நாள் வைத்து சாப்பிட்டால் ரொம்ப சுவையா இருக்கும். செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்கோ.

    • 1 reply
    • 768 views
  15. தேவையானவை : பாவக்காய் - 2 எண்ணை - 3 ஸ்பூன் கடுகு - 1/4 ஸ்பூன் வெந்தயம் - 10 சீரகம் - 1/4 ஸ்பூன் வெங்காயம் - 1 பூண்டு - 6 பல் புளிக்கரைசல் - 1/2 எலுமிச்சை அளவு புளி கரைசல் மஞ்சள் - 1/4 ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் டொமடோ கெச்சப் - 2 ஸ்பூன் ஆய்ஸ்டர் சாஸ் - 2 ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவைக்கு முதலில் பாவற்காயிலுள்ளள விதைகளை நீக்கி வட்ட வட்டமாக அரிந்து வைக்கவும் பின்பு கடாயில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு,வெந்தயம்,சீரகம் சேர்த்து தாளிக்கவும் பின்பு வெங்காயம்,பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு பாவக்காய் சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்கி புளிக்கரைசல்,தூள்களை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் பின்பு மூடியிட்…

  16. யாரும் முன்னர் இணைத்தீர்களே தெரியாது இப்ப பிள்ளைகளுக்கு செய்து கொடுத்ததால் இணைக்கிறேன் . தேவையான பொருட்கள் பாஸ்டா -500 g. (எந்த வகைஎன்றாலும் பரவாயில்லை) அரைத்த மாட்டு இறைச்சி-500g பேப்பர்.பச்சை,மஞ்சள்,சிவப்பு -தலா ஒன்று. கிட்னி பீன்ஸ் -540 m.l டின்னில் வரும் வெட்டிய தக்காளிப்பழம் -540 m.l " " காளான் - 200 g Chili seasoning mix -40g (el-paso brand பேப்பர் பக்கெட்டில் வரும் ) அரைத்த இறைச்சியை முதலில் ஒரு பாத்திரத்தில் போட்டு அவிக்கவும் பின் அதற்குள் அனைத்து பெப்பரையும்,காளனையும்சிறு துண்டாக வெட்டி போடவும்.பின் டின்னில் வரும் பீன்ஸ் ,தக்காளியை போட்டு நன்றாக அவித்து ஒரு பதத்திற்கு வர சிசனிங்கை அதற்க…

    • 2 replies
    • 2.8k views
  17. பாஸ்ரா ( 4 முறைகளில்) Creamy Tomato Shrimp Serves 3-4 INGREDIENTS 3 tablespoons butter 2 pounds shrimp, deveined and peeled 1 cup tomato, chopped ½ cup green onion, chopped 2 tablespoons chili powder ½ cup parsley, chopped 2 teaspoons salt 2 teaspoons pepper 1 cup milk 250 grams cooked rotini pasta PREPARATION 1. Melt butter in a large pot over medium-high heat. 2. Cook the shrimp until pink. 3. Add the tomato, green onion, chili powder, parsley, salt, and pepper, stirring until evenly mixed. 4. Pour in the milk, bringing to a boil. 5. Stir in th…

    • 0 replies
    • 1.1k views
  18. திருப்பத்தூர் கிச்சன் உணவகத்தின் பிச்சுபோட்ட கோழி இது எனக்கு மிகவும் பிடித்தமான உணவு. நான் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவராக இருந்தாலும். …

  19. பிடலை வாழவைத்த முருங்கை; அதன் பயனை உணர்வார்களா எம் மக்கள்? சாதாரணமாக ஒவ்வொருவர் வீட்டுக் கோடிகளிலும், வெறும் காணிகளிலும் முருங்கை மரத்தை நாட்டி வைத்திருப்போம். அதன் மூலம் ஆகக் கூடிய பயன்களாக நாம் முருங்கைக்காய் கறியையும், இலை வறையையும் தான் செய்து நாங்கள் சாப்பிட்டிருப்போம். ஆசியாவிலிருந்து உலகெங்கும் பயணிக்கும் முருங்கையை இலவசமாக பெறும் நம் மக்கள் அதன் பெறுமதியை உணராமை தான் வேதனையளிக்கிறது. இதனை எல்லாம் தாண்டி முருங்கை மரத்தின் சகல பகுதிகளும் ஏதோ ஒரு வகையில் நமக்கு பயன்படும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? மருத்துவ பொக்கிஷத்தை எங்கள் கோடிகளில் வைத்துக் கொண்டு அதன் முழுமையான பயன்களை நாம் அறியாது இருப்பது தான் வேதனையானது. எத்தனையோ ந…

  20. Started by nunavilan,

    பிட்சா தேவையானப் பொருட்கள் அடி பாகம் செய்ய: ------------------- மைதா மாவு - 2 கப் உப்பு - தேவையான அளவு சக்கரை - 1 மேஜைகரண்டி ஈஸ்ட் - 1 சிட்டிகை அலங்காரம் செய்: ------------------ தக்காளி பேஸ்ட் - 1 கப் வெங்காயம் - 1 தக்காளி - 1 பச்சை குடமிளகாய் - 1/2 சிவப்பு குடமிளகாய் - 1/2 காளான் - 6 அன்னாசிபழம்( நறுக்கியது) - 1 கப் சிஸ் ( துறுவியது) - 1 கப் செய்முறை ஒரு கிண்ணத்தில் ஈஸ்ட், சக்கரை, உப்பு ஆகியவற்றை கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரில் கலக்கவும். 5 நிமிடம் தனியே வைக்கவும். அதில் bubbles வந்தால் பிட்சா நன்றாக வரும். ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மைதா மாவில் ஈஸ்ட் கலவையை கொட்டி 10 நிமிடம் போல் நன்றாக பிசையவும். பிசைந்த மாவு உள…

    • 4 replies
    • 6.2k views
  21. இது தமிழ் பிட்டும் சிங்கள கித்துளும் சேர்ந்த கலவை . சின்ன வயசில " பால் பிட்டு" என்று செய்வா அம்மா,பிடடை அவித்து கொதித்த தேங்காய்ப்பால் ,சீனியும் சேர்த்து கையில் பிடிக்க என்னை பிறக்கும். நல்ல ருசி

  22. பிட்ஸா தோசை : செய்முறைகளுடன்...! February 02, 2016 தேவையான பொருட்கள் : தோசை மாவு - ஒரு கப் முட்டை - ஒன்று பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று மிளகு, சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி தழை - 2 கொத்து பச்சை மிளகாய் - ஒன்று கறிவேப்பிலை - ஒரு கொத்து உப்பு - 2 சிட்டிகை எண்ணெய் - 2 தேக்கரண்டி செய்முறை : பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் தடவி இரண்டு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.