Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. :angry: :angry: :angry: ஆட்கடத்தல்கள் மற்றும் சிறார்களைப் போர்படைக்கு சேர்ப்பது போன்றவிடயங்கள் தொடர்பில் தமது அமைப்பின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் கருணா மறுத்துள்ளார் இலங்கையில் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்தை வழிமறித்த அதில் பயணம் செய்த பொது மக்களில் 19 பேர் கடத்தப்பட்டதாக செய்திகள் தெரிவித்தன. ஆனால் இது வரை அவர்களின் நிலை குறித்து தகவல் ஏதும் இல்லை. இந்நிலையில் இந்த ஆட்கடத்தல் சம்பவம், அரச கட்டுப்பாட்டுப் பகுதியில், நடந்துள்ளதால் இதை கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் செய்திருக்கக் கூடும் என்று விடுதலைப் புலிகள் தரப்பு கூறுகிறத…

  2. Amparai LTTE commander orders release of 21 students Liberation Tigers of Tamil Eelam (LTTE) Amparai District Special Commander Ram has ordered immediate release of 21 students and 2 teachers who were found in the custody of an LTTE unit in Amparai Tuesday, LTTE's Military Spokesman Irasiah Ilanthirayan told TamilNet. The cadres were removed from operational duty and an internal investigation was on, the LTTE spokesman quoted Commander Ram. The Tiger spokesman described the event as an "unfortunate episode." The LTTE cadres had taken 21 students, 15 girls, 6 boys, their teacher and the owner of a private tutory from Vinayagapuram in Thirukkovil in Ampar…

    • 13 replies
    • 3.4k views
  3. உலை வாயை மூடினாலும்....! பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத் தும்போது, பொதுமக்களின் மனித உரிமைகள் மீறப்படமாட் டாது. இவ்வாறு உறுதி அளித்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கை ஒன்றில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நீதிச் சேவை அதிகாரிகள் சங்கத்தினரும் பிரதம நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தினரும் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினர். அப்போதே இந்த உறுதிமொழி தரப்பட்டிருக்கிறது. இம்மாத முற்பகுதியில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் பயங்கரவாதச் சட்டத்திற்கெனத் துணைவிதிகள் ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்டன. அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு அவர் திருவாய் மலர்ந்துள்ளார். பயங்கரவாதத் தடைச் …

  4. இந்தவார கிழக்கு மாகாண நிலவரம் சொல்லும் படியாக இல்லை. அடுத்த வாரம் நிலைமை இன்னும் மோசமாகலாம். வோர்ம்-அப் நிகழ்வான இந்த ஆரம்ப மோதல்களே மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் ஒரு முழுஅளவினதான யுத்தம் தொடங்கினால் அதை எப்படி முகம் கொள்ள போகிறார்கள்?

  5. ''இலங்கை விஷத்தில் இந்திய கொள்கை மாற வேண்டும்'' தியாகுவுடன் ஒரு சந்திப்பு பேட்டி: சுதா அறிவழகன் ஈழத் தமிழர்கள் பால் தமிழக மக்கள் கொண்டுள்ள பற்று, ஆதரவு என்ற பொறி, அணைந்து விடாமல் காத்து வரும் எண்ணற்ற ஆர்வலர்களில் தியாகுவும் முக்கியமானவர். தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கியப் பங்காற்றுபவர். ஈழப் பிரச்சினையின் தற்போதைய நிலை, இந்தியாவின் அணுகுமுறை குறித்து நம்முடன் தியாகு பகிர்ந்து கொண்டவை: ஈழம் இன்று? ஈழத்தின் இப்போதையை நிலையை சொல்கிறபோது, அங்கு ஒரு போர் தவிர்க்க முடியாதது என்ற சூழல்தான் உள்ளது. இதற்கான பொறுப்பும், பழியும் சிங்கள அரசையே சாரும். அமைதி முயற்சிகளுக்கான அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் முறியடித்து விட்டார்…

  6. 'அழிப்புக்கு இஸ்ரேல், சமாதானத்திற்கு நார்வே' சுப.வீரபாண்டியனுடன் ஒரு சந்திப்பு பேட்டி: சுதா அறிவழகன் உலைக்களம் போல மீண்டும் கொதிக்க ஆரம்பித்துள்ளது இலங்கை. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பட்டினிச் சாவுகளும், ராணுவத் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் சிந்தி வரும் ரத்தமும் உலகத் தமிழர்களின் கண்களில் குருதி கொப்புளிக்கச் செய்கின்றன. நார்வே சமரச முயற்சிகள், இந்தியாவின் மறைமுக பேச்சுவார்த்தைகள், தகிக்கும் தமிழக அரசியல் கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள், மக்களின் எண்ண ஓட்டங்கள் ஒருபுறம் இருக்க, ஈழத் தமிழர்களின் நிலை உண்மையிலேயே படு சோகமாக உள்ளது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியாக நீடித்துக் கொண்டிருக்கும் ஈழப் போராட்டத்தின் இறுதிக் கட்டம் இப்போது வந்து விட்டதோ என எண்ண…

    • 0 replies
    • 1.1k views
  7. நெதர்லாந்து உத்ரெஹ்ட் நகர விளையாட்டு அரங்க கூடத்தில் டிசம்பர் 9, 2006 அன்று நன்பகல் 2.30 முதல் கொண்டு மாலை 8 மணி வரை மாவீரர் நாள் நினைவெழுச்சிக் கூட்டம் நடந்தது. இலங்கைத் தமிழர்கள், அவரது செயற்பாடுகள், பண்பாடு, மாவீரர் நாள் குறித்து அறிந்து கொள்ளும் ஆவலில் நானும் லைடனில் இருந்து தொடர்வண்டியில் கிளம்பி தனியாளாகப் போய்ச் சேர்ந்து விட்டேன். பிறகு, லைடன் இலங்கை நண்பர்கள் சிலரை அரங்கில் சந்திக்க முடிந்தது. கூட்டம் முழுக்க கூட இருந்து தமிழீழ நடப்புகளை எனக்குப் புரியும் படி நண்பர் பாஸ்கர் விவரித்துக் கொண்டிருந்தார். (நான் பிறப்பாலும் வளர்ப்பாலும் இந்தியத் தமிழன்.) அரங்கம் முழுக்க 3 மணி அளவில் நிறைந்திருந்தது. எப்படியும் 1500 பேருக்கு குறையாமல் கூடி இருந்திருப்பார்கள். …

  8. ஐபிசியில் சிறிலங்கா விசுகோத்துக்கு விளம்பரம் செய்யப்படுகின்றது. நாம்வாழும் நாடுகளில் எவ்வளது விதமான இப்படியான பொருட்கள் இருக்கும் பொழுது இதை நாம் வாங்கவேண்டுமா, இப்படியான பொருட்களுக்கு விளம்பரம் தேவைதானா, பிறகு எதர்க்கு சிங்களவன் எம்மக்கள் குண்டு போடுகிறான் என்று இந்த வானொலி கத்துகின்றது. பேசாமல் சிங்களவனுக்கு கிபீர் வாங்க காசு சேர்க்கலாமே..... இன்னுமொரு விளப்பரத்தில் ஒட்டுப்படைகளின் வானொலியில் ஒலிபரப்பப்படும் வாத்திய ஒலி கேட்டதும் என்ன ஐபிசியும் பார்வைகளை ஒலிபரப்புதா என சந்தேகப்படவேண்டிவிட்டது.. போற போக்கில் சிங்களவனின் பொருட்களுடன் ஐபிசியையும் புறகணிப்பதை தவிர வேறுவழியில்லை போல் ஊள்ளது. இங்கு ஐபியை பற்றி எழுதினால் அழித்துவிடுவார்கள் என்று தெரிந்தும் எழுதப்படு…

  9. சிறீ எதிர்ப்புப் போராட்டம் யாழ் இணையத்தள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் 1958 ஆம் ஆண்டுக் கலவரம் மற்றும் தமிழர்களின் சிறீ எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான விளக்கமான செய்திகளை அறிய விரும்புகிறேன். சில நூல்களை நான் படித்து இருக்கிறேன் ஆனால் இது தொடர்பான விளக்கங்கள் அதிகமாக இல்லை. குறிப்பாக சிறீ எதிர்ப்புப் போராட்டத்துக்கு தலைமை வகித்த கோப்பாய் வன்னியசிங்கம் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி.

  10. சமூகப் படுகொலைக்கு எதிரான அஞ்சலி: உயர்திரு. சிவசுப்பிரமணியம் அவர்கள் நாங்கள் அழைக்கப்படவுமில்லை நாங்கள் மேடைக்குப் போகவுமில்லை உட்காருவதற்கு எங்களுக்கான இடங்கள் காட்டப்பட்டன ஆனால் அவர்கள் மேடையில் அமர்ந்திருக்கிறார்கள் எங்கள் துயரங்களைப் பற்றி எங்களுக்குச் சொல்கிறார்கள் எங்கள் துயரங்கள் எங்களுடையதாகவே இருந்தன அவை அவர்களுடையதாய் மாறவேயில்ல ........................... -வகாரு சோனாவனே வெள்ளாளர்களுக்கு அரசியல் சமூக அதிகாரங்களையும், தலித்துக்களுக்கு பனையையும் காட்டிவிட்டுப் போகின்ற விற்பன்னர்கள் நிறைந்த காலமிது. தாழ்த்தப்பட்டோரின் எதிர்காலம் இருள், அப்பாலிற்கும் அப்பால் இருள். இருள் வெளியாக இருக்கிறது எப்போதும். யாழ்ப்பாணம் சிகையலங்கரிப…

  11. இவை ஏற்கனவே பதியப்பட்டுள்ளனவோ தெரியவில்லை, அப்படி ஏற்கனவே பதிந்திருந்தால் மன்னிக்கவும். இதோ தமிழீழப்பாடல்கள் ஒளிவடிவில்: தமிழீழ கடல்புலிகள்: உலகத்தமிழரை உயரவைத்தவன் பிரபாகரனே: மண்ணில் விளைந்த முத்துக்களே: தேசத்தின் தலைமகனே: கவிஞன் ஒருவன்: பச்சை வயலே: http://www.youtube.com/watch?v=eQd5APGGWKE பொங்கிடும் கடல் அலை: http://www.youtube.com/watch?v=hCDH-LBnNHs என்னேன்ற நீ என்னேன்ற: http://www.youtube.com/watch?v=U0jYumaMfng எடு கையில் வெடிகுண்டை: http://www.youtube.com/watch?v=JBFQPQbOP4M நன்றி: EelamHomeLand.com

  12. இன்று 30ம் திகதி தமிழ் இணையம் தொலைக்காட்சியில் நேய அட்டை என்னும் விலைக்கழிவு அட்டை ஒன்றின் அறிமுகம் சம்பந்தமாக நிகழ்ச்சி ஒண்று லண்டன் நேரம் 9 மணியளவில் ஒளிபரப்பு செய்கிறார்கள்.. பார்த்துகொண்டே இந்த பதிவை போடுகிறேன்... விலைக்கழிவு அட்டை என்பதுதான் அந்த நேய அட்டையின் சுருக்கமான விளக்கம்... அதில் அங்கீகரிக்கப்பட்ட தமிழர் நிறுவனங்களில் பொருட்கள் வாங்கும் போது 5% விகிதம் முதல் விலைக்கழிவை செய்கிறார்கள்.. மிகவும் நல்லதொரு திட்டம் எண்று சொல்ல முடியாதுதான்... ஆனாலும் தமிழரின் விலை கொடுத்து வாங்கும் திறனை (Buying power) ஒருங்கிணைக்கும் நல்லதொரு விடயம் எண்று சொல்லலாம்... வாங்குபவர்களும் விலைக்கழிவின் மூலம் பயன் அடைய முடியும். விற்பவர்களும் நேய அட்டை விலைக்கழிவுக்காக வர…

    • 11 replies
    • 5.9k views
  13. மாவீரர் நாள் உரை - ஒரு விமர்சனம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இந்த வருட மாவீரர் நாள் உரை வழக்கம் போல பலரது கவனத்தைப் பெற்று இருக்கிறது. தமிழ் ஈழ விடுதலையே ஒரே தீர்வு என பிரபாகரன் அவர்கள் கூறியிருப்பது இந்த உரைக்கு கூடுதல் கவனத்தைப் பெற்று கொடுத்து இருப்பது மட்டுமில்லாமல் பல உலக நாடுகளின் கண்டனத்தையும் பெற்று கொடுத்து இருக்கிறது. அமெரிக்கா, இந்தியா, நார்வே என அனைத்து நாடுகளுமே இதனை ஏற்கவில்லை. ஆனால் இது வரையில் புலிகள் தமிழ் ஈழ கோரிக்கையை முழுமையாக கைவிட்டதாக என்றுமே கூறியதில்லை. பிரபாகரனின் வெளிப்படையான அறிவிப்பு ஒரு புதிய கொள்கைப் பிரகடனமும் அல்ல. கடந்த காலங்களில் புலிகள் கூறிவருவதைத் தான் பிரபாகரன் மறுபடியும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் தமிழ் ஈழம் …

  14. Started by kurukaalapoovan,

    For the custodians of the global economy US, EU and Japan, ensuring Sri Lanka's stability is a pressing priority. The urgency is fuelled by accelerating global trade. But the Tamil armed struggle violently disrupts this goal. The Co-Chairs statement of 21 November 2006 was an eyeopener for the Sri Lankan Tamil community. The international community's position, attacking the LTTE and defending the Sri Lankan state, was bluntly set out by US Under Secretary of State for Political Affairs ,Nicolas Burns, with representatives of the other Co-Chairs - EU, Japan and Norway - standing shoulder to shoulder with the US. Inevitably, as has been noted by Indian anal…

  15. தமிழீழ மாவீரர்நாள் என்பது தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் வீரச்சாவடைந் மாவீர்களை நினைவுகூரும் நாள். இதில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்தவர்களும் ஈரோஸ் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்தவர்களும் இவர்களைவிட ஏனைய சிலரும் (குட்டிமணி, தங்கதுரை உட்பட) நினைவுகூரப்படுகிறார்கள். இதற்காக நவம்பர் 27 ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம் இருக்கிறது. புலிகள் அமைப்பின் முதலாவது போராளி வீரச்சாவடைந்தது இந்நாளில்தான். இன்று சில இந்தியப் பத்திரிகைகள் சொல்வதுபோல (சிலர் தெரிந்தும் திரித்துக் கூறுவர், சிலர் அறியாமையால் கூறுவர்) அது பிரபாகரனின் பிறந்தநாளைக் குறிப்பதன்று. இன்று அனைத்தும் தெரிந்தும் புலியெதிர்ப்புக் கும்பல் இந்நாளையும் அன்று இடம்பெறும் பிரபா…

  16. On Heroes' Day, Check the Label Are your clothes dripping Tamil blood? by Senthuri Thayamohan Starting on Heroes Day, say no to all products made in Sri Lanka. Say no to Sinhala companies sending their profits to the Sri Lankan government. Say no to the Sri Lankan government. Say no to the slaughter of Tamils. They are innocuously peppered throughout your house: jeans thrown over your chair, sweatshirts piled on the couch, t-shirts in the laundry. And they are covertly funding the bombings of our Tamil brethren in Northeast Sri Lanka? Even as our hearts ache and our minds rebel reading the horror stories on TamilNet, we don't realize the way we cont…

  17. ரிபிசி மீது மீண்டும் தாக்குதல்! ரிபிசி வானொலி நிலையம் நேற்று இரவு (24.11.06) தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு நிகழ்ச்சிகள் முடிந்து அனைவரும் சென்ற பிறகு சிலர் உள் நுளைந்து அங்கிருந்த கருவிகளை அடித்து சேதப்படுத்தியதாக தெரிய வருகிறது. இதனால் ரிபிசி வானொலி சில நாட்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத் தாக்குதலில் பின்னணி குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. ரிபிசி வானொலி விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்கிற ஒரு வானொலி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சிறிலங்கா அரசுக்கான பரப்புரைகளை பெருமளவில் மேற்கொள்வதால், ரிபிசி வானொலி சிறிலங்கா அரசின் பணத்தில் இயங்குவதாக மக்கள் மத்தியில் ஒரு கருத்தும் உண்டு. இனவாத சிங்கள அரசின் இரண்டாவது தூ…

  18. மாவீரர் தினத்தில தேசியத் தலைவர் நிகழ்த்திய மாவீரர் தின உரை தமிழ் மக்கள் மத்தியில் உற்சாகத்தையும் புத்துணர்வையும் தோற்றுவித்துள்ளது. ஈழப் பிரச்சனையில் தலையிட்ட வெளிநாடுகள் இதுவரை பாடி வந்த "ஐக்கிய இலங்கை" என்று பல்லவிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. கடைசியாக நடந்த ஜெனீவாப் பேச்சுவார்த்தையின் போது மேற்குலகம் முன்வைத்த நான்கு கோட்பாடுகளில் "ஐக்கிய இலங்கை" என்பது முக்கியமான கோட்பாடாக இருந்தது. அப்பொழுது நாம் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம். "ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு" என்கின்ற கோட்பாடு ஒரு பாரிய அத்துமீறல் ஆகும். தமிழினம் பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து சுதந்திர தனியரசு அமைப்பதற்கு போராடி வருகிறது. ஆயினும் கடந்த 5 வருடங்களாக பேச்சுவார்த்தை மேசையில…

  19. Not computer genereted.... Original photo.... 15, F5போர் விமானங்கள் கோடீஸ்வரர் ஒருவருக்கு விற்பனை செய்யப்படுகின்றது. நோர்வே நாட்டிலிருந்தே சர்வதேச அனுமதியின்றி இப்போர்விமானங்கள் விற்பனைசெய்யப்படுகின்றது added by: TamilsFront.Net

    • 25 replies
    • 5.7k views
  20. http://www.petitiononline.com/TAMEELAM/petition.html இங்கே போய் ஆவன செய்யுங்கள்.

  21. தேசியத் தலைவரின் சிறப்பு உரையினையும் மாவீரர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகளையும் பார்வையிட - பண்டார வன்னியன் ளுரனெயலஇ 26 ழேஎநஅடிநச 2006 19:31 தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி 16.00 - 22.00 மணிவரை ஆசியாவில் மட்டும் பார்வையிடலாம். PAS 12 at 45.0°E Freq - 11506 v Sr - 2894 Fec - 3/4 http://sankathi.org/news/index.php?option=...63&Itemid=1

  22. எல்லாமே வரலாற்றுக் குறிப்புக்கள். குரலுக்குச் சொந்தக்காரரை அடையாளங்காண்பதில் எவருக்கும் சிக்கலிருக்குமென்று நினைக்கவில்லை. தலைவர் 'வே.பிரபாகரன்' தான். ஆங்காங்கே பகுதிபகுதியாக இருந்த செவ்வியிலிருந்து ஒலிப்பதிவை மட்டும் எடுத்துத் தருகிறேன். புதிதாக ஏதுமில்லை. சம்பவங்களை அவரின் குரலிற் கேட்பதுதான் வித்தியாசம். *********************************** பிரபாகரனோடு ஒன்றாகப் போராட்டம் தொடங்கிய சிலர் விட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில் அவரின் தாயார், அவரையும் விலத்தி எங்காவது செல்லும்படி கேட்கிறார். அந்தச் சூழ்நிலையைத் தன் குரலிலேயே சொல்கிறார் பிரபாகரன். (அந்த நேரத்தில் பிரபாகரன் மொட்டை அடித்திருந்திருக்கிறார்.) முழுப்பதிவைப் படிக்கவும் குரற்பதிவு…

  23. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாவீரர்களான போராளிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் இவ்வாண்டு மட்டும் 818 போராளிகள் 20-11-2006 வரை வீரச்சாவைத் தழுவிக் கொண்டு தமிழீழ விடுதலைக்காக இன்னுயிர்களை ஈர்ந்துள்ளனர். அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள். தகவல்.. http://sankathi.org/news/index.php?option=...45&Itemid=1

  24. http://www.tamilnaatham.com/photos/2006/NO...3/VELIYEEDUKAL/

  25. இன்றோடு (23.11.2006) மாங்குளம் இராணுவ முகாம் தகர்த்து கைப்பற்றப்பட்டதன் பதினாறாமாண்டு நிறைவுநாள். 21.11.1990 அன்று அம்முகாம் மீதான தாக்குதல் தொடங்கப்பட்டு 23.11.1990 அன்று அப்படைத்தளம் தமிழர் சேனையால் வெற்றிகொள்ளப்பட்டது. இந்திய இராணுவம் ஈழப்பகுதிகளை விட்டு வெளியேறிய பின் சில மாதங்கள் போரின்றி இருந்தது தமிழர்பகுதி. ஆனிமாதம் சிங்களப்படைகளுக்கும் புலிகளுக்குமிடையில் சண்டை மூண்டது. இரண்டாம்கட்ட ஈழப்போர் என்று வரலாற்றில் இது குறிப்பிடப்படுகிறது. அந்நேரத்தில் தமிழர் பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் சில படைமுகாம்கள் தவிர மிகுதிப்பகுதி புலிகள் வசமிருந்தது. குடாநாட்டை ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் ஒரே தரைவழிப்பாதையான ஆனையிறவில் சிங்களப்படையினர் இருந்தனர். அவர்கள் பரந்தன் வரை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.