எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3759 topics in this forum
-
அரசியல் கற்றுத்தரும்படி ஜெகநாதனை கேட்டேன் உமாமகேஸவரனை தாங்கள் போட்டுத் தள்ளிவிட்டு யேர்மனியில் சேர்த்த பணத்தை தாங்கள் சுறுட்டியதாகவும் அப்படி அனுபவம் இருந்தால் கற்றுத்தருவதாகவும் சொன்னார் நான் ஜெயதேவனிடம் கேட்டேன் அவர் தன் உண்டியல் அனுபவத்தை சொன்னார் குமாரதுரையிடம் கேட்டேன் தானும் தமயனும் ஏஜன்சி மூலமாக சுறுட்டியதை சொன்னார் கருணாஅம்மானை கேட்டேன் ஜெனநாயகம் இப்போது தான் கற்றுக் கொள்வதாகவும் முடிந்த பின்பு கற்றுத் தருவதாகவும் சொன்னார். அப்படியாயின் ஜானும் ஜனநாயகவாதியா?
-
- 1 reply
- 1.2k views
-
-
கொலைகளின் பின்னணியில் இந்திய ஏகாதிபத்தியம். அண்மைக்காலமாக, தமிழர்கள் குடும்பம் குடும்பமாக கோரமாக கொலை செய்யப்படுவதும், அதுவும் சிறிலங்கா இராணுவ முகாம் நிறைந்த பகுதிகளில் இந்த கொலைகள் நடப்பதுவும், யாவரும் அறிந்ததே. அதே போல, சிங்கள விவசாயிகள் 13 பேர் கொல்லப்பட்டதும், கருணா குழுவால் இந்திய வணிகர்கள் கொல்லப்பட்டதும், தற்போது 63 சிங்கள பொதுமக்கள் குண்டுவைத்து கொல்லப்பட்டதும், முன்னறியப்படாத சக்திகளால் நடைபெறுவது போல காணப்படுகிறது. இந்த கொலைகள், ஆலால் தருமர் கொலைகள், இராஜினி திரணகம படுகொலை, ஆகியவற்றை ஒத்ததாக, சிறிலங்கா இராணுவமோ, விடுதலைப்புலிகளோ அல்லாத, மூன்றாவது தரப்பு செய்திருப்பது போல தெரிகிறது. காரணம், கொலைகளுக்கான பழியை இரு பகுதியினரும் ஒருவரை ஒருவர் சாட்டும…
-
- 25 replies
- 5.2k views
-
-
80களின் ஆரம்பங்களில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஓர் அப்பாவி இளம் மாணவி, ஓர் காமுகக் கொலைவெறிபிடித்த குடும்ப உறுப்பினர்களால் மிகவும் திட்டமிட்டு கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சவுக்கம் காட்டினுள் புதைக்கப்பட்டாள். அன்று அக்கோரக்கொலை முழு யாழ்பாணத்தையும் மட்டுமல்லை, முழு இலங்கையையும் உலுக்கியிருந்தது. காலங்கள் கழிந்தாலும் தேவைகருதி வெகுவிரைவில் யாழில் ... "கமலம் கொலை வழக்கு"!!!!!!!! கமலமெனும் இவ் அப்பாவி இளம் மாணவியின் கொலையின் பின்னனி என்ன? சூத்திரதாரிகள் யார்? காமுகக் கொலையாளிகள் இன்று எங்கிருக்கிறார்கள்? ... எல்லாம் யாழ்களம் மூலம் மீண்டும் உலகிற்கு வர இருக்கிறது. அன்று இவ்வழக்கில் நீதி கேட்டு, பருத்தித்து…
-
- 12 replies
- 5.4k views
-
-
மாமி அடித்துக் கொலை மருமகன் கைது [18 - June - 2006] [Font Size - A - A - A] காணித்தகராறு காரணமாக மனைவியின் தாயாரை பொல்லால் அடித்துக் கொலை செய்ததாக மருமகனை அக்குரஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர். குடியிருக்கும் வீட்டுக்காணியை தனது பெயருக்கு எழுதித் தருமாறு மருமகன் நீண்ட நாட்களாக மாமியாரிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால், மாமியார் அதனை ஏற்க மறுத்துள்ளார். வெள்ளிக்கிழமை இப்பிரச்சினை மோசமாகியதையடுத்து, மருமகன் பொல்லால் மாமியாரைத் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த மாமியார் பின்னர் மரணமானார். இச் சம்பவத்தில் இருவரையும் விலக்கிப் பிடித்த இளைய மகளும் படுகாயமடைந்து அக்குரஸ்ஸ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எஸ். திலகவதி என்ற 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே இச்சம்பவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தடை தீவிரமானது அல்ல-நொதர்லாந்து தூதுவர். விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடையானது அமெரிக்கா விதித்தது போன்று தீவிரமான தடை அல்ல என்று சிறிலங்கவிற்கான நொதர்லாந்து தூதுவர் கொழும்பில் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய தடையானது அவர்களை பேச்சு வார்த்தைக்கு கொண்டு வருவதற்கான அழுத்தமே தவிர வேறு எதுவும் இல்லை. எனினும் எமது நோக்கம் நிறைவேறது ஒஸ்லோ பேச்சுக்கள் முறிவடைந்து கவலை அளிக்கிறது. பேச்சுக்கள் இனி வரும் காலங்களில் நடைபெறும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு . விடுதலைப் புலிகள் ஐரோப்பிய நாடுகளுடன் எந்த நேரமும் தொடர்புகளை வைத்துக் கொள்ளலாம் புலிகள் மீதான தடை நிதி சேகரிப்பு நடவட…
-
- 7 replies
- 1.8k views
-
-
மின்னஞ்சலில் வந்த ஒரு செய்தி கேட்டுப்பாருங்கள். http://www.vaakai.com/bbc/bbc_interview3.mp3
-
- 0 replies
- 1.1k views
-
-
யுத்தத்தை விடவும் அச்சம் தரும் பீதி எஸ். கே. விக்னேஸ்வரன் கடந்த ஒரு வாரமாக நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் ஐந்து துப்பாக்கிச் சூடுகள், இரண்டு கிளேமோர் தாக்குதல்கள், வீடு புகுந்து வெட்டுதல் அல்லது குடும்பத்தோடு சுட்டுக் கொல்லுதல் போன்ற படுகொலைச் சம்பவம் ஒன்றினைப் பற்றிய செய்திகள் தினசரிப் பத்திரிகைகளின் முன்பக்கங்களில் இடம்பிடித்து வருகின்றன. தவிர, காணாமல் போனதாக முறைப்பாடு, சுற்றிவளைத்துத் தேடுதல், வீதித் தடைச் சோதனைகள், சந்தேகத்தின் பேரால் கைதுகள் பற்றி மூன்று செய்திகளாவது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றிடையே யுத்தத் தவிர்ப்பு கண்காணிப்புக் குழுவின் அறிக்கைகைள், சர்வதேசச் சமூகத்தின் சார்பில் யாராவது ஒரு தலைவர், அரசுச் செயலாளர் அல்லது உயர் ஸ்தானிகரின் அறிக்கை எ…
-
- 0 replies
- 1k views
-
-
கடற்புலிகளும் கடலுரிமையும் http://www.tamilnaatham.com/articles/2006_...an/20060606.htm
-
- 0 replies
- 1k views
-
-
புலிகளைத் தடை செய்த உலகம் சிறிலங்கா அரசாங்கத்தையும் தடை செய்யுமா?: க.வே.பாலகுமாரன் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்த உலகம் சிறிலங்கா அரசாங்கத்தையும் தடை செய்யுமா? அல்லது வெற்று அழுத்தங்கள் மட்டுமே கொடுக்குமா என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரல் அரசியல் அரங்கம் நிகழ்வில் கடந்த சனிக்கிழமை (03.06.06) அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்: மனிதன் ஒரு அரசியல் மிருகம் என்று முன்னர் அறிஞர் ஒருவர் கூறியிருந்தார். எங்களுடைய தியாகி திலீபன், "தமிழீழ மக்கள் எப்போதும் அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்களாக இருக்க வேண்டும்- அந்த விழிப்புணர்வுதான்…
-
- 0 replies
- 860 views
-
-
தமிழீழத்தின் ஜனநாயகம்! ஏறக்குறைய 20 வருடங்களாக தமிழீழ தேசத்தில் விடுதலைப்புலிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. விடுதலைப்போராட்டத்திற்கும் எதிரான கருத்துக்களுக்கு அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்படுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். சிறிலங்காவில் கட்சிகளாக பதிவு செய்யப்பட்ட சில குழுக்கள் தமிழீழத்தில் செயற்படுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழீழத்தில் நீதி, நிர்வாகம் என்று அனைத்தும் விடுதலைப்புலிகளாலேயே நடத்தப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் இதுவரை விடுதலைப்புலிகள் எந்த ஒரு தேர்தலிலும் நேரடியாக பங்குபற்றியதில்லை. இவைகள் யாரும் மறுக்க முடியாத, அனைவருமே அறிந்த உண்மைகள் ஆகும். இந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு …
-
- 0 replies
- 928 views
-
-
ஈழத்து எழுத்தாளர் அருள் சுப்பிரமணியம் தற்போது எங்கிருக்கிறார், அவரில் தனிப்பட்ட தொலைபேசி இலக்கம் தெரிந்தவர்கள் தந்தால் நன்றாக இருக்கும். இவர் திருகோணமலையச்சேர்ந்தவர். அக்கரைகள் பச்சையில்லை, அவர்களுக்கு வயது வந்துவிட்டது, மற்றும் ஆனந்த விகடன் போட்டியிலும் பங்கெடுத்தவர். (கனடா வாழ் சிறுவர் இலக்கியம் படைக்கும் அருள் சுப்பிரமணியத்திற்கும் இவருக்கும் சம்பந்தமில்லை)
-
- 0 replies
- 1.2k views
-
-
http://www.orupaper.com/issue47/pages_K__7.pdf நன்றி>ஒருபேப்பர்
-
- 0 replies
- 1k views
-
-
இந்தியக் கடற்படையானது இறைமையுள்ள அரசாங்கத்துடன் தான் தொடர்புகளை மேற்கொள்ளும். அரச சார்பற்ற சக்திகளுடன் தொடர்பு கொள்ளாது என இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் அருண் பிரகாஷ் கூறியுள்ளது பற்றிக் கள உறவுகளே உங்கள் கருத்து என்ன...........................................
-
- 2 replies
- 1.3k views
-
-
"கடலும் தமிழர் தாயகமே" கோட்பாட்டை உறுதிப்படுத்தவே வெற்றிலைக்கேணி ஒத்திகை: க.வே.பாலகுமாரன் தமிழீழத் தமிழர்களின் உயிர் மையமாக திகழும் கடலும் எமது தாயகமே என்ற கோட்பாட்டை உறுதிப்படுத்தவே வெற்றிலைக்கேணியில் ஒரு ஒத்திகை நடைபெற்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரலின் அரசியல் அரங்கம் நிகழ்வில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (13.05.06) அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்: "வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கடற்புலிகளின் தாக்குதலில் சிக்கி இரு டோராப் படகுகள் மூழ்கடிப்பு" என்ற பின்னணியோடு உங்களுடன் பேசுகிறேன். பெரும் கடற்சமர் ஒன்று நடந்து முடிந்துவிட்டது…
-
- 2 replies
- 1.1k views
-
-
வீரவேங்கை பகீன் அன்னலிங்கம் பகீரதன் மண்டைதீவு வீரமரணம்-18.05.1984 வீரவேங்கை பகீனுக்கு எப்போதும் சந்தேகம் இந்த சயனைட் வேலை செய்யுமாவென்று. தமது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அடிக்கடி தனக்கு மேலுள்ள பொறுப்பாளரிடம் கேட்பார் "அண்ணை இது வேலை செய்யுமோ?" என்று "அது வேலை செய்யும் போடா" என்று அந்தப் பொறுப்பாளரும் அவரை அனுப்பி வைப்பார். எத்தனை தரம் அந்தப் பொறுப்பாளர் பகீனிடம் கூறினாலும் அதில் அவருக்குத் திருப்தி யில்லை. ஒரு நாள் நள்ளிரவு களைத்துப்போன நிலையில் பகீனின் பொறுப்பாளர் படுக்கைக்குச் செல்கிறார். அப்போதும் பகீன் அந்தப் பொறுப்பாளரிடம் வினவுகிறார் "அண்ணை, இது வேலை செய்யுமோ?" பொறுப்பாளருக்கு வந்ததே எரிச்சல் "வேலை செய்யாது போலக் கிடக்கு, உன்னிலைதான் ரெஸ்ற் …
-
- 5 replies
- 1.9k views
-
-
குமுதினிப் படுகொலை - நீதி மறுக்கப்பட்ட அல்லது வழங்கப்படாத ஒரு துயரத்தின் கதை மனித உரிமை அமைப்புக்களின் சான்றுகளில் இருந்து மறைக்கப்பட்டு, நீதிமறுக்கப்பட்டதாக, அல்லது நீதிவழங்கப்பட்டததாக பத்தொன்பது ஆண்டுகள் கழிந்தபின்னரும் உள்ள விவகாரம். குமுதினிப் படுகொலை பத்தொன்பது ஆண்டுகள் கழிந்தபின்னரும் குமுதினிப் படுகொலையில் உயிர் தப்பிய படகுப்பணியாளர் ஒருவரை சிறிலங்கா கடற்படை தேடிவருகிறது. குமுதினிப்படகு திருத்தும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஊர்காவற்துறை இறங்கு துறையில் மந்தகதியில் நடந்து வருகிறது. இதில் பல உள்விவகாரங்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊர்காவத்துறை, இறங்குதுறை சிறிலங்கா கடற்படைமுகாமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் அருகேதான் குமுதினி தரையேற…
-
- 4 replies
- 2.1k views
-
-
மரணப் பொறிக்குள் முடங்கிக் கிடக்கும் யாழ்ப்பாணம் -யாழ்வரன்- கொலைகள், ஆட்கடத்தல்கள், சுற்றிவளைப்பு, தேடுதல்கள், கண்மூடித்தனமான கொலை வெறித் தாக்குதல்கள் என மீள முடியாத மரணப் பொறிக்குள் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது குடாநாட்டு மக்களின் தற்போதைய வாழ்வு. தினந்தினம் மரண ஓலங்கள், ஆட்கடத்தல் சம்பவங்களென மரணப் பொறிக்குள் சிக்கித் தவிக்கும் குடாநாட்டு மக்களின் அவலங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. எங்கே, எப்போது, என்ன நடக்கும் என்பது தெரியாத நிலையில் யாழ். குடாநாட்டின் இயல்பு நிலை முற்றாக சீர்குலைந்து போயுள்ளது. மரணத்துக்கு மிக அருகே இருப்பது போன்ற ஒரு பயங்கர அச்ச உணர்வு யாழ்.குடாநாட்டின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஒவ்வொருவரையும் ஆட்கொண்ட…
-
- 0 replies
- 999 views
-
-
அன்பான தமிழ் சொந்தங்களே!..... இடைக்கிடையே என்னுயிர் உள்ளவரை ஈழத்தில் நடக்கிற சம்பவங்கள் பற்றி உங்களுக்கு எழுதுவேன்! யாழ் மாவட்டத்தின் நிலை பதட்டமானதாகவே இருக்கின்றது.எந்த நேரத்தில் என்ன நடக்கும்? யார் சுடப்படுவார்கள்? எங்கு துப்பாக்கிச்சத்தம் கேட்கும் ?எந்த காவலரன் மீது கைக்குண்டு வீசப்படும்? எந்தப்பகுதியில் வீதிக்கடமை இராணுவம் மக்கள் மீது தாக்கும்?.எந்த ஆமிக்காரன் எம்மை மறித்து சோதனையிடுவான் ?என்று விடை தெரியாத பல வினாக்களுடன் தமது அன்றாட கடமையினை மக்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கின்
-
- 0 replies
- 906 views
-
-
திருமதி ஹெலன் கொஸ்தோட்டில் அம்மையார் அவர்களுக்கு இலங்கையரசின் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழன் என்றவகையில் இம் மடலை ஆதங்கத்தோடும் சோகத்தோடும் எழுதுகின்றேன். தாங்கள் பேச்சாளராக இருக்கும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் நடுநிலமை என்பது சமீப காலங்களில் கேள்விக்குறியாக வந்து கொண்டிருக்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன், மூதூரில் சிறிலங்கா விமானப்படை நடத்திய மக்கள் படுகொலைகளை பற்றிய முதல் அறிக்கையை உங்களின் தலைவர் நேரில் சென்று பார்த்த பின் வெளியிட்டதும், பின் இலங்கையரசின் கோபத்திற்கு ஆளாகக் கூடாது என்பதற்காக சில இராணுவத் தளபதிகளின் மேல் தான் பிழை என்ற வகையில் குற்றம் சுமத்தி விட்டு தப்பிக்க முனைந்ததும் எவ்வகை நியாயம் என்று புரியவில்லை. …
-
- 4 replies
- 2.1k views
-
-
சர்வதேச சூழ்நிலையை தமிழீழம் எதிர்கொள்ள தமிழக மக்களின் பலம் அடிப்படையானது: மு.திருநாவுக்கரசு [செவ்வாய்க்கிழமை, 9 மே 2006, 09:21 ஈழம்] [ம.சேரமான்] சர்வதேச அரசியல் சூழ்நிலையை தமிழீழம் எதிர்கொள்ளவதற்கு தமிழக மக்களின பலம் மிகவும் அடிப்படையானது என்று தமிழீழத்தின் மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (07.05.06) ஒளிபரப்பாகிய நிலவரம் பகுதியில் அவர் கூறியதாவது: இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை சர்வதேசத்தின் நிலைப்பாடுகள் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. மேற்குலத்தைப் பொறுத்தவரை இலங்கைக்குள் தங்களது அரசியல், பொருளாதார நலன்களைப் பேணுவதற்கு பேச்சுவார்த்தை என்பது ஒரு கருவ…
-
- 1 reply
- 1.2k views
-
-
உங்கள் கருத்து அவசியம் வாக்களியுங்கள்! ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில் தமிழினம் தற்பொழுது நிற்கிறது.. சிறிலங்கா அரசின் அடக்குமுறை ஒரு புறம். பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும்படி சர்வதேச அழுத்தம் மறு புறம். அன்பர்களே! உங்களின் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள் http://www.webeelam.com/
-
- 25 replies
- 4.4k views
-
-
அண்மை காலங்களில் யாழ் மாவட்ட பாடசாலைகளில் கீதாச்சாரம் மதில் சுவர்கள்,பாடசாலை சுவர்களில் வர்ணங்களாக தீட்டியுள்ளார்கள் இதற்கு ஏதாவது உள்நோக்கம் இருக்குமா??? நாங்கள் படிக்கும் காலங்களில்(மழைக்கு ஒதுங்கிய காலத்தில்) இப்படியான ஒன்றும் இருக்கவில்லை இதுகள் இப்ப போர் சூழலில் வருவதற்குறிய முக்கிய காரணம்??? யாழ் கள உறவுகளே உங்கள் பதில்??????
-
- 2 replies
- 1.7k views
-
-
அன்பான தமிழ் சொந்தங்களே!..... இடைக்கிடையே என்னுயிர் உள்ளவரை ஈழத்தில் நடக்கிற சம்பவங்கள் பற்றி உங்களுக்கு எழுதுவேன்! யாழ் மாவட்டத்தின் நிலை பதட்டமானதாகவே இருக்கின்றது.எந்த நேரத்தில் என்ன நடக்கும்? யார் சுடப்படுவார்கள்? எங்கு துப்பாக்கிச்சத்தம் கேட்கும் ?எந்த காவலரன் மீது கைக்குண்டு வீசப்படும்? எந்தப்பகுதியில் வீதிக்கடமை இராணுவம் மக்கள் மீது தாக்கும்?.எந்த ஆமிக்காரன் எம்மை மறித்து சோதனையிடுவான் ?என்று விடை தெரியாத பல வினாக்களுடன் தமது அன்றாட கடமையினை மக்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கின
-
- 3 replies
- 1.2k views
-
-
நிறைவு செய்யும் புலிகள் அண்மைக்காலத்தில் சில யுத்தநிறுத்த மீறல் சம்பவங்கள் தொடர்பாகப் புலிகள் மீது கண்காணிப்புக் குழுவும், இலங்கை அரசும் குற்றம் சுமத்தி வருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று தம் இஷ்டப்படி கிழக்கில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கடற்பய ணம். மற்றையது மட்டக்களப்பு, பொலன்னறுவை மாவட் டங்களின் எல்லைப் புறத்தில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக் குள் விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணி ஊடு ருவி, ஒட்டுப்படையினர் மீது அதிரடித் தாக்குதல் நடத்திய சம்பவம். இந்த இரண்டுமே யுத்தநிறுத்தத்துக்கு வழி செய்த புரிந் துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் யுத்தநிறுத்த மீறல்களே. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் ஏன் இந்த யுத்தநிறுத்த மீறல்களைச் செய்வ தற்குப் புலிகள் தள்ளப்பட்டார்கள் …
-
- 3 replies
- 1.7k views
-
-
விடுதலைப்புலிகள் என்று பெயர் பொறித்து வீரத்துடன் போராடி பெரும் சாதனைகளை தமிழர் வரலாற்றில் ஏற்படுத்தி, வெற்றி கண்டு தமிழர்களின் கவசமாக வளர்ந்து நிற்கும் விடுதலைப்புலிகளுக்கு இன்று 30 வது பிறந்தநாள். எல்லோரும் வாழ்த்துவோம்
-
- 0 replies
- 1.1k views
-