Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. இலங்கையின் தலை நகரம் கொழும்பு! ஆனால் வரும் அத்தனை தூதுவரும் கண்டியில் பேச்சுவார்த்தைக்கு போவதானது கவனிக்கபடவேண்டிய ஒன்று, அதுமட்டுமல்ல இலங்கை வரும்போது மிக காத்திரமான செயல் செய்வதுபோல் அறிக்கை விட்டபடி வருவார்கள், ஆனால் கண்டி போய்திரும்பியதும் கனிவாக காதலனை காதலி விமர்ஷிப்பதுபோல அழகாக நற்சான்ரிதள் தந்துவிட்டு போவது மட்டுமல்ல, தமது நாடு திரும்பியபிறகும் மிக நன்றாக ஆதரவு தருகின்ரனரே அதெப்படி சாத்தியமாகும்? கண்டியில் நடப்பது என்ன? மது, மாது, பணம் காசு,வீடுவாசல் தோட்டம் துறவு என அள்ளி விடுகின்ர அன்புக்காணிக்கை அவர்களை அடிமை மாடுகள் ஆக்குகின்ரனபோலும்? இயலுமானவர்கள் இந்த ஊழலலை ஒழித்துகட்ட முன்வருவீர்களா? உங்களால் முடிந்தளவு முயர்ச்சி செய்வீர்களா? எப்படியாவது ஒரு ப…

  2. தமிழீழத்தின் இராணுவ வலுச்சம நிலையில் பொருளாதார, தொழில்நுட்ப, மற்றும் கைத்தொழில் துறைகளின் முக்கியமும் நாம் இன்று எதிர்கொள்ளும் வரலாற்றுக் கடமையும். பொருளாதாரம் ஒரு நாட்டின் பொருளாதாரம் பற்றிய சில அடிப்படையான விடையங்கள் முதலில். தனிநபர் மற்றும் நிறுவனங்களின் வரவுகள் செலவுகள் போலவே ஒரு நாட்டிற்கும் வரவுகள் செலவுகள் உண்டு. ஒரு நாட்டிற்கு வருமானங்களை உருவாக்கும் முக்கிய வழிகளாக பின்வருவனவற்றை கொள்ளலாம் -1- (குடியுரிமை மற்றும் வாழ்வுரிமை உள்ள) மக்களிடம் இருந்து அறவிடப்படும் தனிநபர் வருமான வரிகள், -2- அந்த நாட்டில் இயங்கும் நிறுவனங்களிடம் இருந்து அறவிடப்படும் வரிகள், -3- ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் போது அறவிடப்படும் வரிகள், -4- சேவைகள் மற்றும் பொருட்கள் விற்க…

  3. பவளப் பாறைகள் துப்பும் மகரந்த மணிகள் தவழ்ந்து வரும் அலைகளில் கலக்க, கரை சேர்ந்த மகரந்தங்களின் வாடை கடற்காற்றில் கலந்து, பூங்கறை நாற்றமாய்க் கடல் மணம் பரப்ப பச்சை படிந்து போன தந்திக் கம்பிகளில் கடற்காற்று மீட்டிய சங்கீதம் அந்த மாலை நேரத்துப், பறவைகளின் ஒலியோடு கலந்தது! மாலை நேரத்து மஞ்சள் வெய்யிலில், களங்கண்டித் தடிகளின் உச்சிகளில் கடற்காகங்கள் தங்கள் சிறகுகளை அகல விரித்துத் தவம் செய்ய, மேல் வானத்துச் சூரியன் தங்கத் தகடாகி, கடற் கன்னியின் மடியில் சங்கமிக்கத் தயாராகினான்! பாலத்தின் அடித்தளத்து மதகுகளின் மேலே குந்தியிருந்த மீனவர்களின் மூங்கில் தடித் தூண்டில்களில் தொங்கிய மிதப்புக் கட்டைகளுடன் அலைகள் மேல் தவழ்ந்த …

  4. சினிமா ஜாம்பவான்கள் எங்கள் பலரின் உள்ளங்களில் குடிகொண்டிருப்பார்கள். அதிலும் இவர்களை வீட்டிற்கு சொல்லியும் சொல்லாமலும் தான் சந்தித்து இருக்கிறோம் . 1960 முதல் 1980 காலப்பகுதி வரை புரட்ச்சித்தலைவர் ,எம்.ஜி.ஆர் , நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , மெல்லிசை மன்னன் எம்.எஸ்.விசுவநாதன் என சினிமா ஜாம்பவான்கள் எங்கள் பலரின் உள்ளங்களில் குடிகொண்டிருப்பார்கள். அதிலும் இவர்களை வீட்டிற்கு சொல்லியும் சொல்லாமலும் தான் சந்தித்து இருக்கிறோம் . இவர்களை சந்தித்த இடங்களை ராணி, ராஜா, சாந்தி, வின்சன், லிடோ, ரீகல், வெலிங்டன், ஸ்ரீதர், மனோகரா, ரியோ, ஹரன் என வரிசைப்படுத்த முடியும். இதில் இன்று ராஜா, சாந்தி (செல்வா) இரண்டு திரையரங்குகளில் தான் திரைப்படங்கள் யாழில் காண்பிக்கின்றது என்…

    • 17 replies
    • 4.7k views
  5. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & உறுதிமொழி: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரி…

  6. CNNல் வந்ந Channel-4 வீடியோ.... <object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/watch?v=Jb5o_MHqxIg&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param'>http://www.youtube.com/watch?v=Jb5o_MHqxIg&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/watch?v=Jb5o_MHqxIg&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&a…

    • 0 replies
    • 4.7k views
  7. வணக்கம், புலிப்பயங்கரவாதிகள் மக்களை மனிதக்கேடயங்களாக - Human Shields வைத்து இருக்கின்றார்கள் என்று வன்னியில் போர் நடைபெற்ற காலத்தில் கூறப்பட்டது. சர்வதேசம், சர்வதேச அமைப்புக்க்கள் மக்களை புலிப்பயங்கரவாதிகள் மனிதக்கேடயங்களாக பயன்படுத்தக்கூடாது, அவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று உரக்ககுரல் கொடுத்தன. சிறீ லங்கா இனவாத அரசு தனது பரப்புரையில் வெற்றி பெற்றது. இப்போது, சிறீ லங்கா அரசு தான் மனிதநேயத்திற்கான போர்செய்து விடுவித்த மக்கள் (?) என்று கூறப்படும் மனிதக்கேடயங்களை பயங்கரவாதிகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றது. சிறீ லங்கா இனவாத அரசு தற்போதும் தனது பரப்புரையில் வெற்றி பெற்று வருகின்றது. மூன்றுமாதங்களின் முன்னர் புலிகளினால் மனிதக்கேடயங்களாக பயன்படுத்தப்…

  8. இழந்த உறவுகள் மாவீரராக இருந்தாலும், அப்பாவி பொதுமக்களாக இருந்தாலும், காணாமல் போனவர்களினதும், வதைமுகாம்களில் அடக்கப்பட்டவரினதும் மற்றும் கடத்தப்பட்ட சிறார்களாக இருந்தாலும், அவர்களின் நிழல் படம் மற்றும் தகவல்கள் இருப்பின் அவைகளை ஆவணப்படுத்தி பல தடைகள் இருந்தாலும் அவைகளை முறியடித்து போர் குற்றத்திற்காக இலங்கை அரசின்மீதும் அதன் அதிபர்மீதும், இராணுவச் செயலாலர்மீதும், இராணுவ தளபதிகள்மீதும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திட நடவேடிக்கை எடுக்கின்றார்கள். இயன்றவரை தகவல்களை நிழல்படத்துடன் 1199 Kennedy Rd, Scarborough, Toronto -ற்கு வந்து ஆவணப் படுத்திட “போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் மனிதாபிமானத்திற்குமான நடுவம்” உங்களை தாழ்மையுடன் அழைக்கிறது. இந்த ம…

    • 4 replies
    • 4.6k views
  9. சிறீலங்கா வெளிவிவகார மந்திரி ரோஜிதா போகலாகமா சர்வதேச நாடுகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில்,விடுதலைப்புலிகளின் சர்வதேச அமைப்புகள் இன்னும் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் வெளிநாடுகளில் பலம் மிக்கவர்களாக இன்னும் இருக்கிறார்கள் அரசியல் ரீதியாகவும், வலுவாக உள்ளனர். எனவே சர்வதேச நாடுகள் சிறீலங்காவுக்கு உதவும் வகையில் விடுதலைப்புலிகளின் செயல்பாடுகளை அழிக்க வேண்டும். அவர்களுக்கு எந்த வகையில் உதவி வந்தாலும் அதை தடுக்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்படும். இனி எந்த பிரச்சினையும் ஏற்படாமல் அனைத்து தரப்பு மக்களும் சமமாக நடத்தப்படுவார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

    • 7 replies
    • 4.6k views
  10. தமிழர்களின் பாரம்பரிய நடன வடிவங்கள். தமிழர்களின் பாரம்பரிய நடன வடிவங்கள். ஈழத்தமிழர்கள் உலகில் வாழ்கின்ற எல்லா சமூகங்களையும் போலவே தமக்கான தனித்துவமான வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்டிருக்கின்றனர். பல்லாயிரமாண்டு பழமையும் புதிய பண்பாடுகளின் காலநீட்சியையும் பெற்றுள்ள தமிழர்கள் இன்று உலகெங்கும் பரந்து வாழ்கின்றனர். இன்று உலகில் ஈழத்தமிழர்கள் வாழாத நாடே இல்லை என்று சொல்லுமளவிற்கு அவர்களின் உலக வெளி பரந்துள்ளது. ஆனாலும் சில தவிர்க்க முடியாத அடையாளச் சிக்கல்களை உலக வெளியில் சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை ஈழத்தமிழ்ச் சமூகம் பெற்றுள்ளமையை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்கள் இதுவரை காலமும் கட்டிக்காத்து வந்த இசை நடன மரபுகள் எவை? பொதுப்பரப்பில் நம்மவர்கள் எ…

    • 0 replies
    • 4.6k views
  11. இலங்கையை பொறுத்த வரை கிராமப்புறங்களில் நாய் இல்லாத வீடே கிடையாது என்றெ சொல்லலாம்.நகர் புறங்களில் வளவுகளுடன் வீடுள்ளவர்களில் கணிசமானவர்களின் வீட்டிலும் நாய் வளர்பை பார்க்கலாம்.மாநகர் என்று பார்த்தால் அங்கு நாய்கள் வளர்க்கக் கூடிய சூழ்நிலைகள் இல்லாததால் ஓரிரு வீடுகளைத் தவிர மற்றைய வீடுகளில் நாய் வளர்க்க மாட்டார்கள். ஒரு சில வீடுகளில் வெளிநாட்டு நாய்களை வெளிநாடுகளில் பாணியில் வளர்ப்பார்கள்.எமது ஆட்களுக்கு ஒன்றுக்கு இரண்டுக்கு போறதை கழுவுறது துடைக்கிறதென்றால் மூஞ்சையை சுழிப்பார்கள். வெளிநாடுகளில் பலரும் நாய்கள் வளர்க்கிறார்கள்.அந்த அந்த நேரத்திற்கு வெளியே கொண்டு போய் ஒன்றுக்கு இரண்டுக்கு விடுவார்கள்.ஆட்கள் நடமாட்டமாக இருந்தால் சுடச்சுட எடுத்துக் கொண்டு போவார்கள்.எவர…

  12. பொன் விளையும் மண் உரும்பிராய் “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானில் நனி சிறந்தனவே” இது ஒரு பொன்மொழி. ஒவ்வொருவருக்கும் தமது நாட்டைப்போல், தம்மைப்பெற்ற தாயைப் போல் உலகில் சிறப்பும், இன்பமும் தருவது வேறொன்றுமில்லை. ஈழவளத் திருநாட்டின் யாழ்ப்பாண மாநகரில் வீரமும் தியாகமும் உள்ள கிராமம் என்றால் அது உரும்பிராயையே குறிக்கும். ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு ஊருக்கும் அவற்றிற்கென தனிச் சிறப்புக்கள் இருக்கின்றன. அதேபோல்த்தான் நான் பிறந்த உரும்பிராய் மண்ணுக்கும் தனிச் சிறப்புக்கள் இருக்கின்றன. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளைப்போல் எமது உரும்பிராய் மண்ணும் நான்கு கோணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. கிழக்கு மேற்காக ஓடும் கோப்பாய் வீதியும், வடக்குத்…

  13. ஈழத்தமிழர்கள் மீதான அடக்குமுறை என்பது அரசியல், கல்வி, பொருளாதாரம், ராணுவம் என்ற வடிவங்களில்தான் காலங்காலமாய் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. கல்வி மற்றும் பொருளாதார அடக்குமுறை பற்றி என் அனுபவங்கள் மூலம் ஓரளவு சொல்லியிருக்கிறேன். எல்லா அடக்குமுறைகளையும் விட ராணுவ அடக்குமுறை தான் எங்களை நேரடியாகவே பாதிக்கிற என்பதை விட பலி எடுக்கிற அடக்குமுறை வடிவம் என்று சொன்னால் அது மிகையில்லை. ராணுவம் என்பதற்கு ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் வெவ்வேறு அர்த்தங்கள் இருக்குமா? அதாவது மக்களை ஓர் ஆபத்திலிருந்து காப்பாற்றும் ராணுவம், நாட்டிற்காக போரிடும் ராணுவம், அமைதிப்படை…. இப்படியாக. ஆனால், இலங்கையில் மட்டும் தமிழினத்தை அழிக்கவென்றே சிங்கள ராணுவத்தை கட்டியெழுப்பி வைத்திருக்கிறார்கள்.…

  14. இலங்கைத் தமிழர் தமிழ்செல்வம் என்பவரை திருமணம் செய்யும் அமெரிக்க பெண் ஒருவர், தனது கணவரை இலங்கையின் இனவெறிக்கு பலி கொடுத்து தவிப்பதையும்,இலங்கையின் இனவெறி படுகொலைகளையும், மனிதாபிமானமற்ற கொடூரங்களையும் உலகிற்கு அம்பலப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளையும் அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது ” தமிழ் விடோ ” ( Tamil widow - தமிழ் விதவை ) என்ற திரைப்படம் ! அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழும் தமிழ்செல்வம், இலங்கையில் முள்வேலிக்குள் அகதியாய் தவித்துக்கொண்டிருக்கும் தனது 80 வயது தாய் - தந்தையரை மீட்டு தன்னுடன் அமெரிக்கா அழைத்து வருவதற்காக தனது மனைவி மேரியுடன் இலங்கை செல்கிறார். தாம் நிகழ்த்தும் இனப்படுகொலைகளையும்,மனித உரிமை மீறல்களையும் உலக நாடுகள் கண்ட…

  15. இதன் கருத்துப்படத்தை காண http://vinavu.wordpress.com/2009/02/09/cricketsri/ இந்தியாவின் தேசிய ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் இந்திய இலங்கை கிரிக்கெட் போட்டிகளுக்காக செய்த கவரேஜில் நூற்றில் ஒரு பங்குகூட ஈழத்தின் அவலத்திற்காக ஒதுக்கவில்லை. முல்லைத் தீவில் உயிரிழந்த, படுகாயமுற்ற ஈழத்தமிழ் மக்களின் புள்ளிவிவரங்கள் தினசரிகளின் ஏதோ ஒரு பக்கத்தின் மூலையில் ஒதுங்கி நீர்த்துப்போன செய்தியான போது கொழும்பில் வெற்றிக்கு மேல் வெற்றி குவித்த இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைகள் படோபடமாக வெளியிடப்பட்டன. முல்லைத்தீவில் ஓரே நாளில் 300 பேர் படுகொலை! இந்திய கிரிக்கெட் அணி 300க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து வெற்றி ! மனித உயிரிழந்த புள்ளி விவரத்தின் அருகில் ரன்களுக்க…

  16. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை (warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வாசகர்களே! ஏதேனும் பிழை இருந்தால் உடனே சுட்டிக்காட்ட தவற வேண்டாம்.. கடற்புலிகளோ இல்லை அவர்களை அறிந்தவர்களோ யாரேனும் இதைப் வாசிக்க நேர்ந்தால் இதில் உள்ள தவறுகளை உடனே சுட்டிக்காட்டுங்கள்; திருத்திக்கொள்ள அணியமாய் உள்ளேன். எமது வரலாற்றை எழுத உதவி செய்யுங்கள்.../\... முக்கிய சொற்கள்:- கதுவீ = RADAR கலவர் = crew அணியம் - bow உருமறைப்பு = camouflage வெளியிணைப்பு மின்னோடி= out board motor அ = அ…

  17. விடுதலைப் புலிகளின் விமானங்களை பொறி வைத்து பிடித்த விமானப்படை! – புலிகளின் வான்படையின் எழுச்சியும் வீழ்ச்சியும் 1 April 19, 2018 2007-ம் ஆண்டு மார்ச் 25-ம் திகதி அதிகாலை. கட்டுநாயக்கா விமானப்படை தளத்தின்மீது விடுதலைப்புலிகளின் முதலாவது விமானத்தாக்குதல் நடந்தது. புலிகளின் இரண்டு சிறிய விமானங்கள் கட்டுநாயக்க விமானப்படை முகாம் வான்பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தன. அப்பொழுது இலங்கை வான்படையின் பயன்பாட்டில் இருந்தது இந்திய ராடர்கள். புலிகளின் விமானங்கள் வந்த விவகாரம் இந்திய ராடர்களிற்கு தெரிந்திருக்கவேயில்லை. புலிகளின் விமானங்கள் குண்டுவீசியதையடுத்து, இருண்ட வானத்தை நோக்கி விமானப்படையினர் துப்பாக்கிகளால் சுட்டார்கள். சாதாரண துப்பாக்கிகள்…

  18. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்…

  19. ''இலங்கை விஷத்தில் இந்திய கொள்கை மாற வேண்டும்'' தியாகுவுடன் ஒரு சந்திப்பு பேட்டி: சுதா அறிவழகன் ஈழத் தமிழர்கள் பால் தமிழக மக்கள் கொண்டுள்ள பற்று, ஆதரவு என்ற பொறி, அணைந்து விடாமல் காத்து வரும் எண்ணற்ற ஆர்வலர்களில் தியாகுவும் முக்கியமானவர். தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கியப் பங்காற்றுபவர். ஈழப் பிரச்சினையின் தற்போதைய நிலை, இந்தியாவின் அணுகுமுறை குறித்து நம்முடன் தியாகு பகிர்ந்து கொண்டவை: ஈழம் இன்று? ஈழத்தின் இப்போதையை நிலையை சொல்கிறபோது, அங்கு ஒரு போர் தவிர்க்க முடியாதது என்ற சூழல்தான் உள்ளது. இதற்கான பொறுப்பும், பழியும் சிங்கள அரசையே சாரும். அமைதி முயற்சிகளுக்கான அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் முறியடித்து விட்டார்…

  20. googleலில் முதற்பக்கத்தில் வந்துள்ள செய்தி, தயவு செய்து மொழிபெயர்த்து தரவும். தோழர்களே தீக்குளிக்காமல் அமைதியான போரட்டங்களில் ஈடுபட்டு நாம் சாதிக்கலாம், ஆதலால் தீக்குளிக்க வேண்டவே வேண்டாம். http://www.tdg.ch/geneve/actu/immole-feu-p...ions-2009-02-13

  21. வீரமுனைப் படுகொலை ஆக்கம்: முணலாறு விஐயன் வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. 1945ம் ஆண்டிலிருந்து 1991ம் ஆண்டுவரை சிங்கள இராணுவத்தினராலும் முஸ்லீம்களாலும் தொடர் தாக்குதலுக்குள்ளாகி ஆக்கிரமித்து அழிக்கப்பட்டுவிட்டது. 1945ம் ஆண்டு முஸ்லீம் காடையர்கள் இவ்வழகிய கிராமத்தை இரத்தக் களறியாக்கினார்கள். வாள் வெட்டுக்கும்இ கத்தி வெட்டுக்கும் அஞ்சிய தமிழ்க்குடும்பங்கள் வீரச்சோலை வளதாப்பிட்டியஇ மல்லிகைத்தீவுஇ மல்வத்தை போன்ற கிராமங்களில் வாழத்தலைபட்டனர். 1945ம் ஆண்டிற்குப் பின்னர் ஏறக்குறைய முப்பத்தியாறு ஆண்டுகள் வீரமுனைக்கு வருவதும் தப்பி ஓடுவதுமாய் துன்பத்தையே சுமந்தனர். கொண்…

  22. மனமிருந்தால் இச்சிறுமியருக்கோ அல்லது இவர்களைப் போல் ஏராளம் சிறுவர் சிறுமியரை பராமரிக்கும் அருளகத்திற்குகோ உங்கள் உதவிகளை செய்யுங்கள். ( அல்லது உங்கள் கருமித்தனத்தை மறைக்க " உவங்கள் எல்லாம் கள்ளர் துரோகி " என ஒரு திரியை கொழுத்தி விடுங்கோ ) பெற்றோரைப் பிரிந்த இரு குழந்தைகள் வவுனியா சிறுவர் இல்லத்தில் ஒப்படைப்பு பெற்றோரைப் பிரிந்த நிலையில் திருகோணமலை மாவட்டம் புல்மோட்டையைச் சேர்ந்த சகோதரிகளான இரண்டு குழந்தைகளை கெப்பிட்டிகொல்லாவ நீதிமன்றம் வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் அருளகம் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. தயாபரன் புகழரசி என்ற 4 வயது சிறுமியும், தயாபரன் சாகலரசி என்ற 2 வயது குழந்தையுமே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா கோவில்குளம் சிவ…

    • 3 replies
    • 4.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.