Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. ஒரு நேயரின் கடிதம் வெரித்தாஸ் வானொலியில் ஒவ்வொரு உலகத்தமிழனும் கேட்கவேண்டிய ஒலிப்பதிவு குரல்-கஸ்பர் அடிகள் நன்றி- http://www.mandaitivu.com மேலதிக விபரங்களுக்கு- http://www.mandaitivu.com/index.php?option...1&Itemid=43

  2. பாண்டவர்களின் சார்பில் தூது சென்ற பரந்தாமன் பாதி இராச்சியத்தில் இருந்து பஞ்ச கிராமங்கள் வரை துரியோதனனிடம் கேட்டுப்பார்த்தார். ஊசி குத்தும் நிலம் அளவு கூடத் தரமுடியாது என்று விட்டான் துரியோதனன். பாதி இராச்சியம் கோருவது போல் "ஐம்பது ஐம்பதில்" தொடங்கிய சிறுபான்மையினரின் அரசியல் கிளர்ச்சி ஆங்கிலேயர் காலத்தில் அனைத்தும் இல்லை என்று ஆகிவிடவில்லை. காரணம் - துரியோதனர்கள் அப்பொழுது ஆட்சியில் இல்லை! ஆங்கிலேயர் தந்த அரசியல் யாப்பின் பிரிவு 29 சிறுபான்மையினர் பாதுகாப்புக்காக அந்த அரசியல் யாப்பில் ஐக்கியப்படுத்தப்பட்டிருந்த

  3. கிளிநொச்சியில் இருந்த குடும்பம் ஒன்று வவுனியாவுக்கு இடம்பெயர்ந்ததாக அரச சார்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இக்காலகட்டத்தின் தமிழர் அரசியல் - இராணுவு இருப்பை அதிகம் பாதிக்கக்கூடிய இச்செய்தியை இனிவரும் நாட்களில் சர்வதேச ஊடகங்கள் தீவிரமாக கையிலெடுக்கும் போது புதிய நெருக்கடிக்குள் நாம் உள்ளாகியிருப்பதை காலம்கடந்து உணரும் போது தமிழரின் அரசியல் இலக்கு எமது கையைவிட்டு வெகுதூரம் நகர்த்தப்பட்டிருக்கும். மாறிவரும் உலக மற்றும் இந்திய உபகண்ட அரசியலை உள்வாங்காமல் தமிழர் தரப்பு தொடர்ந்து அடம்பிடிக்குமானால் நாம் இழக்கப்போகும் அரசியல் கையிருப்புகள் எம்மால் என்றுமே மீண்டெடுக்கமுடியாது. ஆக, பிரித்தானிய இணை அமைச்சர் வருகை, கிழக்கு விஜயம், சமாதானம் தீர்வு பற்றிய அவர் தெரிவித்த கருத்து…

  4. தமிழீழத்தில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக மக்கள் குடியேறுகிறார்கள் : தகவல் வேட்டியும் பறி கொடுத்து கோவணத்தையும் பறி கொடுத்து நிக்கும் சமாதாணம்

  5. வன்னியில் இருந்து ஒரு குடும்பம் கனடாவிற்கு குடிபெயர்ந்துள்ளது . புலம்பெயர் மக்களும் ஈழதமிழ் மக்கள் மற்றும் இந்தியா இந்தோனேசியா மலேசியா சிங்கபூர் தென்னாபிரிக்கா மொறிசியஸ் தீவு வாழ் தமிழர்கள் எல்லோரும் உடனடியாக சிந்திக்க வேண்டிய கால கட்டம் இது ஏனெனில் இந்த பெயர்வானது இன்று இலங்கை விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகரிகளிடம் இருந்து மட்டுமே கசிந்த ?#8220;ர் செய்தியாகும் இது நாளை இலங்கை ஊடகங்களிலும் பின்னர் இந்திய ஊடகங்களிலும் அதன் பின்னர் உலக ஊடகமான் சீ என் என் . பி். பி .பி என்று சர்வதேச ஊடகங்களிலும் வெளியாகும் போது அது தமிழர் தரப்பை மிகுந்த நெருக்கடிக்குள்ளாக்கும் அது மட்டுமல்மல ஈழதமிழர் போராட்டதையெ மிகவும் பாதித்து பின் தள்ளி விடும்.பிரித்தானிய இணை அமைச்சர் வர…

  6. http://video.google.ca/videoplay?docid=-3079296234897669418

  7. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப். கேணல் பொற்கோ அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கருத்து பகிர்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்: "போராட்டத்தில் இணைவதற்கு முன்னர் கிறிஸ்தவ பாதிரியாருக்கான கற்கை நெறியில் பொற்கோ இணைந்திருந்தார். அநேகமாக அக்கற்கை நெறியின் நடுப்பகுதியை கடந்த நிலையில் சிங்கள அரசின் இனவெறி தாக்குதலும், 1983 ஆம் ஆண்டின் கொடூரமான இனக்கலவரமும் சேர்ந்து அவரை ஒரு தேசியப் போராளியாக மாற்றியிருந்தது. இன்னும் சொல்வதானால் மக்கள் மீதான ஒரு அன்பு உணர்வினால் அவர் ஆன…

  8. இந்தக் கட்டுரை எழுதுவதாகச் சொல்லி சில மாதங்கள் போய்விட்டன. இறுதியாக முகமாலை வழியாக ஆனையிறவைக் கைப்பற்ற சிங்களப் படைகள் முயற்சித்து அடிவாங்கிய பொழுதில் நான் இதைச் சொல்லியிருந்தேன். ஓயாத அலைகள் ஐந்துக்கான காலம் நெருங்கிவருகின்ற படியால் கிடைக்கும் கொஞ்சநஞ்ச நேரத்தில் இந்த "ஆய்வுக் கட்டுரை"யை எழுதிவிடவேண்டுமென்று முயற்சித்து எழுதுகிறேன். இந்தக் கட்டுரையை வாசிக்க முன் நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல் ஒன்றேயொன்றுதான். அந்த முகமாலை முறியடிப்புச்சமரில் கொல்லப்பட்ட சிறிலங்காப் படையினரின் சடலங்கள் எழுபத்தைந்து வரையானவை இலங்கை அரசிடம் புலிகளால் கையளிக்கப்பட்டன. அப்படிக் கையளிக்கப்பட்ட அனைத்துச் சடலங்களும் இராணுவச் சப்பாத்துக்கள் அணிந்திருந்தபடியே கையளிக்கப்பட்…

    • 61 replies
    • 6.7k views
  9. வாகரையில் தவறாகிப்போன மதிப்பீடும், இலக்கும்! -ஜெயராஜ்- Thursday, 25 January 2007 Courtesy: TamilNaatham வாகரைப் பிரதேசத்தில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியேறியமையானது விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டனரா?- விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் இராணுவச் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா? என்ற கேள்விகளைப் பலர் கேட்கக் காரணமாகியுள்ளது. வாகரைப் பிரதேசத்தின் முக்கியத்துவம், கிழக்கில் ஒரு பிரதேசத்தின் கட்டுப்பாட்டை விடுதலைப் புலிகள் இழந்துள்ளமை போன்ற விடயங்களே இக்கேள்விகள் எழுவதற்கான முக்கியமான காரணியாகும். மேல் சொன்ன காரணங்களின் அடிப்படையில் பார்க்கப் போனால், வாகரைப் பிரதேசத்தை விட்டு விடுதலைப் புலிகள் வெளியே…

    • 4 replies
    • 1.3k views
  10. ஒரே வயிற்றில் பிறந்த தம்பியை எப்படிச் சுடுவது.... 1986ம் ஆண்டு மட்டக்களப்பில் வைத்து ரவிக்குமாரும் அவரது தம்பி அன்ரனியும் ஆற்றுக்கு குளிக்கச்சென்ற வேளை சிங்கள சிறப்பு அதிரடிப்படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். இருவரிடமும் கைத்துப்பாக்கி ஒன்றே இருந்தது. இராணுவம் மீது தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்செல்லவும் உரிய சூழல் அங்கில்லை. உயிருடன் பிடிபட்டால் இராணுவத்தின் கொடுமைகள் எப்படி இருக்கும் என்று இருவருக்கும் தெரியும். இதற்கிடையில் தம்பி அன்ரனி தன்னைச் சுடுமாறு அண்ணனுக்கு கூறுகின்றான். ஒரு வயிற்றில் பிறந்து தான் தூக்கி வளர்த்த தம்பியை எப்படிச் சுடுவது, ஆனாலும் ரவிக்குமார் தேச நலனையே சிந்தித்தார். பகைவரிடம் பிடிபட்டு அழிய விரும்பவில்லை சொந்தத் தம்பியைச் …

  11. அன்ரன் பாலசிங்கத்தின் பொறுப்பை ஏற்கமாட்டாராம் அடேல் விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராகத் தாம் செயற்பட மாட்டார் என்று திருமதி அடேல் பாலசிங்கம் தெரிவித்தாக லண்டனில் இருந்து வெளிவரும் "த டெய்லி டெலிக்கிராப்' பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. மறைந்த அன்ரன் பாலசிங்கம் வகித்து வந்த விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பதவியை அவரது துணைவியார் அடேல் பாலசிங்கம் ஏற்றுச் செயற்படுவார் எனச் செய்திகள் சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன. ""தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப் பில் எனது கணவர் வகித்து வந்த பதவியை நான் ஏற்கவுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை'' என்று திருமதி அடேல் ""ஒஸ் ரேலியன்'' பத்திரிகைக்கு மின்னஞ்சல் …

  12. அமெரிக்கத் தூதரக அரசியல் அதிகாரிகள் கருநா காட்டிக்குடுப்பு கும்பலுடன் சந்திப்பு இதன் நோக்கம் என்ன

  13. போர்களமாடி வீழ்ந்த வரலாறு பதிவாளர்களுக்காக....

  14. மகாத்மா காந்தி 1919 இல் தமிழ்நாட்டுக்கு வந்த போது அவரையே ஆதரிக்க மறுத்த தமிழ்நாட்டுப் பிராமணர்களும், இந்து பத்திரிகையும் பிரபாகரனையும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் வெறுப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல. தமிழ்பேசும் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் எதற்காக பிரபாகரனையும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் எதிர்க்கிறார்களென்ற கேள்விக்குப் பல தமிழர்கள் விடைகாண முயல்வதைக் காணலாம். நானும் கூட பல்வேறுபட்ட காரணங்களைக் கூறி அவற்றை நியாயப்படுத்தவும் முயன்றிருக்கிறேன். மகாத்மா காந்தி 1915 இல் தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார் அவர் அகமதாபாத்தில் சத்தியாக்கிரக ஆசிரமத்தை ஆரம்பித்த பின்பு 1919 இல் தமிழ்நாட்டுக்கு வந்தார். ஆனால் ஆரம்ப காலத்திலிருந்தே மகாத்மாவையும் அவரது சுதந…

    • 3 replies
    • 1.1k views
  15. ''இலங்கை விஷத்தில் இந்திய கொள்கை மாற வேண்டும்'' தியாகுவுடன் ஒரு சந்திப்பு பேட்டி: சுதா அறிவழகன் ஈழத் தமிழர்கள் பால் தமிழக மக்கள் கொண்டுள்ள பற்று, ஆதரவு என்ற பொறி, அணைந்து விடாமல் காத்து வரும் எண்ணற்ற ஆர்வலர்களில் தியாகுவும் முக்கியமானவர். தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கியப் பங்காற்றுபவர். ஈழப் பிரச்சினையின் தற்போதைய நிலை, இந்தியாவின் அணுகுமுறை குறித்து நம்முடன் தியாகு பகிர்ந்து கொண்டவை: ஈழம் இன்று? ஈழத்தின் இப்போதையை நிலையை சொல்கிறபோது, அங்கு ஒரு போர் தவிர்க்க முடியாதது என்ற சூழல்தான் உள்ளது. இதற்கான பொறுப்பும், பழியும் சிங்கள அரசையே சாரும். அமைதி முயற்சிகளுக்கான அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் முறியடித்து விட்டார்…

  16. லண்டனில் வெளிவரும் சிங்களத்தூதுவராலயத்தால் சிங்கள அமைப்புக்களால் தனிப்பட்ட சிங்கள பத்திரிகை ஆசிரியரால் வெளியிடப்படும் ஆங்கில வார மாத பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுக்கும் தமிழ் வர்த்தக நிறுவனங்களை தமிழ் உறவுகளே தயவு செய்து புறக்கணியுங்கள். தமிழரைப்பற்றியும், போராட்டம் பற்றியும் அவதூறாகவே பொய்களை எழுதிவரும் இப்பத்திரிகைகளுக்கு தமிழ் வர்த்தக நிறுவனங்கள் விளம்பர ஆதரவு கொடுத்து பத்திரிகைக்கு உதவி செய்வது மிகபெரிய தவறு. எங்கள் வர்த்தகர்களின் காசில் எங்களுக்கெதிராக இலவசமாக ஆங்கில மொழியில் பிரச்சாரம் செய்கிறார்கள். இதை வர்த்தகர்களுக்கு சொன்னால் அவர்கள் ஏற்கப்போவதில்லை.நாங்கள் தான் விழிப்புடன் செயற்பட்டு அவர்களை ஒதுக்க வேண்டும். அந்த வர்த்தகர் நட்டப்பட்டு …

  17. வாகரை ஒரு பலப்பரீட்சைக்கான களமல்ல| -அருஸ் (வேல்ஸ்)- வாகரையை கடந்த 19.01.2007 அன்று அரச படைகள் கைப்பற்றியதை அடுத்து படை அதிகாரிகளை பாராட்டிய ஜனாதிபதி மகிந்த தனது மகிழ்ச்சியையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். கிழக்கு முழுவதும் மிகவிரைவில் விடுவிக்கப்படும் எனவும் அவர் தனது அரசியல் ஆதங்கத்தை தெரிவிக்கத் தவறவில்லை. மாவிலாறு, சம்பூர், வாகரை என மகிந்தவின் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை. 1995 இல் யாழ். குடாவை கைப்பற்றிய பின்னர் சந்திரிக்கா பாரிய விழா எடுத்திருந்தார். தென்னிலங்கை முழுவதும் நீலக்கொடிகள் பறந்தன, அதற்கான காரணமும் உண்டு. யாழ். குடாவானது சிறிலங்கா இராணுவத்துடனான உக்கிர மோதல்களின் பின்னர் 1984-1985 காலப்பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள்…

    • 2 replies
    • 939 views
  18. ஈழநாதம் நாளேட்டில் 25.01.07 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம் தமிழருக்கு மட்டுமல்ல...! 'கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாக பாரிய மனித அவலத்தைச் சந்தித்து வருகின்றபோதும் சிறிலங்கா அரசோ, சர்வதேச சமூகமோ எதுவித உயரிய நடவடிக்கையும் எடுக்காமல் தட்டிக்கழித்து வருகின்றன" என்ற யாழ். மாவட்ட பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஏற்புடையவையே. ஆனால் இது குறித்துச் சிறிலங்கா அரசிடம் முறையிடுவதாலோ அன்றிக் குற்றம் சுமத்துவதினாலோ பயன் ஏதும் இல்லை. ஏனெனில் யாழ். குடாநாட்டில் ஏற்பட்டுள்ள இம் மனித அவலத்திற்குச் சிறிலங்கா அரசே காரணமாகும். ஒருவகையில் பார்த்தால் சிறிலங்கா அரசால் இவை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று கூடக்; கூறலாம். ஆகையினால் சிறி…

  19. ‘Dr’ R Jeyadevan (Self Appointed leader of the little known Tamil Democratic Congress) and his views on Human Rights Violations by the LTTE ‘Dr’ R Jeyadevan (leader of the little known Tamil Democratic Congress) and his views on Human Rights Violations by the LTTE I have just seen extracts, from a letter sent by a man called ‘Dr’ R Jeyadevan to Messers Jeremy Corbyn and John McDonnel, both Labour MPs, who are seeking the lifting of the ban on the LTTE in Britain, in a petition they have submitted to the government. This ‘Dr’ Jeyadevan appears to be opposed to such a move. His actions are surprising judging from his background. . I had not previously heard of…

  20. சரி இதோ குறுக்ஸ் அண்ணாச்சி போப்கானோட வந்துட்டார் :P 'மாவிலாறு- சம்பூர்- மூதூர்- வாகரை....." -சபேசன் (அவுஸ்திரேலியா)- வாகரையைச் சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து, இதற்கான யுத்த நடவடிக்கைகளைச் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டதிலிருந்து தென் தமிழீழ மக்கள் மிகக் கடுமையான இன்னல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச சர்வகட்சி மகாநாடு என்றும், சமாதானத்தீர்வு என்றும் பொய்ப்பரப்புரைகளை ஒருபுறம் மேற்கொண்டு வருகின்ற அதேவேளையில் மறுபுறம் யுத்தம் ஒன்றை தமிழ் மக்கள் மீதுபிரயோகித்து வருவதானது சமாதானத்தீர்வு ஒன்றில் அவருக்கு இருக்கும் அக்கறையின்மையைத் தெளிவாகப் புலப்படுத்தி…

  21. அது ஒரு நடுத்தர அளவு விமானப்படைத் தளம்.... இன்னமும் இருள் விலகாத நேரம்... ...முக்கிய செய்தி ஒன்றைக் கொடுக்கிறார் படைத்தள தகவல் தொடர்பு அதிகரி ஒருவர். ... தகவலின் படி ஒரு முக்கிய ஒப்பிரேசனுக்காக ... மிகுதியைப் படிக்க http://www.tamilnaatham.com/advert/2007/jan/20070120/PARA99/ http://www.tamilnaatham.com/advert/2007/jan/20070120/PARA/

    • 4 replies
    • 1.3k views
  22. புலிகள் பலவீனமடைந்து விட்டனரா ? சம்பூருக்குப் பிறகு புலிகள் மற்றொரு கிழக்கிலங்கைப் பகுதியான வாகரையையும் இழக்கப் போகிறார்கள். புலிகள் தங்களது ஆர்ட்டிலரிகளையும் பிற முக்கிய தளவாடங்களையும் வாகரையில் இருந்து விலக்கி கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிறீலங்கா இராணுவம் வாகரையை நோக்கி முன்னேறும் பொழுது புலிகள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அந்தப் பகுதியில் இருந்து தங்கள் படைகளை விலக்கி கொள்வார்கள். வாகரையை இராணுவம் ஆக்கிரமித்தால் அரசியல் ரீதியாக புலிகள் சில முக்கிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். அதில் முக்கியமானது கிழக்கிலங்கை - கருணாவின் வசம் செல்வது. கருணா பிரச்சனையின் ஆரம்பகாலங்களில் கருணா பிரச்சனையே புலிகளின் ஒரு ராஜதந்திரமோ என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது. இதற்…

    • 11 replies
    • 2.2k views
  23. ""பாய பதுங்கும் புலிகள்...."" இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டும் பாரிய திட்டமிடலுடன் திரளாக பல பட்டாலியன் படையணிகளோடு களமுனையை திறந்து சமராடி அந்த பகுதியை ஆக்கிரமிக்கின்ற பொழுது அதை அதற்கமைவாக தக்க வைத்து கொள்ள வேண்டும். அதற்காண விநியோகங்கள் தடையின்றி நிகழ்த்த படவேண்டும் அப்பொழுதுதான் அந்த படைகளின் இருப்பை நிலை நிறுத்தி கொள்ளலாம் ஆனால் அது சாத்தியமா என்பதுதான் கேள்வி...? விடுதலைப் புலிகள் விட்டு வெளியேறிய பிரதேசங்களை பல உயர் படையணி கட்டளை தளபதிகள் விசேடமாக அங்கு பணியாற்றி அந்த பிரதேச வேறுபாடுகள் சாதக பாதக வழிமுறைகளை முன்கூட்டியே தெரிந்து பார்த்தறிந்து வடக்கு நோக்கி திரும்பியிருந்தார்கள். இவை முன்கூட்டியே தேசிய தலைமையினால் ஒருங்கிணக்கப்பட…

  24. Monday, 15 January 2007 கிழக்கை விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து மீட்கும் நடவடிக்கையை அரசு ஆரம்பித்துள்ளது. அம்பாறையில் கஞ்சிகுடிச்சாறு பகுதி நோக்கி விஷேட அதிரடிப் படையினர் முன்னேறிச் சென்றுள்ளனர். இது போன்று கிழக்கின் ஏனைய பகுதிகளையும் புலிகள் வசமிருந்து மீட்கும் படை நடவடிக்கைகள் படிப்படியாக நடைபெறுகின்றன. வடக்கு - கிழக்கை உயர் நீதிமன்ற தீர்ப்பு மூலம் பிரித்துவிட்ட அரசு கிழக்கை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது. திருகோணமலையின் எல்லைப் புறத்தேயுள்ள வாகரை மற்றும் அதனோடிணைந்த பகுதிகளையும் மட்டக்களப்பிலும் அம்பாறையிலுமிருந்து புலிகளை வெளியேற்றும் படை நடவடிக்கை குறித்து அரசும் படைத் தரப்பும் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தன. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.