Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. விக்னேஸ்வரன்: பில்டிங் ஸ்ரோங், பேஸ்மென்ட் வீக்! ஹிருத்திக் போஸ் நிஹாலே தமிழ் அரசியலரங்கில் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்படுபவராகவும், அதிகம் பேசுபவராகவும் இருப்பவர் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன். முன்னர் ஒரு காலத்தில் பேசுபவர்கள் அரங்கைவிட்டு அகற்றப்பட்டிருந்தனர். அது செயல்வீரர்களின் காலம். பேசுபவர்களிற்கான இடம் ஓமந்தைக்கு அப்பால்த்தான் இருந்தது. இப்பொழுது அந்த நிலை மாறிவிட்டது. பேச்சாளர்கள் மீளவும் அரங்கிற்கு திரும்பி வந்துவிட்டார்கள். அரங்கைவிட்டு அவர்கள் விரட்டப்பட்டபோது, இளமையின் இறுதியில் இருந்தவர்கள், வாழ்வின் இறுதியில் மீண்டும் அரங்கிற்கு வந்திருக்கிறார்கள். அவர்களின் பிரதிநிதியாக விக்கி இருக்கிறார். தினம்தினம் பக்கம்பக்கமாக பேசுகிறார். முன்னர் ஒருகால…

  2. விசாரணைக்கு அழைத்து செல்லும் இளைஞர்கள் வீடு திரும்புவதில்லை: இலங்கை அகதிகள் இலங்கை மன்னாரை சேர்ந்த அந்தோணியம்மாள், இவரது மகன் நிரோசன்(25), நிதர்சன்(21) மற்றும் அருள்நேசன்(18) ஆகியோர் நேற்று காலை 11 மணிக்கு தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு பிற்பகல் இரண்டு மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வந்தனர். அங்கிருந்து மாலை ஆறு மணிக்கு தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷன் வந்த அகதிகளை போலீசார் விசாரணை செய்து மண்டபம் முகாம் அனுப்பி வைத்தனர். அகதி நிரோசன் கூறுகையில், மன்னாரில் ராணுவத்தினரால் விசாரணைக்கு அழைத்து செல்லும் இளைஞர்கள் வீடு திரும்புவதில்லை. இரவில் வாகனங்களில் வரும் மர்ம நபர்களும் இளைஞர்களை குறிவைத்து கடத்தி செல்கின்றனர். தமிழ் இளைஞர், இளம்பெண்களுக்கு பாதுகாப்பு …

  3. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவில் பரந்தன்-முல்லைத்தீவு பிரதான வீதியில் விசுவமடு அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் பிரதான பொருளாதாரம் விவசாயமாகும். இங்கு நெல், தென்னை போன்றவற்றுடன் மேட்டு நிலப்பயிர்களும் பயிரிடப்படுகின்றன. இவற்றிற்கான நீரினை விசுவமடுக்குளம் வழங்குகின்றது. இப்பிரதேசத்தின் சந்திப்பகுதி சிறிய நகரப் பண்பைக்கொண்டுள்ளது. 25.11.1998 அன்று பிற்பகல் 2மணியளவில் பாடசாலை விட்டு மாணவர்கள் வீடுகளுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் இராணுவத்தினரால் ஆனையிறவிலிருந்து விசுவமடுப் பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதலில் பாடசாலையிலிருந்து வீட்டுக்குவந்து மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவன் ஒருவன…

  4. http://www.globaltamilnews.net/tamil_news....=5070&cat=1 விசேட இணைப்பு:-5 தினங்களில் மட்டும் படையினர் மேற்கொண்ட பீரங்கித் தாக்குதல்களில் 79 சிவிலியன்கள் பலி - 273 பேர் காயம் வன்னிப்பகுதி மீது - பொதுமக்களை இலக்கு வைத்து - இலங்கைப் படையினர் இன்றும் பரவலாக நடத்திய கடுமையான பீரங்கித் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 26 சிறுவர்கள் உட்பட 87 பேர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் குடியிருப்புக்கள், மருத்துவமனைகள் என தாக்குதலுக்கு உள்ளான பல பகுதிகள் இலங்கை அரசாங்கம் அறிவித்த 'மக்கள் பாதுகாப்பு வலயங்கள்' எனத் தெரிவிக்கப்படுகிறது. இன்று (24-01-09) பிற்பகல் 4 மணியளவில் உடையார்கட்டு சந்திப் பாடசாலையில் இயங்கும் …

  5. விஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன் இலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021 ஆம் ஆண்டுடன் ஐந்நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. தென்னிலங்கையின் மீதான யாழ்ப்பாணத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளவே கோட்டை ராஜ்ஜியத்தின் உருவாக்கம் நிகழ்ந்தது எனலாம். யாழ்ப்பாணத்தை அப்போது ஆரியசக்கரவர்த்தி ஆட்சிபுரிந்துவந்தார். தனது படைப்பலத்தால் வடக்கில் இருந்து படிப்படியாக இலங்கையின் நடுப்பகுதியை நோக்கி தனது ஆட்சியை நகர்த்திக்கொண்டு வருவதை உணர்ந்த மூன்றாம் விஜயபாகுவின் தளபதியாக இருந்த அலகக்கோணார அதிலிருந்து தற்காத்துக்கொள்ள ஒரு பெரும் கோட்டையை அமைத்தான். அந…

  6. இன சுத்திகரிப்பை இலங்கை இன்று விடியலில் துவங்கி இதுவரை 1000க்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். டொரோண்டோ 360 யூனிவர்சிட்டி அவன்யூ தற்சமயம் அங்கு போராட்டத்தை நடத்தும் மக்களால் தடை செய்யப்பட்டுள்ளது. இச்செய்தியை பார்க்கும் இந்நகர தமிழ் மக்கள் அனைவரும் தயவு செய்து அங்கு குழுமவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். google map TTC Map with Google Please use Osgoode and St.Patric subways நிதர்சன் கூறும் விடயங்கள் முக்கியமானவை: இப் போராட்டம் நேற்று மாலை 7 மணி முதல் மாற்றம் பெற்று சாலை மறியல் போராட்டமாக உருவெடுத்துள்ளது. பெருந்திரலான மக்கள் இங்கு அணிதிரண்ட வண்ணமிருக்கின்றனர். உணர்வின் விளிம்பில் இளைஞர்களின் கோபக்கணல்கள் வீசிக்கொண்டிருக்கின்றது…

    • 15 replies
    • 5.1k views
  7. விடியலுக்கு முந்திய மரணங்கள் .......... ஜீவன் (தம்பிஐயா இரத்தினசாமி ) ஆரம்பகால விடுதலை வீரன் இந்திய உத்தரபிரதேசத்தில் 2 ம் பாசறையில் பயிற்சி பெற்றவர், பின்பு தாயகத்தில் கொமாண்டோ பயிற்சிக்கு தேசியத்தலைவரால் நியமிக்கபட்டு பல போராளிகளை உருவாக்கியவர், இவரிடம் பயிற்சி பெற்றவர்களான வடமாகாண கட்டளைத்தளபதி தீபன்,லெப் கேணல் நரேஷ்,மேஜர் ரட்ணம், இன்னும் பல போராளிகளை உருவாக்கியவர், வடமராச்சி கிழக்கில் நூற்க்கு மேற்பட்ட போராளிகளை போராட்டத்துக்கு இணைத்து விட்டவர். இவர் பங்கு பற்றிய தாக்குதலாக 85 காலப்பகுதியில் கொக்கிளாய் முகாம் தகர்ப்பு இதில் ஒரு காயப்பட்ட போராளியையும் இறந்தவகளின் சில துப்பாக்கியையும் மீட்டு தளம் திரும்பியிருந்தார், அத்தோடு அனுராதபுரம் டொலர் பாம், கென் ப…

  8. விடிவைத்தேடி தொடரும் வாழ்க்கைப் போராட்டம்- கோ. ரூபகாந் 59 Views தாயகத்தில் யுத்தம் ஓய்ந்து 11 வருடங்கள் கடந்த நிலையிலும், யுத்தத்தின் வடுக்கள் ஆறாத வடுக்களாகவே உள்ளன. மீள்குடியேற்றம், அபிவிருத்தித் திட்டங்களென அரச வீடுகள் அமைத்துக் கொடுப்பதும், வீதிகள் செப்பனிடுவதுமென மேலோட்டமாக பார்க்கும்போது தாயக உறவுகள் செல்வச் செழிப்புடனேயே வாழ்ந்து வருவதாகவே தெரியும். ஆனால் அவர்களின் வீட்டின் அடுப்பங்கரையை சென்று பாருங்கள், அப்போது தெரியும் அவர்கள் உண்மைநிலை; உணவு சமைத்து எத்தனை நாட்களாகி விட்டன என்று. வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களும், ய…

  9. விடுதலை தீப்பொறி பகுதி 01

    • 4 replies
    • 1.2k views
  10. விடுதலைப்புலிகள் தூர நோக்கோடு பொருண்மிய துறையினால் மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட கிரான் #திலிபன் மருத்துவமனை, ஆயித்தியமலை அரிசி ஆலையும் நெசவு கைத்தறி நிலையமும் தற்போது அநாதையாய் காட்சியளிக்கின்றது. இதில் திலிபன் மருத்துவமுனை எம்மால் ஊடகத்திற்கு வெளிப்படுத்தியதையடுத்து அப்பகுதியில் இரு இடங்களில் மருத்துவ சேவையை மீள வழங்கி வருகின்றார்கள் #மட்டக்களப்பு தமிழ் சமூகத்தின் அர்ப்பணிப்பாளர்கள். இதே போன்று ஆயித்தியமலையில் புதிய தொழில் நிறுவனங்கள், படுவான்கரை பகுதியில் உற்பத்தி நிலையங்கள் பெரியளவில் உருவாக்கப்படாத நிலையில் இப்படியான பழமை வாய்ந்த எமது தமிழர் பொருளாதர மறுமலர்ச்சியின் திணைக்களங்களை நவீன தொழினுட்ப உபகரணங்களையும் உள்வாங்கி இவ் நிலையத்தை திட்டமிடலுடன் செயற்படுத்த…

  11. நான் முழுக்கவும் பாக்கேல. ஆனால் கொஞ்சம் பாத்ததில இருந்து அவர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள் எனப்தை பல்வேறு இடங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தரவுகள் மூலம் விளங்கப்படுத்தியிருக்கிறார். மொத்தம் 3 மணித்தியாலம். கொஞ்ச நஞ்சமில்லை.

  12. 'சினிமா பார்த்ததே இல்லை' - விடுதலை புலிகள் கொள்கையை இன்றும் பின்பற்றும் இலங்கை நபர் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 22 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள் கடந்தாலும், அந்த அமைப்பின் கொள்கைகளைப் பின்பற்றும் பலர் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள். அவ்வாறு வாழும் ஒருவரின் இன்றைய வாழ்க்கை தொடர்பாக பிபிசி தமிழ் ஆராய்கின்றது. ''தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டக் கொள்கையைத் தவிர, ஏனைய அனைத்து கொள்கைகளையும் நான் இன்றும் பின்தொடர்ந்து வருகின்றேன்," என, முல்…

  13. விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உடனான சந்திப்பு குறித்து இயக்குநர் பாரதிராஜா!

    • 0 replies
    • 297 views
  14. அல்லைபிட்டியில் படுகொலை செய்யப்ப்பட்ட வணபிதா ஜிம் பிறவுண் அடிகளார் சார்ந்த உண்ண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட தமிழீழ திரைப்படம் http://www.tubetamil.com/view_video.php?vi...4ce39b1177295e0 இதனை பார்வையிட DIVX WEB PLAYER என்னும் மென்பொருள் தேவை அதன்னை இந்த இணையத்தில் பெற்றுகொள்லலாம் http://www.divx.com/divx/windows/webplayer/ இதனை இணையத்தில் பிரசுரித்தது சரியா என எனக்கு தெரியவில்லை அப்படி பிழையாயின் இந்த பதிவை நீக்கிவிடுமாறு நிர்வாகத்தினரிடம் வேண்டுகின்றேன்

  15. எமது விடுதலைக்கான கடைசி யுத்தம் வேண்டுமா..இந்தயுத்தம் தான் தமிழினத்தின் வாழ்வா சாவா என்பதை நிர்னயிக்கும். இந்த ஆண்டுகட்டாயம் எமக்கு நாடு கிடைக்கும் எனநாம் நம்புவோம். உங்கள் கருத்துக்களைத் தாருங்கள். ஈழத்தின் விடுதலைக்கு தொடர்ந்தும் கை கொடுப்போம்

  16. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் பேசுகிறார் ‐ gtntv.net ன் புதிய பாதை நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட செவ்வி பாகம் 1‐ 15 September 10 01:42 am (BST) பாகம் 2ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருக்கிறாரா? என்ற கேள்வி உள்ளிட்ட பல முக்கிய சந்தேகங்களுக்கு தொல் திருமாவளவன் பதிலளிக்க உள்ளார் விரைவில் எதிர்பாருங்கள்:‐

  17. ‘விடுதலைப் பயணத்தில் ஓயாது இறுதிவரை பணி செய்த தமிழீழ காவல்துறை’-அ.விஜயகுமார் 35 Views இலங்கைப் பேரினவாத அரசுகளின் அடக்குமுறைகளுக்குள் சிக்குண்டு தமக்கான அடிப்படை உரிமைகளை இழந்து வாழ்வா சாவா என்ற அவல நிலையில் எம்மக்கள் வாழ்ந்து வந்தனர். தமக்கான பாதுகாப்பின்மை, அதிகாரமின்மை, சுதந்திரமாகப் பெண்கள் வீதிகளில் நடமாட முடியாமை என்ற பதற்றமான சூழலிலே, தெருவில் தென்பட்ட இளைஞர்கள் யாவரையும் புலி என்று சுட்டுக் கொன்றும், காணாமல் ஆக்கப்பட்டும், கைது செய்யப்பட்டும், சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்தும் நீதி கேட்கச் சென்ற தாய், தமக்கை, தங்கை, துணையாள் ஆகியோரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியும் தனது ஆணவச் செருக்கையும்…

  18. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! விடுதலைப்புலிகளிடம் பல்வேறு காலகட்டப் பகுதியில் பல்வேறு கவசவூர்திகள் இருந்தன. அவற்றில் பல காலப்போக்கில் அழிந்தும் ஒருசிலது இறுதிவரையிலும் நின்றிருந்தன.. அவ்வாறு இருந்து இறுதிப்போரில் புலிகளால் பயன்படுத்தப்பட்ட கவசவூர்திகளின் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. →காலம் :(2006-2009). விடுதலைப்புலிகளிடன் கவசப்படையின் பெயர் சூரன் கவச அணி என்பதாகும். இக்கவச அணியின் முதல் தகரியானது 1993ஆம் ஆண்டு பூநகரி தவளை பாய…

  19. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று, நாம் பார்க்கப்போவது புலிகளால் அணியப்பட்ட படைத்துறை அணியங்கள் பற்றியே. இம் மடலத்தில் எவ்வெவ் அணியங்கள் பற்றி எழுதப் போகிறேன் என்றால், குப்பி - (cayanaide) capsule தகடு - dogs tag சண்டைச் சப்பாத்து - Combat shoe அடையாள அட்டைகள் கைமேசு - gloves கைப்பட்டை & புயத்துணி - Handband & Arm rag சுடுகல ஒட்டுப்படம் - Gun sticker சுடுகலத்தோல் - Gunskin தலை வலை - Head net…

  20. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This document is solely made for an educational purpose only எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் சமர்க்களங்களில் அணியப்பட்ட பல்வேறு விதமான தொப்பிகளைப்(Cap) பற்றியே. இவை ஒவ்வொரு படையணிக்கும் வெவ்வேறு வடிவில் வெவ்வேறு தோற்றத்தோடு இருந்தன. மேலும் இவர்களின் சுற்றுக்காவல் தொப்பிகளானவை உலகின் பிற நாடுகளின் சுற்றுக்காவல் தொப்பிகளிடம் இருந்து முற்றிலுமாக வேறுபட்டிருந்தன. ஆன…

  21. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello), வணக்கம் மக்களே! உங்கள் எல்லோரையும் மற்றொரு ஆய்வுக்கட்டுரையில் சந்திப்பதில் மகிழ்சியடைகிறேன். இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ நிழலரசின்(de-facto state of Tamilleelam) கடற்படையிடமிருந்த கப்பல்களையும் அதில் பணியாற்றிய ஆழ்-கடலோடிகளைப் பற்றியுமே! தமிழீழ நிழலரசிற்கான அனைத்து வழங்கல்களும் கடல்வழியாகவே நடந்தேறின. இவற்றை விடுதலைப் புலிகளின் கப்பல…

  22. நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவ…

  23. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! வணக்கம் நண்பர்களே …/\… இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழரின் மக்கள் படையின் சீருடைகள் பற்றியே... முன்னுரைக்கு ஒன்றும் இல்லை... எனவே ஒரே பாச்சலில் கட்டுரைக்குள் போவோம், வாருங்கள் 1. கிராமியப்படை: இவர்களின் சீருடை ஒருவித கபில நிறத்திலான (கிட்டத்தட்ட ஊத்தை நிறம்) சீருடை ஆகும். தலையிலும் அதே நிறத்திலான சுற்றுக்காவல் தொப்பி அணிந்திருந்தனர். …

  24. புலிகள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள்; நார்வே நம்பிக்கை தமிழ்ச் செல்வனுடன் ஜான் ஹான்சன் பவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தமிழ்ச்செல்வனிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த தகவல் மற்றும் அவர் செவ்வாய்க்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்த தகவல் எல்லாமே அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரத் தயாராக இருக்கிறார்கள் என்ற ஒரே விஷயத்தைத் தெளிவுபடுத்துவதாக இலங்கை சமாதான நடைமுறைகளுக்கான நார்வே நாட்டின் சிறப்புத் தூதர் ஜான் ஹான்சன் பவர் தெரிவித்தார். அதே சமயம் புலிகள் அரசு தனது தாக்குதலை நிறுத்தினால் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்துவது எளிதாக இருக்கும் என்றார்கள், ஆனால் வேறு எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்று அவர் கூறினார். ஆனால், அரசு இன்று விடுதலைப்புலி…

    • 4 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.