நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
யாராவது போன்டா செய்யும் மறையை இணைக்கவும்..நன்றி . பி.கு போன்டா செய்யும் முறை ஏற்க்கனவே இங்கு இணைக்கப்பட்டதுதான்.ஆனால் ஒரே எண்னெய் பிடிப்பாய் உள்ளது அந்த முறை.
-
- 4 replies
- 2.6k views
-
-
தேவையானவை: பைனாப்பிள் - 4 துண்டுகள் புளி ஒரு சிறிய எலுமிச்சம் பழ அளவு தண்ணீர் - 250 மில்லி ரசப் பொடி - ஒரு டீஸ்பூன் மிளகு - சீரகத்தூள் - கால் டீஸ்பூன் வேக வைத்த பருப்பு - ஒரு கப் கடுகு - கால் டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு. கொத்தமல்லி - தேவையான அளவு செய்முறை: புளியை தண்ணீர் விட்டுக் கரைத்து, ரசப் பொடி, உப்பு சேர்த்து, பைனாப்பிளை பொடியாக நறுக்கிப் போட்டு, நன்றாக கொதிக்க விடவும். வேக வைத்த பருப்பை நன்கு மசித்து கரைத்து விட்டு... கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு-சீரகத்தூள் தாளித்து, சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து இறக்கவும். …
-
- 5 replies
- 3.3k views
-
-
துவரம்பருப்பு 100 கிராம் புளி 10 கிராம் அன்னாசி 4 துண்டுகள் உலர்ந்த மிளகாய் 6 தனியா 5 கிராம் கொத்தமல்லி சிறிது கறிவேப்பிலை சிறிது கடுகு அரைத்தேக்கரண்டி எண்ணெய் 10 கிராம் உப்பு தேவையான அளவு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் தனியா இரண்டையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்து அம்மியில் வைத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் இருநூறு மில்லி தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள். தண்ணீர் சூடானதும் பருப்பைப்போடுங்கள். பருப்பு நன்றாக வெந்ததும் புளி, உப்புப் பொடி, மிளகாய்ப்பொடியையும் போட்டுக் கலந்து விடுங்கள். எல்லாம் நன்றாக கொதித்ததும் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக்கிப் போடுங்கள். மேலும் நன்றாகக் கொதி…
-
- 2 replies
- 2k views
-
-
FILE அன்னாசி பழத்தை எப்போதும்போல் சாப்பிடாமல், புதிய முறையில் இனிப்பு வகையாக செய்து மாலை நேரங்களில் குடும்பத்தோடு உண்டு மகிழுங்கள். தேவையானவை அன்னாசி பழம்(துருவியது) - 1 கப் லவங்கம் - 4 சக்கரை - 1 கப் நெய் - தேவைகேற்ப மைதா - 1 கப் உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப உலர்ந்த திராட்சை, முந்திரி - சிறிதளவு செய்முறை மைதா மாவுடன் தேவையான அளவு தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து சிறு பூரிகளாக தட்டி பொறித்து தனியே வைக்கவும். சக்கரையுடன் தண்ணீர் சேர்த்து பாகு பதத்திற்கு காய்ச்சிகொள்ளுங்கள். பொரித்த பூரிகளை சக்கரை பாகில் போட்டு சிறிது நேரம் ஊறவையுங்கள். ஒரு வானலியில் நெய் ஊற்றி துருவிய அன்னாசி பழம், லவங்கம், உலர்ந்த திராட்சை, முந்திரி ஆகியவற்றை வதக்கவும் வதக்கிய அன்னாசி ப…
-
- 0 replies
- 476 views
-
-
-
- 0 replies
- 742 views
-
-
https://youtu.be/VjSkWAEPVyI
-
- 21 replies
- 2.9k views
-
-
பச்சரிசி பால் பொங்கல் பொங்கல் திருநாளன்று சர்க்கரை பொங்கல் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. சர்க்கரை பொங்கலடன், கார பொங்கலும் செய்யலாம். அதிலும் பச்சரிசி கொண்டு பால் பொங்கல் செய்து, பொங்கல் புளிக்குழம்புடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு பால் பொங்கல் எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். சரி, இப்போது பச்சரிசி பால் பொங்கலை எப்படி எளிய செய்முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து பொங்கலன்று செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பச்சரிசி - 1 கப் பாசிப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் முந்திரி - சிற…
-
- 15 replies
- 5.2k views
-
-
தேவையான பொருட்கள் சிவப்பு பச்சை அரிசி 400g பாசிப்பருப்பு 100g சக்கரை 500g நெய் 100g திராட்சை 15g முந்திரி 15g ஏலக்காய் 10g செய்முறை தீட்டிய சிவப்பு பச்சை அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் நன்கு கழுவி 1:3 என்ற விகிதத்தில் தண்ணீர் வைத்து நன்று வேக வைக்க வேண்டும். தூள் செய்த சக்கரையை பாதி டம்ளர் தண்ணீர் வைத்து பாகு எடுக்க வேண்டும். பின்னர் வடிகட்டிய பாகை வேக வைத்த அரிசியில் ஊற்றி கிளறி விடவும். முந்திரி திராட்சையை நெய்யில் நன்று வறுத்து எடுத்து இதனுடன் சேர்க்க வேண்டும். ஏலக்காயை தூள் செய்து கடைசியாக எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கிளறி விடவும். நிரு பொங்கல் புதினத்தில் இருந்த செய்முறை விளக்கம்
-
- 29 replies
- 5.9k views
-
-
என்னென்ன தேவை? எலும்பு நீக்கப்பட்ட சிக்கன் - 200 கிராம், கடலைப்பருப்பு - 100 கிராம், உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 25 கிராம், உப்பு - தேவைக்கு, நறுக்கிய வெங்காயம் - 50 கிராம், சோம்பு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 கொத்து, எண்ணெய் - 100 மி.லி., நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 5. எப்படிச் செய்வது? வெறும் கடாயில் எண்ணெ யில்லாமல் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து ஆறியதும் கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் சோம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் சிக்கனை சேர்த்து மூடிவைத்து வேகவிடவும். சிக்கன் நன்கு ெவந்ததும், பொடித்த…
-
- 1 reply
- 1k views
-
-
பொடி தூவிய கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி... தேவையானவை: கத்திரிக்காய் - 6 தனியா - 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 2 தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - 4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு பொடி செய்ய: கத்திரிக்காயை நீளவாட்டில் கட் செய்து தண்ணீரில் போடவும். கடாயில் எ…
-
- 0 replies
- 825 views
-
-
-
பொடேட்டோ ஆம்லெட்! இப்படி காலை உணவை பற்றி கவலைப்படாமல் எஸ்கேப்பாகும் மக்களின் நலனுக்காக எளிமையான பொடேட்டோ ஆம்லெட்டை பிரேக் பாஸ்ட்டுக்கு செய்து பாருங்கள். நேரமாகிறது என்று சொல்பவர் கூட, நிதானமாக சாப்பிட்டு செல்வார்கள். தேவையானவை உருளைக்கிழங்கு – 1 முட்டை – 3 கொத்தமல்லி – சிறிது மஞ்சள் தூள் – சிறிது பச்சை மிளகாய் – தேவைகேற்ப உப்பு/ எண்ணெய் – தேவைகேற்ப செய்முறை முட்டையை நன்றாக அடித்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் நன்றாக அடித்த முட்டை, நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்குங்கள். உருளைக்கிழங்கை சிரிது நேரம் தண்ணீரில் சிறிது உப்புடன் ஊறவைத்து பிறகு அதை துருவி நீரில் வேக வைத்தப்பிறகு, அதை முட்டை…
-
- 0 replies
- 635 views
-
-
[size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]பொண்ணாங்கண்ணிக் கீரை-1 கட்டு[/size] [size=4]வெங்காயம்-1[/size] [size=4]தக்காளி-1[/size] [size=4]உப்பு-தே.அளவு[/size] [size=4]புளி-னெல்லிக்காய் அளவு[/size] [size=4]துவரம் பருப்பு-கால் கப்[/size] [size=4]மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன்[/size] [size=4]சாம்பார் தூள்-2 டே.ஸ்பூன்[/size] [size=4]தாளிக்க்:[/size] [size=4]எண்ணெய்-2 டே.ஸ்பூன்[/size] [size=4]கடுகு,உ.பருப்பு-தலா 1 டீஸ்பூன்[/size] [size=4]பெருங்காயம்-2[/size] [size=4]கறிவேப்பிலை-1 கொத்து[/size] [size=4]செய்முறை :[/size] [size=4]துவரம்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக வைத்துக் கொள்ளவும்.[/size] [size=4]கீரையை ஆய்ந்து,கழுவி சுத்தம் செய்து…
-
- 2 replies
- 6.9k views
-
-
இன்று நான் எழுத இருப்பது என் அப்பாச்சியிடம் இருந்து நான் கற்ற ஒரு செய்முறை. பொன்னாங்காணி வறை அப்பாச்சி சமைத்தால், நானும் அப்பப்பாவும் சாப்பிட அழைக்க முன்னரே சாப்பாட்டு தட்டுடன் உட்கார்ந்திருப்பம். அத்தனை சுவை. இதை உண்டவர்களுக்கு தான் அருமை தெரியும். கீரைல அத்தனை சுவையா என கேள்வி கேட்பவர்கள் ஒரு தடவை இதை சமைத்து சாப்பிட்டால் விடை சுலபமா கிடைக்கும். பொன்னாங்காணி என பெயர் வர காரணம் என்ன? "பொன் ஆம் காண் நீ" என்பது மருவி தான் பொன்னாங்காணி ஆகிவிட்டதாம். இதைக் கண்டால் உன் உடல் பொன்னாகக் காண்பாய் எனப் பொருள் வருமாம். அது எப்படி என எனக்கு தெரியாது. ஆனால் சுவை அதிகம் தான். இந்த கீரைல சுவையை தவிர என்ன பயன்கள் என பார்த்தால்: கண்ணிற்கு நல்லது, பசியை தூண்டும், மலச்சிக்கலை போக்கு…
-
- 29 replies
- 8.4k views
-
-
-
-
- 0 replies
- 2.3k views
-
-
பொரி அரிசி மா பொரி அரிசி மா எண்டா பொதுவா எல்லாருக்கும் என்ன எண்டு தெரியும் என நினைக்கிறன். ஊரிலை இருக்கேக்கை பொரி அரிசி மா பொதுவா 4 மணி தேத்தண்ணியோட சாப்பிடுற சிற்றுண்டி. சில நேரம் வீட்டிலை பெரும்பாலான ஆக்கள் விரதம் பிடிக்கினம், எண்டால் விரதம் பிடிக்காத ஆக்களுக்கு காலை உணவாகவும் இதை சாப்பிடுவினம். சின்னனிலை எனக்கு பொரி அரிசி மா சாப்பிட நல்ல விருப்பம். புலம் பெயர்ந்தாப்பிறகு பொரி அரிசி மா சாப்பிடுறக்கு வாய்ப்பு மிக குறைவு அல்லது இல்லாமல் போட்டிது எண்டே சொல்லலாம். எல்லா வகையான மாக்களையும் அரைச்சு விக்கிற தமிழ் வியாபார நிறுவனங்கள் ஏன் இன்னும் பொரி அரிசி மா பக்காம் போகேல்லை எண்டு தெரியேல்லை. புலம் பெயர்ந்த கன பேருக்கு இந்த அனுபவம் இருக்கும் எண்டு நி…
-
- 22 replies
- 6.4k views
-
-
-
வணக்கம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சமையலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்; பொரித்த சோறு செய்யத் தேவையான பொருட்கள்; தனித் தனித் உதிரிகளாக சமைத்து எடுக்கப்பட்ட சோறு[மஞ்சலும்,கொஞ்ச பட்டர் அல்லது எண்ணெய் விட்டு சமைத்தால் சோறு உதிரிகளாக வரும்.] எலும்பில்லாமல் அவித்த கோழித் துண்டுகள் அவித்த இறால்,அவித்த நண்டின் சதை கோவா,லீக்ஸ்,கரட்,செலரி,சிகப்பு வெங்காயம்,தக்காளி[சிறிது,சிறிதாக வெட்டியது] முட்டை சோயா சோஸ் தக்காளி சோஸ் எண்ணெய் உப்பு மிளகு இனி செய்முறையைப் பார்ப்போம்; முட்டையை உப்பு,மிளகு போட்டு அடித்து மெல்லிய ஓம்லெட்டாக போட்டு எடுத்து ஒரு பக்கத்தில் வைக்கவும். ஓரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி,சூடானதும் அவித்த கோழி,இறால்,நண்டு போட்ட…
-
- 10 replies
- 2.4k views
-
-
வாங்க இண்டைக்கு நவராத்திரி உணவுகளில ஒன்றான மோதகம் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், அதுவும் 2 வகையில, நீங்களும் செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 0 replies
- 333 views
-
-
பொரித்து இடித்த சம்பல் தேவையான பொருட்கள் துருவிய தேங்காய்ப்பூ - 2 கப் செத்தல் மிளகாய் - 10/12 (உறைப்பை பொறுத்து) சின்ன வெங்காயம் - சிறிதளவு தாளிப்பதற்கு - வெங்காயம், செத்தல் மிளகாய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை ஆகியன சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மாசிக் கருவாட்டுத் தூள் - ஒரு மேசைக் கறண்டி செய்முறை 1. காம்பு உடைத்த செத்தல் மிளகாய்களை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். 2. பொரித்த மிளகாய் மற்றும் உப்பு, மாசிக் கருவாட்டுத் தூள் ஆகியவற்றை மட்டும் சேர்த்து உரலில் இடிக்கவும்(சைவாமாக இருப்போர் மாசிக் கருவாட்டைத் தவிர்க்கவும்). அம்மியில், அல்லது கிறைண்டரில் அரைக்கலாம். ஆனால…
-
- 4 replies
- 1.7k views
-
-
வெள்ளை, தமிழ் பாட்டு, கொழும்பு தெரு உணவு
-
- 15 replies
- 4.1k views
-
-
-
- 0 replies
- 1.7k views
-
-
போஞ்சி காய் வறை போஞ்சி எனும் பெயர் green beans க்கு எப்படி வந்தது தெரியவில்லை. பொதுவாக போஞ்சி காயில் கறி வைப்பது தான் வழாக்கம். சிறுவயதில் என்னிடம் ஒரு கேட்ட பழக்கம் இருந்தது. யாராவது நெருங்கிய உறவினர்கள் வீட்டுக்கு சமையல் நேரத்தில் போனால் அவர்கள் என்ன சமைக்கிறார்கள் அல்லது என்ன கறி சமைத்து மூடி வைத்துள்ளார்கள் என பார்ப்பது. அந்தவகையில் பெரியம்மா வீட்டுக்கு போனபோது அவர் போஞ்சி காயில் வறை செய்துள்ளதாக சொன்னார். எனது வீட்டில் முன்னர் ஒருபோதும் போஞ்சி காய் வறை செய்ததில்லை. பெரியம்மா வீட்டில் பார்த்த பின் எங்கள் வீட்டிலும் போஞ்சி காய் வறை செய்ய சொல்லி, அடிக்கடி சமைப்பதுண்டு. இந்த சமையல் குறிப்பு க்கு சாதாரண போஞ்சி (green beans) அல்லது பட்டர் போஞ்சி (yellow b…
-
- 10 replies
- 8.3k views
-
-
போட்ளி பிரியாணி தேவையான பொருட்கள் பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் வெங்காயம் - 2 தக்காளி - 2 கேரட் - 100 கிராம் பீன்ஸ் - 100 கிராம் காலி ஃப்ளவர் - 1 கொத்துமல்லி - சிறிதளவு புதினா - ஒரு கைப்பிடி பாஸ்மதி அரிசி - 500 கிராம் ஆட்டா மாவு - 200 கிராம் பட்டை கிராம்பு - 6 பிரியாணி இலை - 2 ஏலக்காய் - 6 மஞ்சள் தூள் - ¼ காஷ்மீர் மிளகாய் தூள் - 1 ½ டீஸ்பூன் கரம் மசாலா - 1…
-
- 0 replies
- 462 views
-