விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் பாடசாலைகளுக்கிடையிலான துடுப்பாட்ட போட்டிகள் ஆரம்பமாக உள்ள நிலையில் கல்லுரி மாணவர்கள் யாழ்.நகர வீதிகளில் இசை வாத்தியங்களோடு நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=542892713707566447#sthash.V9LwSHlP.dpuf
-
- 69 replies
- 4.6k views
-
-
யாழ். சென். ஜோன்ஸ் - குருநாகல் புனித ஆனாள் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு யாழ். சென் ஜோன்ஸ் அணிக்கும் குருநாகல் புனித ஆனாள் அணிக்கும் இடையில் வார இறுதியில் நடைபெற்ற பாடசாலை கிரிக்கட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. இந்தப் போட்டியில் துடுப்பாட்டத்தில் எவரும் குறிப்பிட்டுக் கூறுமளவுக்கு பிரகாசிக்காதபோதிலும் செய்ன் ஜோன்ஸ் வீரர்களான யதுசன் வசந்தன்இ கானாமிர்தன் அருளானந்தம் ஆகிய இருவரும் ஓர் இன்னிங்ஸில் தலா 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி பந்துவீச்சில் திறமையை வெளிப்படுத்தினர். நத்தார் பண்டிகைக்கு முன்னர் கண்டி திரித்துவ கல்லூரியை அதிர்ச்சி அடை யச் செய்து வெற்றி கொண்டிருந்த செய்ன் ஜோன்ஸ…
-
- 46 replies
- 4.6k views
-
-
ஹிட்லர் அணிந்த ஒலிம்பிக் முகமூடி! ஒலிம்பிக் டைரி குறிப்புகள் 1. ஹிட்லரின் ஒலிம்பிக்ஸ்! முதல் உலகப் போர் நடக்கக் காரணம் யார்?... அதனால் உலகமே சீரழிந்து கிடக்கிறதே, அனைத்துக்கும் காரணம் யார்? அந்தக் கொடூரக் குற்றவாளி யார்?... முதல் உலகப் போருக்கு ‘நன்றி’ கார்டு போட்ட சமயத்தில், இந்தக் கேள்விகள் எழுந்தபோது இதற்கான ஒற்றை பதிலாக சகல திசைகளிலிருந்தும் ஆள்காட்டி விரல்கள் ‘ஜெர்மனி’யை நோக்கித்தான் நீண்டன. ஜெர்மனி, முதல் உலகப்போரில் சந்தித்த இழப்புகளைவிட, அடுத்த 10 ஆண்டுகளில் போர்க் குற்றவாளியாக ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு சந்தித்த பேரிழப்புகளே மிக அதிகம். 'ப்ச்... என்னதான் இருந்தாலும் ஜெர்மனி பாவம். பொருளாதார ரீதியாக சோம்பிப் போய்க் கிடக்கிறது…
-
- 20 replies
- 4.6k views
-
-
சென்னை கால்பந்து அணியில் கேப்டன் தோனி இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் சென்னையின் எப்சி அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆகிறார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி. ஹிந்தி நடிகர் அபிதாப் பச்சனும் இந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆவார். ஐபிஎல் பாணியிலான இந்த கால்பந்து போட்டி அக்டோபர் 12-ம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, சவுரவ் கங்குலி ஆகியோரும் இதில் வெவ்வேறு அணிகளின் உரிமையாளராக உள்ளனர். இந்த வரிசையில் இப்போது தோனியும் இணைந்துள்ளார். தனது விளையாட்டு வாழ்க்கையின் முதல் கட்டத்தை கோல் கீப்பராக தொடங்கிய தோனி, பிறகு விக்கெட் கீப்பர் ஆனார். ஏற்கெனவே செ…
-
- 86 replies
- 4.5k views
-
-
இன்று நடந்த Champions League Twenty20 விளையாட்டில் தமிழகத்தை சேந்த தினேஸ் கார்த்திக் Mendisண் பந்தை ஒரு கை பாத்தார் Mendis போட்ட ஒரு ஒவரில் SIX SIX SIX அடிச்சு அசத்தினார்
-
- 3 replies
- 4.5k views
-
-
19இன் கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் : ஆரம்பப் போட்டிகளில் தென் ஆபிரிக்கா, அயர்லாந்து வெற்றி : மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஜுவெல் அண்ட்றூவின் சதம் வீண் 20 JAN, 2024 | 10:12 AM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவில் வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமான 16 நாடுகளுக்கு இடையிலான 15ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் ஆரம்பப் போட்டிகளில் தென் ஆபிரிக்காவும் அயர்லாந்தும் வெற்றிபெற்றன. இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் ஜுவெல் அண்ட்றூ முதலாவது சதத்தைக் குவித்து அசத்தியபோதிலும் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றதால் அவரது முயற்சி வீண் போனது. தென் ஆபிரிக்கா எதிர் மேற்கிற்தியத் தீவுகள் …
-
-
- 69 replies
- 4.5k views
- 1 follower
-
-
விம்பிள்டன் வின்னர் ‘யார்’ லண்டன்: பச்சை பசேல் என்ற புல்வெளி மைதானத்தில் ‘வெண்ணிற’ தேவதைகளாக வீராங்கனைகள், ஆக்ரோஷமாக வீரர்கள் விளையாடும் விம்பிள்டன் டென்னிஸ் பார்ப்பதற்கும் ரம்மியமாக இருக்கும். மிக நீண்ட பாரம்பரிய மிக்க இத்தொடர் இன்று லண்டனில் துவங்குகிறது. இதில் பெடரர் 8வது முறையாக பட்டம் வெல்ல காத்திருக்கிறார். பெண்கள் பிரிவில் செரினா வில்லியம்ஸ், கிவிட்டோவா என நிறைய பேர் களத்தில் உள்ளனர். லண்டனில் ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற 129வது விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா இன்று ஆரம்பமாகிறது. ஆண்கள் ஒற்றையரில் இதுவரை 7 முறை பட்டம் வென்றுள்ள ‘புல்தரை கள மன்னன்’ சுவிட்சர்லாந்தின் பெடரர், கடைசியாக 2012ல் கோப்பை வென்றார். உலகின் ‘நம்பர்–2’ வீரரான இவர், கடந்த ஆண்டு நடந்த பைனலில…
-
- 28 replies
- 4.4k views
-
-
ஒலிம்பிக் சுடர் எப்படி ஏற்றப்படுகிறது? உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழா எனக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டியின் மிக முக்கியமான ஒரு அம்சம், போட்டி காலம் முழுவதும் எரியும் ஒலிம்பிக் ஜோதி. கிரேக்கத்தில் பாரம்பரிய முறையில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் அந்தச் சுடர் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் பழமையான பாரம்பரிய முறையில் கிரேக்கத்தில் ஏற்றப்படும். ஒலிம்பிக் சுடர் விளையாட்டு வீரர்களால் புனிதமானதாகக் கருதப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைகால ஒலிம்பிக் போட்டிகளின்போது அச்சுடர் எப்படி ஏற்றப்பட்டதோ அதே முறையே இப்போதும் பின்பற்றப்படுகிறது. பாரம்பரிய முறையில் ஏற்றப்பட…
-
- 2 replies
- 4.4k views
-
-
சச்சின் அணியின் தமிழ் தலைவாஸ் கபடி அணிக்கு தூதர் ஆனார் கமல் சென்னை: புரோ கபடி லீக்கில் சச்சின் அணியான தமிழ் தலைவாஸின் விளம்பர தூதராக நடிகர் கமல் அறிவிக்கப்பட்டுள்ளார். கோட்டை தாண்டி புகழை சூடுங்கள்: புரோ கபடி தொடரில் பங்கேற்கும் சச்சின் அணியான ‛தமிழ் தலைவாஸ்' அணியின் விளம்பர தூதராக நடிகர் கமலஹாசன் அறிவிக்கப்பட்டார். '' முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் பங்கு இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்'' எனத் தெரிவித்துள்ள நடிகர் கமல், கோட்டை தாண்டி புகழை சூடுங்கள் என வீரர்களுக்கு வ…
-
- 16 replies
- 4.2k views
-
-
இது சிக்ஸர்களின் காலம் இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதமாகவே பாவிக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியச் சிறுவனும் வெகு இயல்பாக கிரிக்கெட் விளையாட துவங்கிவிடுகிறான். ஊருக்கு நான்கைந்து கிரிக்கெட் அணியை நம்மவர்கள் நடந்திக்கொண்டிருக்கிறார்கள். கூட்டு விளையாட்டான கிரிக்கெட் பல மனிதர்களையும் உணர்வுபூர்வமாக பிணைக்கிறது. எவ்வித சுய அடையாளமுமற்று கிரிக்கெட் என்ற சங்கிலியால் இந்தியர்கள் இணைகிறார்கள். கிரிக்கெட் இந்திய மக்களிடம் உணர்வுகளுடன் நேரடியாக தொடர்புடையது. கிரிக்கெட் வீரர்கள் நட்சத்திரங்களாக ஒளிர்கிறார்கள். முன்பெல்லாம் ஐம்பது ஓவருக்கு 250 ரன்கள்…
-
- 19 replies
- 4.2k views
-
-
ஐ.எஸ்.எல்., கால்பந்து அட்டவணை வெளியீடு புதுடில்லி: இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் முதல் போட்டியில், ‘நடப்பு சாம்பியன்’ கோல்கட்டா அணி, சென்னை அணியை எதிர்கொள்கிறது. பிரிமியர் கிரிக்கெட் தொடர் போல கடந்த ஆண்டு முதன்முறையாக இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் வெற்றிகரமாக நடந்தது. இதில் சென்னை, மும்பை, கோல்கட்டா, கொச்சி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. இதன் பைனலில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலியின் கோல்கட்டா அணி, இந்திய ஜாம்பவான் சச்சினின் கொச்சி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நடப்பு ஆண்டுக்கான 2வது ஐ.எஸ்.எல்., தொடர் வரும் அக்., 3ல் சென்னையில் துவங்குகிறது. இத்தொடரு…
-
- 52 replies
- 4.2k views
-
-
இந்தியா Vs ஆஸ்திரேலியா: இந்தியாவின் டெஸ்ட் தொடர் வரலாற்றை மாற்றி எழுதுமா ஆஸ்திரேலியா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வது என்பது, ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை வெல்வதைக் காட்டிலும் பெரிய விஷயமாக இருக்கும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. ஐசிசியின் பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது ஆனால் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா 2012ஆம் ஆண…
-
- 93 replies
- 4.2k views
- 1 follower
-
-
-
இந்தியா உடனான கிரிக்கெட் தொடர்: சென்னை வந்தடைந்தது ஆஸ்திரேலிய அணி இந்தியா உடனான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி சென்னை விமான நிலையத்திற்கு நேற்று வந்தடைந்தது. சென்னை: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 17-ந்தேதி நடக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், ஆஸ்திரேலி…
-
- 60 replies
- 4.1k views
-
-
இந்திய கிரிக்கெட் சபை குறித்து ஐ.சி.சியிடம் புகாரிடப்படும்: விளையாட்டுத்துறை அமைச்சர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியின்போது இலங்கை அமைச்சர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நடத்திய விதம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலிடம் (ஐ.சி.சி) முறையிடவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார். உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்திய இணை நாடு என்ற வகையில் ஏனைய நாடுகளின் அமைச்சர்களை இலங்கை நடத்திய விதத்திற்கும் எமது அமைச்சர்களை இந்திய கிரிக்கெட் சபை நடத்திய விதத்திற்கும் முரண்பாடு உள்ளது. இது குறித்து நான் திருப்தியடையவில்லை. இறுதிப்போட்டியை பார்வையிட எமது நாட்டிலிருந்து 20 அமைச்சர்கள் சென்றனர். விளையாட்டுத்துறை அமைச்சரான நானும…
-
- 0 replies
- 4.1k views
-
-
இந்தியாவுக்கு பயிற்சியளிக்க தயார் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளிக்க அழைப்புவந்தால் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அவுஸ்திரேலிய அணிக்கு இரு தடவைகள் உலக சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொடுத்த பயிற்சியாளர் ஜோன் புச்சானன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஹெட்ரிக் சாதனையுடன் சாம்பியன் பட்டம் வென்று அசைக்கமுடியாத அணியாக உருவெடுத்துள்ளது. அவுஸ்திரேலிய அணி யின் இந்த வெற்றிக்கு தலைசிறந்த வீரர்கள் அந்த அணியில் இருப்பது ஒருகாரணம் என்றாலும் அணியை சிறு சறுக்கல்கூட இல்லாமல் வழிநடத்திச் செல்வதில் பயிற்சியாளர் புச்சானனுக் கும் முக்கிய பங்குண்டு. இந்நிலையில் உலகக் கிண்ண வெற்றிக்குப்பின் பார்படோஸில் பேட்டியளித்த புச்சானன் அது குறித்து கூறுகையி…
-
- 23 replies
- 4.1k views
-
-
ஐபிஎல் புதிய விதிகளால் தோனியின் ஊதியம் குறைய வாய்ப்பு - அடுத்த ஆண்டு விளையாடுவாரா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழ் 39 நிமிடங்களுக்கு முன்னர் 2025ஆம் ஆண்டு தொடங்க இருக்கும் ஐபிஎல் டி20 தொடரின் 18வது சீசனுக்கான புதிய விதிகளை ஐபிஎல் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரு அணி எத்தனை வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம், சர்வதேச கிரிக்கெட் விளையாடாத வீரர்களின் நிலை, அவர்களின் ஊதியம், ஏலத்தில் பங்கேற்று தேர்வான பின் பங்கேற்காத வீரர்களுக்கு தண்டனை விவரம், வீரர்களுக்கான புதிய போனஸ், அணிகளின் கையிருப்பு தொகை அதிகரிப்பு, ஓய்வு பெற்ற வீரர்கள் மீண்ட…
-
-
- 114 replies
- 4.1k views
- 1 follower
-
-
டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று தேர்வு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய வீரர்கள் இன்று தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளிடையேயான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் குழு கூட்டம் சந்தீப் பாட்டீல் தலைமையில் டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை இந்திய அணியில் பெரிய மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க் கப்படுகிறது. டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோர் காய மடைந்திருப்பதால் அவர்கள் தேர்ந…
-
- 54 replies
- 4.1k views
-
-
'கபடி...கபடி' ன்னா தெரியும்... 'சர்ஜீவ்னி' ன்னா என்னான்னு தெரியுமா...? 1 . சர்ஜீவ்னி : தென்னிந்தியாவில் , குறிப்பாக தமிழ் நாட்டில் கிரிக்கெட் விளையாட்டுபிரபலமாவதற்கு முன்பிருந்தே விளையாடும் விளையாட்டு இது கபடி அல்லது சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும். இதன் விதிமுறைகள் யாவும் இந்திய கபடி வாரியத்தால் வகுக்கப்பட்டவை. பாடிச்செல்லும்போது 'கபடிக்கபடிக்கபடி......' என்று ஒரே மூச்சில பாடணும்னு அவசியம் இல்லை. 'கபடி ..கபடி...கபடி...' என்று ஒரே சீரான இடைவெளியில் மூச்சுவிட்டும் பாடலாம். எதிரணியினர் பிடித்தால் மட்டுமே ஒரே மூச்சில் தப்பித்து வரவேண்டும். ஒவ்வோர் அணியிலும் அதிகபட்சம் 12 பேர் இருப்பார்கள். ஆனால் களத்தினுள் இருப்பவர்கள் 7 பேர் மட்டுமே.…
-
- 0 replies
- 4.1k views
-
-
112 ஆவது வடக்கின் போர் மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பம்! மத்திய கல்லூரி மற்றும் சென்ஜோன்ஸ் கல்லூரிகள் மோதும் வடக்கின் போர் துடுப்பாட்ட போட்டி 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும், யாழ்.பரியோவான் கல்லூரிக்கும் (சென்.ஜோன்ஸ் கல்லூரி) இடையிலான 112 ஆவது மாபெரும் துடுப்பாட்ட போட்டி எதிர்வரும் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி 3 தினங்கள் இடம்பெறவுள்ளது. அது விடயந்தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பும், வீரர்கள் ஒன்று கூடலும் இன்று பிற்பகலில் யாழ்.மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ்.மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளா…
-
- 60 replies
- 4k views
-
-
சாந்தி தமிழகம் மறக்க முடியாத பெண். டோஹாவில் நடந்த ஆசியப் போட்டியில் வெள்ளி வென்று, பிறக பாலியியல் பரிசோதனையில் பாதிக்கப்பட்டு பதக்கம் பறிக்கப்பட்டவர். மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த போராடி ஆசியப் போட்டி அளவு உயர்ந்தவருக்கு அது பரிதாபமான முடிவு. இப்போது சாந்தி என்ன செய்கிறார்? கத்தக்குறிச்சி கிராம்ம்மா... இந்த மாட்டை அங்க போய் கட்டுங்க என்றபடி தன்னிடமிருந்து மூக்கணாகயிறை தன் தாயிடம் நம்மிடம் தந்துவிட்டு பேசத்துங்கினார் சாந்தி. ஆசியன் கேம்ஸ்ல ஜெயிச்சா குல தெய்வ கோயிலுக்கு மொட்டை போடுறதா வேண்டியிருந்தேன். அது இப்பதான் நிறைவேறுச்சு’’ என்று தனது மொட்டைத் தலையில் தொப்பி அணிந்துக் கொள்கிறார். ‘‘வளத்து... ஆளாக்குன தாய் தந்தைக்கு இத்தன நாள் செய்ய முடியாத உதவிகளை இன்னை…
-
- 6 replies
- 4k views
-
-
ICC Cricket T20 World Cup 2021 Schedule, Team, Venue, Time Table, PDF, Point Table, Ranking & Winning Prediction ICC Men’s Cricket T20 World Cup 2021, the 7th T20 Cricket World Cup, has been scheduled between 17 October 2021 and 14 November 2021 in the UAE and Oman. Initially, the tournament was to be held in Australia from October 18 to November 15, 2020. However, in July 2020, the International Cricket Council (ICC) confirmed that the tournament had been postponed to 2021, due to the COVID-19 epidemic. In August 2020, the ICC reaffirmed India’s hosting of the 2021 tournament. ICC Men…
-
- 48 replies
- 4k views
- 1 follower
-
-
ஆசிய கோப்பை : இந்தியா.பாக்., மோதல் பிப்ரவரி 19, 2014. மிர்புர்: ஆசிய கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் ‘பரம எதிரி’களான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வரும் மார்ச் 2ம் தேதி மோதுகின்றன. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி.,) சார்பில், 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் வரும் பிப்., 25ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை நடக்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகளுடன், முதன்முறையாக ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்கிறது. இத்தொடருக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஒவ்வொரு அணிகளும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை ‘ரவுண்டு ராபின்’ முறையில் லீக் சுற்றில் மோதும். லீக் சுற்றின் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்…
-
- 57 replies
- 3.9k views
-
-
-