நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
633 topics in this forum
-
நோர்வேயில் வாழும் தமிழர்கள் வியாழனன்று தீப்பந்தப் பேரணி! அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகி 5 வருடங்கள் பூர்த்தியடையும் தினமான நாளை மறுதினம் வியாழக்கிழமை நோர்வேயின் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் பெரும் தீப்பந்தப் பேரணி ஒன்றை நடத்துகின்றனர். சமாதானத்துக்கான 5 ஆண்டுகளில் இனப்படுகொலைகள், இடம்பெயர்வுகள், பொருளாதாரத் தடை என பெரும் மனிதப் பேரவலங்களையே ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதம் தமிழ் மக்களுக்கு கொடுத்துள்ளது என்பதை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்துவதற்காகவே இந்தத் தீப்பந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக இதன் ஏற்பாட்டாளர்களான நோர்வே தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தினர் தெரிவித்திருக்கின்றனர். ""அனைத்துலக சமூகமே! எமது…
-
- 4 replies
- 1.6k views
-
-
“வெல்க தமிழ்” எழுச்சி நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு. 11.06.2007 அன்று சர்வதேச அரங்கில் உலகத் தமிழினத்தின் அறைகூவலான “வெல்க தமிழ்” எழுச்சி நிகழ்வுகள் Insat 2E செய்மதியூடாக ஆசியா முழவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. ஒளிபரப்பினுடைய நேரம், மற்றும் செய்மதி அலைவரிசை விபரம். -Sankathi-
-
- 0 replies
- 1.6k views
-
-
இலன்டன் 46a east avenue Eastham e12 6sg அமைந்துள்ள (tube eastham அருகில்) தமிழ் முன்னேற்றக் கழக மண்டபத்தில் மரணம் இழப்பு மலர்தல் நூல் வெளியீடு ஐப்பசி (அக்டோபர்) 20ம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெறவிருக்கின்றது. மேலதிக விபரங்கள் விரைவில். இந்த நிகழ்வில் பின்வரும் தலைப்புகளில் உரையாற்றக் கூடியவர்களை பரிந்துரை செய்ய முடியுமா... அல்லது உரையாற்ற விரும்புகின்றவர்கள் தொடர்பு கொள்ளமுடியுமா? மூவரைத் தெரிவு செய்துவிட்டேன். குழந்தைகள் பெண்கள் தொடர்பாக உரையாற்ற ஒரு பெண் பேச்சாளரைத் தேடுகின்றேன். மரணம்: இழப்பும் வலியூம் மரணம்: இழப்பும் பாதிப்பும் - பெண்களும் குழந்தைகளும். மரணம்: அஞ்சலியூம் அரசியலும் மரணம்: இழப்பும் ஆற்றுப்படுத்தல் மலர்தல் - உளவியல் பார்வை இந்த நூல் மரண…
-
- 14 replies
- 1.6k views
- 1 follower
-
-
நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு எழுதப்பட்ட இச்சிறப்புக் கட்டுரை. யாழ்ப்பாணத் தமிழ் சமூகத்தின் ஆன்மீகக் குறியீடாக பல்வேறு நிலைகளிலும் பார்க்கப்படுகின்ற நல்லூர் குறித்த வரலாற்றுத் தகவல்கள், மற்றும் சமகாலப் பார்வை கொண்டதாக அமைகிறது இச் சிறப்புக் கட்டுரை. கந்தனின் கதையை இசையோடு மேலும் படிக்க http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=340
-
- 1 reply
- 1.6k views
-
-
இந்தியாவில் நாமகல், நல்லிபாளயத்திலும் இலங்கையில் லிந்துலை சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் மாத்திரம் கொண்டாடப்படும் காட்டேரி அம்மன் திருவிழா குறித்த தோட்டத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் தோட்டத் தலைவர்கள், இளைஞர்கள், ஆலய பரிபாலன சபையினர், தோட்ட பொதுமக்கள், அயலவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். காட்டேரி அம்மன் என்பது அம்மனின் 1008 அவதாரங்களில் ஒன்றாகும். பத்திரகாளியின் ஒரு அவதாரமாகும். அம்மனின் ஆலயத்தை அரக்கர்களும், அசுரர்களும் இடித்து உடைக்க முற்படும் போது அரக்கர்களையும், அசுரர்களையும் அடித்து வெளியே துறத்தும் சம்பவமே இந் நிகழ்வு. இந்த விழாவை கொண்டாடுவதன் மூலமும் காட்டேரி அம்மனை வணங்குவதன் மூலமும் மக்களின் தீராத நோய் குணமாகுதல், குழந்தைப்பேறு, நினைத்த காரியங்கள் …
-
- 0 replies
- 1.6k views
-
-
உலகத் தாய்மொழித் தினம் இன்று ஒரு இனத்தின் அடையாளம் மொழி. அந்த இனக்குழுக்கள் தம் இனத்தவரிடையே தமது உணர்வுகளை வெளிப்படுத்தத் தனித்தன்மையான முறைகளைக் கையாண்டதன் விளைவே மொழிகளின் தோற்றம்.உலகின் மொழிகளைக் காப்பாற்றும், அதன் அவசியத்தை உணர்த்தும் ஒரு சிறு முயற்சியாக, ஐக்கிய நாடுகள் சபை கடந்த 1999ஆம் ஆண்டு முதல் பெப்ரவரி 21ஆம் நாளை உலகத் தாய்மொழி தினமாகக் கொண்டாடி வருகின்றது. 1952ம் ஆண்டு பெப்ரவரி 21ம் நாள் அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை அரசகரும மொழியாக மாற்றக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாவே இந்த நாள் உலகளாவிய ரீதியில் மொழி தொடர்பாக நினைவுகூறப்படுகின்றது. அத்தோடு, வங்காள தேச அரசாங்க…
-
- 2 replies
- 1.6k views
-
-
தாய் மொழி இல்லையேல் தாய் நாடுமில்லை! உலக தாய்மொழி தினம் இன்று! – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- மாசி 21, உலக தாய் மொழி தினம் இன்றாகும். தாய்மொழி மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் ஈழத் தமிழர்களுக்கு இது மிக முக்கியமானதொரு நாளாகும். தாய் மொழி என்பது ஒவ்வொரு மனிதரதும் பிறப்புரிமை. அதனை அதனை மனிதர்கள் தம் தாய் வழி சமூகத்திடமிருந்து கற்றுக்கொள்ளுகின்றனர். மொழியற்று பிறக்கும் ஒரு குழந்தை தன் தாயிடமிருந்து மொழியை பெறுகிறது. தாய் மொழியின் ஊடாக தன்னுடைய பண்பாட்டை, வரலாற்றை, வாழ்வை கற்றுக்கொள்வது எளியது என்பதால் ஒவ்வொருவருக்கும் தாய்மொழி மிக முக்கியமாகிறது. தாய்மொழியை எவரும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த நாள் வருடம…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 3 replies
- 1.6k views
-
-
தாசீசியஸ் மாஸ்டரை மாலை 4.30 க்கு நான் றமாக்கவும் நிதர்சனும் சந்திப்பதாகச் சொல்லியிருந்தோம் ஆனால் லேற் கோச்சி ஒன்றால தாமதாகவே போய்ச்சேர்ந்தோம்.ஸ்காபுரே
-
- 1 reply
- 1.6k views
-
-
முல்லைப்படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் ஆத்மசாந்திப்பிரார்த்தனை அமெரிக்கா சிக்காக்கோ பலாஜி கோவிலில் சனிக்கிழமை மாலை(19ம் திகதி) 6.30 மணிக்கு Balaji Temple ,Aurora , IL(Chicago) USA
-
- 2 replies
- 1.5k views
-
-
கிறிஸ்தவர்களின் தவக்காலம் புதன்கிழமை (பிப். 10) சாம்பல் புதன் தினத்துடன் தொடங்குகிறது. உலகெங்குமுள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுக் கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்களை தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர். இந்தத் தவக்காலத்தின் தொடக்க நாள் சாம்பல் புதன் நாளாகும். சாம்பல் புதன் நாளில் கிறிஸ்தவ ஆலயங்களில் இறைமக்களின் நெற்றியில் அருள்பணியாளர்கள் உலர்ந்த குருத்தோலைகளை எரித்து எடுக்கப்பட்ட சாம்பலால் சிலுவை அடையாளம் பூசுகின்றனர். தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடத்தப்படுகிறது. சாம்பல் புதனை தொடர்ந்து வரும் நாள்களில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக வெள்ளிக்கிழமை தோறும் சிலுவைப் பாதை வழிப…
-
- 0 replies
- 1.5k views
-
-
சமகாலம் சர்வதேச கல்வி தகவல் மாத இதழ் பெண்களும் குழந்தைகளும்; பயிற்சிப்பட்டறை
-
- 1 reply
- 1.5k views
-
-
-
- 1 reply
- 1.5k views
-
-
சீரோடும் சிறப்போடும் நடந்தேறிய தமிழ்ப் புத்தாண்டு (2038) பொங்கல் விழா! தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் எடுக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் புத்தாண்டு விழா இவ்வாண்டும் மிகச் சிறப்பாக நடந்தேறியது. தமிழன் தன் இனம், தன் மொழி, தன் பண்பாடு, தன் மானம் பற்றிய கவலை இல்லாமல் இருப்பதுதான் அவனது தாழ்வுக்கும் வீழ்ச்சிக்கும் காரணம் என்பதைக் கண்டறிந்த மறைமலை அடிகளாரும், பெரியாரும் அண்ணாவும் தொடக்கி வைத்த பண்பாட்டு மலர்ச்சியின் குறியீடுதான் தமிழ்ப் புத்தாண்டு விழா மற்றும் பொங்கல் விழா ஆகும். இம்முறை தமிழக முதல்வர் கலைஞரின் தமிழ்நாடு அரசு தமிழர் திருநாளைக் கோலாகலமாகக் கொண்டாடுமாறு ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். கனடா முருகன் கோயில் அரங்கி…
-
- 3 replies
- 1.5k views
-
-
-
- 2 replies
- 1.5k views
-
-
பொங்கல் என்றாலே கிராமங்கள் தானா? சிங்காரச் சென்னையில் இருக்கும் வாலிபர்களுக்கு சந்தை, மாடு, ஜல்லிக்கட்டு போன்ற அடையாளங்கள் இல்லையென்றாலும் வேறுமாதிரியான பொங்கல் அடையாளங்கள் உண்டு. எங்களுக்கெல்லாம் பொங்கல் கொண்டாட்டம் டிசம்பர் இறுதியிலேயே தொடங்கிவிடுகிறது. தமிழர் பண்பாட்டை மறக்காமல் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு பொங்கல் கொண்டாடும் வழக்கம் சென்னை வாலிபர்களுக்கு உண்டு. பொங்கலுக்கு அடுப்பில் பொங்கல் வைத்து அது பொங்கிவரும்போது பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு கொண்டாடுவது கிராமங்களில் வழக்கம். நாங்களோ ஜனவரி மாதம் முழுவதும் “டாஸ்மாக்” எனும் பொதுமக்கள் வெகுவாக கூடும் ஸ்தலத்திற்குச் சென்று ஹேவார்ட்ஸ் 5000 மற்றும் கிங்பிஷர் குடுவைகளை குலுக்கி அது பொங்கிவரும்போது ஆனந்தக் கண்ணீருடன்…
-
- 3 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
வியாழக்கிழமை, 7, ஜூலை 2011 (9:18 IST) சிங்கப்பூரில் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு சிங்கப்பூரில் அக்டோபர் மாதம் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா.ஆண்டியப்பன் கூறியதாவது, சிங்கப்பூர் எழுத்தாளர் விழா அக்டோபர் 22ம் தேதி முதல் 30ம் தேதிவரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை "உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு' சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. "தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்: புதிய போக்குகள், புதிய பாதைகள்' என்பதே இந்த மாநாட்டின் முக்கிய கருப்பொருள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா,கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இலங்கை, பிரிட்டன், மலேசியா, …
-
- 2 replies
- 1.4k views
-
-
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று காலை இடம்பெற்றது. தைப்பூசத் தினத்திற்கு முதல்நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது கதிரை அறுவடை செய்ய ஆலயத்திற்குச் சொந்தமான மட்டுவிலிலுள்ள வயலுக்குச் செல்வார்கள். அந்த வயலில் அறுவடை செய்யும் நெல்லிலிருந்து அமுது தயாரித்து கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்குதல் மரபாக பண்பாட்டு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இப் புதிர் விழா 287 ஆவது ஆண்டாக இந்த வருடம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா | Virakesari.lk
-
- 4 replies
- 1.4k views
-
-
யேர்மனியில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு வீரவணக்க நிகழ்வு வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....................... ஒரு முடிவற்ற தொடக்கத்தின் முகவுரையாய் தீயென எழுந்தவன். தீமை கண்டு பொங்கியவன். அதனால் தன்னையே தீயாக்கித் தீமைகண்டு பொங்குமாறு தீயாகியவன். தியாகியாய் உயர்ந்தவன். தமிழினத்தின் துயர்கண்டு துடித்துத் தீயாகித் தீயில் திரியாகித் தமிழன் துயர் களைய அனலான வீரன் முத்துக்குமாருக்கு முதலாவது நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு 31.01.2010 அன்று யேர்மன் Nuss நகரிலே Bedburgerstr.57இல் 15.00 மணிக்கு நடைபெற உள்ளது. தாயக உறவுகளே கலந்து கொண்டு மலர்தூவி வணங்குவோம். http://www.pathivu.com/news/5301/64//d,tamilar-event.aspx
-
- 1 reply
- 1.4k views
-
-
இன்று ஆடி அமாவாசை இன்று ஆடி அமாவாசை அப்பா இல்லாதாவர்கள் விரதம் பிடிக்க வேணுமாம். எனக்கு இதைப்பற்றி கனக்க தெரியாது. தேடுதல் வேட்டை நடாத்திய போது வீக்கிபீடியாவில் பெற்றது. நீங்களும் வாசியுங்கோ. ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் "பிதிர் காரகன்" என்கிறோம். சந்திரனை "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந…
-
- 0 replies
- 1.4k views
-
-
வாக்கிய கணிப்பின்படி கர வருஷம் பிறக்கும் நேரம் 14.04.2011 (சித்திரை 01) வியாழக்கிழமை முற்பகல் 11.31 மணியளவில் கர வருடம் பிறக்கின்றது முற்பகல் 7.33 இலிருந்து பிற்பகல் 3.33 வரை விஷûபுண்ணிய காலமாகும் திருக்கணித கணிப்பின் படி கர வருடம் பிறக்கும் நேரம் 14.04.2011 வியாழக்கிழமை பகல் 1 மணியளவில் கர வருஷம் பிறக்கிறது காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை விஷû புண்ணியகாலமாகும். கை விசேடம் சித்திரை 1 வியாழன் மாலை 6.42 7.29 இரவு 7.41 8.11 சித்திரை 2 வெள்ளி இரவு 6.49 8.08 குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்ட நேரங்கள் மிக சிறப்பான நேரமாகும்.ஏனைய நேரங்கள் வாக்கியத்தில் மத்திமமான நேரங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
-
- 4 replies
- 1.4k views
-
-
சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடிய பூரணையே சித்திரா பூரணையாகும். அன்று சித்திரகுப்த விரதம் நோற்பார்கள். அந்த நாளில் பொங்கி வழியும் பால் நிலவைப் போல் மக்கள் உள்ளமும் மகிழ்ச்சியில் பொங்கித் திளைக்கும். அந்நாளில் பொங்கலிட்டுத் தெய்வங்களை மக்கள் வழிபட்டு விழாவாற்றி வந்தார்கள். ஏழைகளுக்கு கஞ்சி காய்ச்சி ஊற்றுவார்கள். இதற்கு சித்திரைக் கஞ்சி என்று பெயர், மாலையில் சித்திரகுப்தருடைய கதையை ஒருவர் வாசிக்க மற்றவர்கள் எல்லாரும் பயபக்தியுடன் கதையைக் கேட்டு அனுபவிப்பார்கள். பொன், வெள்ளி இவைகளாலான பதுமையில் சித்திர குப்தனை இருத்தி நியமப்படி வழிபாடு செய்ய வேண்டும். அன்னம், வெல்லத்துடன் கலந்த எள், பால். நெய் முதலியவை படைத்து வழிபாட்டின் முடிவில் பாயாசம் நிறைந்த வெண்கலப் பாத்திரம் …
-
- 5 replies
- 1.4k views
-
-
தமிழீழம் என்பது மக்கள் ஆணை!! அளப்பரிய இழப்புக்கள் சொல்லொணா துன்பங்கள் மதிப்பிட முடியா அழிவுகளை எல்லாம் தாங்கி இன்று தமிழர்களின் அரசியல் எதிர்காலம் ஒரு திருப்பு முனையை வந்தடைந்துள்ளது. இந்த அர்ப்பணிப்புக்கள் அனைத்தையும் எமது எதிர்கால சுபீட்சமான வாழ்விற்கான உரமாக்க வேண்டிய காலப்பணி இன்று எம்முன் எழுந்து நிற்கின்றது! அன்றும் இன்றும் என்றும் தமிழரின் தாகம் தனித்தமிழீழமே என்பதை இந்த உலகிற்கும் தமிழர்களை ஏமாற்றி ஏப்பம் விட நினைக்கும் அனைத்து ஆதிக்க சக்திகளிற்கும் துல்லியமாக பறைசாற்ற வேண்டிய நேரமிது! இந்த காலப்பணியை செய்திட சுவிஸ் நாட்டின் பல பொது அமைப்புக்களும் நேற்று முன்தினம் (02.01.2010) ஒன்றுகூடி தமிழீழம் என்பது மக்கள் ஆணை என்பதை அறிவிக்கும் பொருட்டு சுவிஸ் நாட்டி…
-
- 0 replies
- 1.4k views
-
-