எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3783 topics in this forum
-
வணக்கம் தாய்நாடு... வாதரவத்தை...புத்தூர்
-
- 1 reply
- 731 views
-
-
உயிரீந்தோர் நினைவோடு இலக்கிற்காய் ஒன்றிணைவோம்- அ. தனசீலன் 1 Views முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் 11 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ஈழத்தமிழினம் இன்னமும் அதன் தாக்கத்திலிருந்து மீளுவதாக இல்லை. விடுதலையின் வாசலில் வந்து நிற்பதாக நம்பிய எங்களது மக்களுக்கு 2009இல் முள்ளிவாய்க்கால் வரை நிகழ்ந்தேறிய சம்பவங்கள் மனங்களை விட்டு அகலாத ரணங்களாக இன்னமும் இருந்து கொண்டே இருக்கின்றது. அடுத்த ஆண்டிற்கான ஒரு வருடப் பயண வழிகாட்டலை, நெறிப்படுத்தலை ஒவ்வொரு ஆண்டு மாவீரர்நாளின் போதும் தமிழீழத் தேசியத் தலைவரிடமிருந்து பெற்று வந்த எங்களது மக்கள் இன்னமும் சரியான தலைமைத்துவ வழிகாட்டலுக்காக காத்திருக்கின்றார்கள். இந்தக் காத்திருப்பு நியாயமானத…
-
- 0 replies
- 731 views
-
-
அன்புள்ள நெஞ்சங்களே வணக்கம் ! எங்கள் உறவுகளுக்கு தமிழீழத்தின் உணர்வுகளைக் காற்றில் அனுப்பி வைக்கும் முயற்சி இது. தணல் பட்டால் தடுமாறும் மனிதத்தின் பெரும் தணல்களைக் கூட கண்டஞ்சாத புனிதர்கள் வாழும் தேசம் இது நெஞ்சுக்குள் நினைவுகளை மூச்சாக்கி அதை செயலில் மட்டும் வீச்சாக்கும் எம் தலைவனின் வளர்ப்பு உச்சங்களின் தாயகக் கனவை வேர் விட்டு நீளமாகவும், ஆழமாகவும் பரவும் வீர அத்தியாயத்தின் தொடர்ச்சியை தேசக்காற்றில் பதிந்துள்ளோம். எம் தேசத்தின் காவல் தெய்வங்களின் இதுவரை வெளிவராத பல காவிய நினைவு குறிப்புகள், அவர்கள் தியாகத்தில் ஈகத்தில் மலர்ந்த களத்தின் நினைவுகள், தமிழீழ போராட்ட வரலாற்று ஆவணத்தொகுப்புகள், மற்றும் அழிந்த அழிக்கப்பட்ட மாவீரர்கள், போராளிகள், கலைஞர்கள் அற்பணிப்பி…
-
- 0 replies
- 730 views
-
-
எனக்கு யாழ்ப்பாணம் என்றால் என் நினைவுக்கு அதிகம் வருவது இந்த மூன்று கரும்புலி கண்மணிகளின் படம் தான் , யாழ்ப்பாண ஆரியகுள சந்தியில் இந்த மூன்று கரும்புலிகண்மணிகளின் படம் சிறு கடல்படகு செய்து அதில் வைக்க பட்டு இருந்தது , அந்த இடத்தை கடக்கும் போதெல்லாம் இவர்களின் படங்களை பார்த்து விட்டுத் தான் செல்வேன் 🙏 , இப்ப அந்த இடங்களை பார்த்தா உண்மையில் வெறிசோடிப்போய் கிடக்கு , எம்மவர்களுக்கு வைத்து இருந்த சிறு சிறு நினைவிடங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் இருக்கு / சிறிதர் திரையரங்கு இன்னொரு மாவீரர் மண்டவம் மாதிரி , 1992ம் ஆண்டில் இருந்து 1995ம் ஆண்டு கடசி வரை எம்மவர்கள் இயக்கிய அனைத்து படங்களும…
-
- 0 replies
- 729 views
- 1 follower
-
-
[size=4]குயில் வலைக்காட்சி என்ற இந்த காணொளி ஒளிபரப்பை ஆரம்பித்துள்ளோம். தற்போது திரையிசை பாடல்கள் ஒளிபரபாகி வருகிறது. விரைவில் மற்ற நிகழ்சிகளையும் ஒளிபரப்ப இருக்கின்றோம். அவபோது இந்த காணொளியை பாருங்கள். உங்கள வலைப்பதிவிலும் இதனை ஒரு பக்கத்தில் இணைத்துவிடலாம். [/size] http://kuiltv.blogspot.in/ [size=3][size=4]வலைப்பதிவில் இணைக்க :[/size][/size] <iframe width="480" height="295" src="http://cdn.livestream.com/embed/nammawebtv?layout=4&color=0xe7e7e7&autoPlay=false&mute=false&iconColorOver=0x888888&iconColor=0x777777&allowchat=true&height=295&width=480" style="border:0;outline:0" frameborder="0" scrolling="no"></i…
-
- 0 replies
- 729 views
-
-
சுரேஸ் பிறேமச்சந்திரனின் செவ்வி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 729 views
-
-
மனித வேள்வியும் இசை வேள்வியும். essay உங்களில் யாருக்கேனும் உலகத் தமிழர்களின் தலைவர் என்ற பட்டம் கிடைக்க வேண்டுமா? 5 லட்சத்தை எம்மிடம் தூக்கியெறிந்தால் உலகத் தமிழினத் தலைவர் பட்டத்துடன் இலவச இணைப்பாக ஒரு வாழ்த்துப்பாவும் வழங்கப்படும்! என்று விளம்பரம் செய்யாத குறையாக, பணத்தை வாங்கிக் கொண்டு பட்டங்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த அமைப்பொன்று இப்போது தமிழ் மக்களின் ஆன்மாவை விற்கும் செயலிலும் இறங்கிவிட்டது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய மனிதவேள்வியின் இரண்டாமாண்டு நினவுகளில் ஒட்டுமொத்தத் தமிழினமும் கண்ணீருக்குள் புதைந்திருந்த வாரத்தில், கொழும்பில் இசை வேள்வியை நடத்தி தமிழ் மக்கள் எல்லோரும் இசையால் இன்புற்றிருப்பதாக ஒரு மாயத்தோற்றத்தை வெளிக்காட்ட அந்தக…
-
- 0 replies
- 729 views
-
-
கொக்கட்டிச்சோலை படுகொலையைப் பற்றி அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. 1987 ஆம் ஆண்டு தை மாதம் 28 ஆம் திகதி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய படுகொலையாக இப்படுகொலை நிகழ்வு காணப்பட்டதுடன் சர்வதேச அரங்கிலும் இப்படுகொலையின் கொடூரம் வெளிக் கொணரப்பட்டது. அரச படையினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இப்படுகொலையினை சர்வதேச அரங்கிற்குக் கொண்டு சென்று அம்பலப்படுத்தியவர் படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கமே. இப்படு கொலையினை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற அவரது துணிச்சலான செயற்பாட்டால் சர்வதேசத்தில் குறிப்பிட்ட காலம் இப்படுகொலை பற்றிய பேச்சு பிரபல்யமாகக் காணப்பட்டதுடன் அக் காலப்பகுதியில் லண்டன் பிபிசியிலும் இப்படுகொலை பற்றி அதிகமாக முக்கியத்துவம் …
-
- 12 replies
- 729 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் - சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலய"மான - புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் சந்தி மற்றும் விசுவமடு - உடையார்கட்டு, வல்லிபுனம், ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை நடத்திய கண்மூடித்தனமான - அகோர பீரங்கி தாக்குதலில் ஆகக்குறைந்தது 300 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 728 views
-
-
இலங்கையில் இரத்தக்களரியை ஏற்படுத்திய சிங்களம் மட்டும் சட்டமூலம் – இன்று 65 வருடங்கள் 53 Views இலங்கையில் பெரும் இரத்தக்களரிக்கு வழிவகுத்த சிங்களம் மட்டும் சட்டமூலம் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட தினம் இன்றாகும். சிங்களம் மட்டும் சட்டம், அதிகாரபூர்வமாக, “1956 ம் ஆண்டின் 33ம் இலக்க அரசகரும மொழிகள் சட்டம்” என்ற பெயரில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தால் 1956 ஆம் ஆண்டு ஜூ ன் 5 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. “சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி” என்ற சட்டத்தைக் குறிக்கும். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கையின் ஆட்சி மொழியாக அதுவரை காலமும்…
-
- 2 replies
- 728 views
-
-
வணக்கம் தாய்நாடு.....மானிப்பாய் வைத்தியசாலை
-
- 0 replies
- 728 views
-
-
அன்பான யழ் உறவுகளே! நான் நோர்வேயில் ஒரு மாணவணாக இருக்கிறேன். எனது கல்லூரியில்லுள்ள நோர்வே நாட்டு மாணவர்களுக்கு எமது நாட்டைப்பற்றி சிறு விவரணம் அதாவது (power point) ல் 5நிமிடத்திற்கு குறையாமலும் , 7நிமிடத்திற்கு கூடாமலும் இருத்தல் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். நான் யாழின் நீண்ட நாள் ரசிகன் . யாழ் உறவுகளை நம்பித்தான் இதைச் செய்வதாக ஒப்புக்கொண்டேன். 1948ம் ஆண்டு இலங்கை சுகந்திரம் அடைந்ததில் இருந்து இடம்பெற்ற வன்முறைகளைக் கருத்தில் கொண்டும். நோர்வேக்கும் தமிழ், சிங்கள (நோர்வேதேசியக்கொடியை எரித்த படம் இருந்தால் இணைத்தல் நல்லது). மக்களுக்கும் இடையேயான உறவையும்வெளிப்படுத்தியும், தற்பொழுது சிறிலங்காவில் நடக்கும் மனித உரிமைமீறல்களை கருத்தில் கொண்டு , முக்கியமாக தமிழ் ம…
-
- 0 replies
- 728 views
-
-
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து ஒருவருடம் கடந்துவிட்ட நிலையில், உண்மையையும் நீதியையும் பாதுகாத்துக்கொள்வதற்கு அதிகளவில் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதையும் இறுதிச் சமாதானத்தையும் பார்க்க வேண்டிய காலம் இது என்று சர்வதேச ரீதியில் மதிக்கப்படும் சிரேஷ்ட தலைவர்களான டெஸ்மன்ட்டுட்டுவும் லக்தார் பிராகிமியும் அழைப்பு விடுத்துள்ளனர். 2007 இல் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் புகழ்பெற்ற உலகத் தலைவருமான நெல்சன் மண்டேலாவினால் சர்வதேச மட்டத்திலுள்ள மாண்புமிக்கவர்களை ஒன்று சேர்த்து "எல்டர்ஸ்%27 அமைப்பு உருவாக்கப்பட்டது. உலகின் சிரேஷ்ட புகழ்பெற்ற மனிதர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த "எல்டர்ஸ்%27 அமைப்பின் உறுப்பினர்களாக டெஸ்மன்ட்டுட்டுவும்%27 லக்தார் பிராகிமியு…
-
- 0 replies
- 726 views
-
-
உண்ணாநோன்பு சர்வதேசத்தில் எமது அங்கிகாரத்துக்கான ஒரு அக்கினிப்போர் அகிம்சை வழியிலான உரிமை போராடடங்களின் மிக உயர்ந்த வடிவம் தான் உண்ணா நோன்பு பொதுவாக இதுவே அகிம்சைபோரின் இறுதிவடிவமுமாகும். உலகின் ஒவ்வொரு உயிரினமும் உயிர்வாழ உணவு அத்தியாவசியமானது அந்த உணவை வெறுத்து உடலை வருத்தி மேற்கொள்ளப்படும் போராட்டம் ஒரு ஒப்பற்ற வடிவமாகவே மனிதநேயம் கொண்டவர்களால் நோக்கப்படும். திரு. திருமாவளவனின் இந்த போராட்டத்தினை உலகத்திலுள்ள தமிழர்கள் அனைவராலும் அன்போடு வரவேற்ற அதே நேரம் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு வேதனையும் அடைகிறார்கள். ஆனால் சில தமிழின விரோதிகள் எப்படி இவரைக் கைதுசெய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். …
-
- 0 replies
- 726 views
-
-
https://www.facebook.com/puratchi2100/?locale=fr_CA போர்க்காலப் பாடல்களில் 'தாலாட்டுப் பாடல்கள்' தேனிசை செல்லப்பா இசையில் சுவர்ணலதா பாடிய இப்பாடலே போர்க்கால தாலாட்டுப் பாடல்களில் முதற்பாடல் என வரையறுக்கக்கூடியது. தாலாட்டு பாடமாட்டேன் தாலாட்டு பாடமாட்டேன் தமிழ் பிள்ளை என்பிள்ளை அவன் தலைசாய்த்து தூங்க இது நேரம் இல்லை. புல்லாங்குழலிசை அள்ளிவரும் இப்பாடலை உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிருந்தார் 'இது புலிகளின் காலம்' இசைநாடா. இப்பாடலின் சரணங்கள் எல்லாமே போர் கொடுத்த இழப்புகளையும், சம்பவ பதிவுகளையும் சொல்லி வைப்பதாக அமைகின்றது. இப்பதிவுகளில் முகநூல், சூழல் நிலைகருதி சில வரிகள் தவிர்க்கப்பட்டு இலக்கிய பதிவாகவும், மறக்கப்படாதபடி…
-
-
- 2 replies
- 726 views
-
-
முல்லையில் கொந்தளிக்கும் மீனவர் பிரச்சினை கொழும்பு மிரருக்காக ஜெரா முல்லைத்தீவும் கொதித்துக்கொண்டுதான் இருக்கிறது. கடவுளாக மதிக்கும் கடல், காலணியோடு கால் தடம் பதிக்காத மரியாதையுக்கும் – புனிதத்துக்குமுரிய கடவுள், தம்மிடமிருந்து பறிக்கப்படுவதை எதிர்க்கும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். வடக்கில் போர் முடிந்து ஆறு ஆண்டுகள், இந்தப் போராட்டம் தொடங்கியும் ஆறு ஆண்டுகள்தான். இலங்கையில் பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்ட ஆறு ஆண்டுகளைக் கடந்த விழா தெற்கே மிடுக்குடன் கொண்டாடப்பட்டுக்கொண்டு இருக்கையில் முல்லைத்தீவு மீனவர்கள் தம் கடல் வளத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அடிக்கடி அத்துமீறும் இந்திய மீனவர்களின் அட்டகாசங்கள…
-
- 0 replies
- 725 views
-
-
வவுனியாவின் வளம் குளங்களே! – ஓர் வரலாற்றுப் பார்வை! சுரேஸ்குமார் சஞ்சுதா. March 23, 2021 அண்மையில் நான் தமிழ்நிதி அருணா செல்லத்துரை அவர்களின் நூல் அறிமுகவிழாவிற்கு சென்றிருந்த வேளை, வவுனியாவின் வளம் குளம் பற்றி மேடையில் பேசினார். அவர் அப்பேச்சை எடுத்ததற்கு காரணம் ஒரு சில சஞ்சிகைகள் மற்றும் நூல்;களில் வவுனியாவின் வளம் காடு என குறிப்பிடப்பட்டிருந்தமையாலாகும்;. ஆம் உண்மையில் வவுனியாவின் வளம் காடல்ல. வவுனியாவைச் சுற்றியுள்ள குளங்களே. இங்குள்ள குள வளமானது வரலாற்று ரீதியாக மிகமுக்கியத்துவமானது. இன்றும் கூட வவுனியா குளங்களை நம்பியே பல குடும்பங்களின் வாழ்வாதாரம் காணப்படுகின்றது என்பதை மறுக்க முடியாது. வவுனியாவில் குளங்கள் இல்லாத கிராமங்களே இல்லை எனலாம். …
-
- 0 replies
- 725 views
-
-
கச்சதீவில் நடைபெறும் சென்.அன்ரனிஸ் தேவாலய திருவிழாவிற்கு தமிழ் கத்தோலிக்க யாத்திரிகளை செல்வதற்கு சிறீலங்கா படையினர் தடைவிதித்துள்ளனர். இத் தீவானது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ளது இங்கு இருநாட்டை சேர்ந்த மக்கள், சிறுவர்கள், குழந்தைகள் ஆகியோர் ஒருமிக்க சந்தித்து இறைவழிபாடு செய்து வருவதோடு மட்டுமல்லாமல் பொருட்களையும் பரிமாற்றம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் இத்திருவிழாவில் 2000 யாத்திரிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இம் முறை குடாநாட்டில் இருந்து 50 பேரை மாத்திரமே செல்ல அனுமதித்துள்ளதாகவும் தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 725 views
-
-
நாய்கள் குரைக்கட்டும்! வண்டிகள் நகரும் ! இது ஒரு ஆங்கில பழமொழியின் வடிவம் . எங்கள் அண்ணன்மார் அன்று நடந்தார் ! கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் உறுதியாக நடந்தான் ! முதல் எதிரி சிங்களவன் அல்ல தமிழன் தான் ! தமிழ் போலிஸ் அதிகாரிகள் தான் எங்கள் போரை இளையோரை காட்டி கொடுத்ததும் சித்திரவதை செய்தும் சிங்கள பேரினவாத அரசின் பிச்சை காசுக்காக அன்னை மண்ணை அடிமை ஆக்கினார் ! அன்று சுதந்திர போராட்டத்தின் தடை கற்கள் இந்த சிங்கள அரசின் கூலிக்காக மாரடித்த போலீஸ் வேலை பார்த்த சில தலைவர்கள் ! பின்னர் வந்தது சில அரசியல் வாதிகள் ! வாக்குக்காக இளையோரை சூடேற்றி தூக்கு மேடை பஞ்சு மேதை என்று உரக்க கூறியவர் , அதை இளையோர் நிஜமாக்கி ஆயுதம் எடுக்க ஓடி ஒளித்தார் சிங்கள குகையில் சிலர் ! அதன்…
-
- 0 replies
- 725 views
-
-
தலைவரது ஐம்பதாவது அகைவக்கு பொட்டு அம்மான் அவர்கள் எழுதிய பதிவிலிருந்து ... எம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் அவர்களது காலத்தில் வாழும் பெருமையுடன் பணி தொடர்கின்றோம். தலைவரது ஐம்பதாவது பிறந்த நாளுக்கு ஆக்கம் ஒன்று தாருங்கள் என்று கேட்டபோது முதலில் ஏற்பட்ட உணர்வு தலைவரைப் பற்றி நான் எழுதுவதா? என்பது தான். தேசியத்தினதும் மற்றும் அக்கறையுடைய அனைவரினதும் பார்வையும் அவர் மீது உன்னிப்பாகப் பதியும் இவ்வேளையில், அவரது பண்புகளைப் பகிர்ந்து கொள்வது தலைவரது விடுதலைக்கான விழுமியங்களை முழுதாய் அறியாதோருக்கு எடுத்துச் சொல்லும் பணியாகவே அமையுமென்ற கருத்து வலுப்பட்டது. அந்தக்கருத்தின் வலுவால் தலைவரைப்பற்றிய பெருமித உணர்வுடன் எழுதுகின்றேன். தலைவரைப்பற்றிய பெருமைகளை …
-
- 0 replies
- 724 views
-
-
இப்போ மட்டும் புலிகள் தேவைப்படுகிறார்கள்
-
- 2 replies
- 724 views
-
-
இது என்னுடைய மின்னஞ்சலுக்குக் கிடைத்தது. யாழ்க்கள உறவுகளே உங்கள் பார்வைக்கு
-
- 0 replies
- 724 views
-
-
மே 17. மறக்கமுடியாத இன்றைய நாள். 2009 ஆம் ஆண்டின் மே 15ஆம் திகதி நான் முற்றாக தனித்துப் போனேன். சுதந்திரபுரத்தில் மயிரிழையில் உயிர்தப்பிய என்னை தம்முடன் அரவணைத்து முள்ளிவாய்க்கால் வரை அழைத்து வந்த குடும்பம் ஒன்று இனி உங்கள் வழியை பார்த்துக்கொள்ளுங்கள் என உணர்த்திப் பிரிந்தனர். நான் ஓரளவுக்கு பிரபலமானவள். ஊடகங்களில் அறியப்பட்டவள் என்பதால் என்னால் தமக்கு ஆபத்து ஏற்படலாம் என அவர்கள் எண்ணியிருக்கலாம் என இப்போது உணர்கிறேன். அது தவறுமில்லை. அன்று அவர்கள் என்னிடம் காட்டிய அன்பிற்கு என்றும் தலைவணங்குகின்றேன். பதினைந்தாம் திகதி இரவு முள்ளிவாய்க்காலில் ஆயுத சேமிப்பு கிடங்கு ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகி வெடித்துக்கொண்டிருந்தது. இரவு முழுவதும் போராளிக் குடும்ப…
-
- 6 replies
- 723 views
-
-
[size=3][/size] [size=3][size=4]“அனைவருமே எதிர்த்து நின்றாலும் சரியானவை சரியானவையே; அனைவருமே ஆதரித்து நின்றாலும்பிழையானவை பிழையானவையே”[/size][/size] [size=3][size=4]உண்மை வெல்ல வேண்டுமென போராடி நான் தோல்வியுற்று விழும் ஒவ்வொரு முறையும் வில்லியம் பென்னின் இந்தச் சொற்களை நினைத்தே மீண்டு எழுவதுண்டு. அதேநேரம் நான் எப்போதுமே உண்மையின் பக்கம் இருக்கிறேன் என்ற பெருமிதம் உண்டு.[/size][/size] [size=3][size=4]அன்புமிக்க மனிதநேய மாந்தரே! முதலில் உங்களிடம் என்னை நான் அறிமுகம் செய்து கொள்ளவேண்டும். எவ்வாறு அறிமுகம் செய்ய? பலநூறு பண்புமிக்க மாணவர்களை உருவாக்கிய ஓய்வுபெற்ற ஏழை பள்ளி தமிழாசிரியரின் ஒரே புதல்வன் என அறிமுகம் செய்து கொள்வதா அல்லது ஒழுக்கமும் மனிதநேயமும் வாழ்வின் இரு…
-
- 0 replies
- 723 views
-
-
தமிழீழக் கடற்பரப்பில் இருந்து சர்வதேசக் கடற்பரப்பிற்கு சென்று தமிழீழத்திற்க்கு பலம் சோ்க்கும் பணிகளை கடற்புலிகளின் படையணிகளான சாள்ஸ் படையணி மற்றும் நளாயிணி படையனிகள் மேற்கொண்டது. இதில் கப்பலில் சாள்ஸ் படையணியினருடன் மக்களில் சிலரும் பங்குபற்றியிருந்தனர். இவ் விநியோக நடவடிக்கை சாலையிலிருந்தே மேற்கொள்ளப்பட்டது. இந் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக கடற்புலிகளின் சண்டைப் படகுகள் முறையே வட்டுவாகலில் சாள்ஸ்B நளாயிணிB படையணிகளும் செம்மலையில் வசந்தன் படையணியும் சுண்டிக்குளத்தில் நரேஸ் படையணியும் மாதவி படையணியும் நிலைகொள்ள, இம் மூன்று படையணிகளையும் கடலில் நடந்த பாதுகாப்பு சமர் நடவடிக்கைகளை கடற்புலிகளின் துணைத் தளபதி வழிநடாத்தி அதன் மூலம் தமிழீழத்திற்கு பொருட்கள் கொண்…
-
- 4 replies
- 723 views
-