எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3759 topics in this forum
-
திரு. சொல்ஹெய்ம் வந்தும் கிழக்கில் தடுத்து நிறுத்தமுடியாமல் போன அரை மென்தீவிர யுத்தம் வடக்கில் வவுனியாவிற்கும் பரவத்தொடங்கிவிட்டது. துணைப் படைகளுக்கு எதிரான பரவலான ஒரு சர்வதேச அபிப்பிராயம் நிலவும்போதும் துணைப்படைகளின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஆயின் நிலை மைகள் இணைத்தலைமை நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் இல்லையா? இந்நிலையில் அடுத்தசுற்று ஜெனீவாச் சந்திப்பு சாத்தியமா? சாத்தியம் என்றே தோன்றுகின்றது. ஒரு மென்தீவிர யுத்தத்துடன் சேர்ந்துவாழும் ஒரு யுத்தநிறுத்தம் சாத்தியம் என்றால் ஒரு மென்தீவிர யுத்தத்தையும் பேச்சுவார்த்தை களையும் சமாந்தரமாக எடுத்துச் செல்வதும் சாத்தியமே.அப்படியொரு அபத்தமான வளர்ச்சியை நோக்கியே நாடு போய்க் கொண்டிருக்கிறது. இதற்கான அதிகபட…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜெனீவாப் பேச்சுவார்த்தையில் போர் நிறுத்த உடன்படிக்கையினை அமுலாக்கம் செய்வது தொடர்பாக விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை சிறிலங்கா அரசாங்கம் அமுல்படுத்தவில்லை. கடந்த ஒரு மாதகாலமாக பேச்சுக்களின் போது இணக்கம் காணப்பட்ட விடயங்களை அமுல்படுத்தாது இழுத்தடித்து வரும் அரசு அடுத்த சுற்றுப் பேச்சுக்களில் விடுதலைப்புலிகள் கலந்து கொள்ளாத ஒரு சூழலை உருவாக்குவதில் தற்போது அதிதீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. ஏனெனில் கடந்த பெப்ரவரி 22ம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுக்களின் போது விடுதலைப்புலிகளால் முன் வைக்கப்பட்ட பிரதான விடயம் ஒட்டுக் குழுக்களின் விவகாரம். போர் நிறுத்த உடன்படிக்கையின் 1.8 விதிக்கு அமைய வடக்குக் கிழக்கில் படையினருடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக் குழு…
-
- 0 replies
- 1k views
-
-
கிழக்கு மாகாண உள்ளுராச்சி மன்றத்தேர்தல் முடிவுகள். திருக்கோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை இலங்கைத்தமிழரசுக்கட்சி 10573(60.55%) வாக்குகள் பெற்று 6 இடங்களும்,சுதந்தர கூட்டமைப்பு 3469(19.87%) வாக்குகள் பெற்று 2 இடங்களும்,ஐக்கிய தேசியக்கட்சி 2388(13.68%) வாக்குகள் பெற்று 1 இடங்களும் பெற்றுள்ளன. ஜே.வி.பி 828(4.74%),ஈ.பி.டி.பி 203(1.16%) வாக்குகள் பெற்று இடங்கள் ஒன்றையும் பெறவில்லை சேருவிலா பிரதேச சபை. சுதந்தர கூட்டமைப்பு 2449(41.88%) வாக்குகள் பெற்று 5 இடங்களும், ஐக்கிய தேசியக்கட்சி 1671(28.57%) வாக்குகள் பெற்று 2 இடங்களும், இலங்கைத் தமிழரசுக்கட்சி 1069(18.28%) வாக்குகள் பெற்று 1 இடத்தினையும் ஜே.வி.பி 659(11.27%) வாக்குகள் பெற்று 1 இடத்தினையும் பெற…
-
- 4 replies
- 1.6k views
-
-
நம்பிக்கையின் ஒளி தமிழீழ வைப்பகம். நன்றி http://www.pathivu.com/
-
- 23 replies
- 4.3k views
-
-
ஹயுமன் ரெயிட்ஸ் வாச் நிறுனத்துக்கு பணம் கொடுப்பவர்கள் பட்டியல். கோடிஸ்வரரும் HRW யை கட்டுப்படுத்துபவரும் ஜோர்ஜ் சோரோஸ் என்ற கோடிஸ்வரர். இவரது பொதுநல அமைப்பான ஓபின் சொசையிரி இன்ஸ்ரிரியுற் (OSI) என்ற நிறுவனத்தின் மூலமே இவர் உலகளாவிய அளவில் தனது பணத்தை வழங்குகிறார். மனித உயிர்களை பாதுகாக்க விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுக்குமாறு இவருக்கு தமிழீழ ஆதராவாளர்கள் எழுதி, HRW நிறுவனத்தின் அறிக்கையில் சிறிலங்காவில் தமிழர் படும்பாடு பற்றி அறிந்ததாக குறிப்பிட்டால் இவருக்கு நிலைமை புரியலாம். சம்பளத்துக்கு அறிக்கை எழுதும் ஜோ பேக்கருடன் மினக்கடுவதிலும் பார்க்க இது பயனளிக்கலாம். இவரது விபரங்கள் இதோ Mr. George Soros Open Society Institute 400 West 59th Street New York, NY 100…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஈழத்தில் எங்கோ ஒரு மூலையில தூரத்தில் புள்ளிகளாக யாரோ சில பிள்ளைகள் ரயில் விளையாட்டு விளையாடுவது போல ஒரு உணர்வு மனதை நிறைக்கின்றது. " சுக்குபக்கு சுக்குபக்கு கூ, கடகட வண்டி காமாட்சி வண்டி போகுது பார், சுக்குபக்கு சுக்கு பக்கு கூ" முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/
-
- 16 replies
- 3.8k views
-
-
Thanks http://potteakadai.blogspot.com/ ஈழம் பற்றிய இன்றைய தமிழக இளைஞர்களின் புரிதல் பற்றி பலரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் இன்று. இதில் புரிந்து கொள்ள என்ன வேண்டியிருக்கிறது. தமிழைப் பற்றி என்னுடைய புரிதல் என்று நான் ஏதாவது எழுத முடியுமா? நான் பேசத் தொடங்கிய பொழுது தமிழில் தான் அம்மா, அப்பா என்று கூறினேன் அல்ல்து கூற வைக்கப்பெற்றேன். அதே போல் தான் ஈழத்தின் புரிதலும். எனக்கு கருத்து தெரியாத வயதிலிருந்தே எனது வீட்டில் எங்கு நோக்கினாலும் போராளிகளின் படம் தான் இருக்கும். ஓரளவு கருத்து தெரிய ஆரம்பித்த பொழுது ஈழத்துப் போராளிகள் சுதந்திரப் போராட்ட மாவீரர்களாவேத் தெரிந்தார்கள். கருவறையிலிருந்து வெளியே வரத் துடிக்கும் குழந்தையின் போராட்டத்திற்கு தாய் தன் வலியை பொருட்பட…
-
- 1 reply
- 1.2k views
-
-
தேசிய விடுதலைப் போராட்டமும் அதன் எதிரிகளும்! இலங்கை சுதந்திரம் அடைந்த பிற்பாடு தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் பல வடிவங்களை எடுத்தது. பின்னர் அது ஆயுதமேந்தி போராடும் ஒரு நிர்பந்ததந்திற்கு தள்ளப்பட்டது. இந்த வரலாற்றை நாம் அனைவரும் அறிவோம். நான் அது பற்றி இங்கு அலசி ஆராய வரவில்லை. மாறாக இந்த தேசியப் போராட்டத்தை மழுங்கடிக்க காலம் காலமாக சிங்கள பேரின வாதிகள் எவ்வாறு தமது முனைப்புக்களை எடுந்தியம்பினர் என்பது நமக்கு தெரிந்த ஒரு வரலாறே. தென்னிலங்கையை பொறுத்தவரை அவர்களிடம் ஒரே ஒரு நிலைப்பாடு தான் அன்று முதல் இன்று வரை உள்ளது. அதாவது தமிழ் தேசிய விடுதலையை நசுக்க தமிழ் தேசியத்pறகுள் உள்ளவர்களை பாவிப்பது. தமிழ் மக்களின் வாரலாற்றில் ஒற்றுமை என்பது ஒரு பாதகமான சொல். தமிழ் தேசிய…
-
- 9 replies
- 2.6k views
-
-
இலங்கை நேரம் அரை மணி பின்போடப்படவுள்ளது இலங்கையின் உள்ளூர் நேரத்தை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் 30 நிமிடங்கள் குறைத்து மீண்டும் 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலைக்கு அதனை மாற்றவுள்ளார். இந்த புதிய நேரமாற்றம் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தமிழ்- சிங்கள புத்தாண்டுடன் அமுலுக்கு வரும். மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் ஆகியோரிடம் இருந்து கிடைத்த பல முறைப்பாடுகளை அடுத்தே தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். 1996இல் தனது முதலாவது ஆட்சிக்காலத்தில், நாட்டின் நேரத்தை 1 மணித்தியாலங்கள் முன்நோக்கி நகர்த்திய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள், பின்னர் மனதை மாற்றிக் கொண்டு 1996ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அதனை மீண்டும் அரை மணி நேரம…
-
- 6 replies
- 3k views
-
-
இப் பாடலை தேனிசை செல்லப்பா பாடியுள்ளார். இப் பாடலை இயற்றியவர் யார்? தெரிந்தால் உடனே சொல்லுங்கள்............. நன்றி
-
- 4 replies
- 1.5k views
-
-
வணக்கம்... இங்கு தேசியம் என்றால் என்ன என்கிற கேள்வியும் அது சார்ந்து தேசியத்துக் ஆதரவாய் செயற்படுதல் என்றால் என்ன என்கிற கேள்வியும் எழுந்தது. எனவே முழுமையாக அதற்கு விடையளிக்க முடியாவிட்டாலும் பின்வரும் கட்டுரை உதவியாக அமையும் என்று நம்புகிறேன். வாசித்துப் பயன் பெறுக: எஸ்.பொவின் தமிழ்த்தேசியம் Badri Seshadri, Chennai, Tamil Nadu, May 2004 ஈழத்தமிழ் எழுத்தாளர் எஸ்.பொ "தமிழர் தேசியம்: வரலாற்றுத் தேடல்" என்ற தலைப்பில் படித்துறை என்னும் சிற்றிதழின் (சித்திரை 2004) முதல் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கட்டுரையின் முக்கியப் பகுதி இலங்கை என்னும் இன்றைய நாட்டின் நிலப்பரப்பில் தமிழர் தேசியக் கோட்பாட்டின் வரலாறு மற்றும் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தமிழர்…
-
- 5 replies
- 2.1k views
-
-
தமிழீழ பொறியியற் கட்டுமான செயலகம். நன்றி சங்கதி இணையம்
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழீழத் தொலைக்காட்சி PAS 12 at 45.0 E ல் ஒளிபரப்பாகின்றது. 11548 V National TV of Tamil Eelam (15.00-16.30 & 20.30-22.00 CET) மேலதிக விபரத்திற்கு http://www.lyngsat.com/pas12.html
-
- 22 replies
- 5.9k views
-
-
இனியாவது இந்தியா ஈழத்தமிழர்களை உணர்வுகளைப் புரிந்து கொள்ளுமா? தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தின் நகர்வுப் பாதை கடந்த காலங்களோடு ஒப்பிடுமிடத்து இன்னும் பலத்த சவால்களை சந்திக்கவுள்ளது. கடந்து வந்த 25 ஆண்டு காலப்பகுதியில் காலத்துக்குக் காலம் பல்வேறுபட்ட தடைகளை சந்தித்து அவற்றினை தகர்த்தெறிந்து வெற்றிப் பாதையில் பயணம் செய்ததை யாரும் மறுக்க முடியாது. ஆனால், இனிவரும் காலம் காத்திருக்கின்ற சவால்கள் மிகமிக கனதியானவை கடினமானவை. எனினும், இவற்றினை தகர்க்கமுடியாதென்றில்லை. ஆனால், முகங்கொடுக்கவேண்டிய முறையில் பல மாறுபாடுகளிற்கு இடமுண்டு. அந்த மாறுபாடுகளை எதிர்நோக்கும் போது சில புதிய அனுபவங்கள் ஏற்பட இடமுண்டு. இந்த புதிய அனுபவங்கள் புரிவதற்கு சற்று கடினமானதாகவும்…
-
- 0 replies
- 966 views
-
-
கிளி வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தில் தமிழீழ காவல்துறையினரால் வீதி ஒழுங்குகளை ஓழுங்கு படுத்தும் மாணவ போக்குவரத்துக் கண்காணிப்பாளர் பயிற்சி நடத்தப்பட்டது. காலை 10.45 மணியளவில் நடை பெற்ற இப்பயிற்சி கிளிநொச்சி நகரப் போக்கு வரத்துத்துறை பொறுப்பதிகாரி சி.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்றது. இதில் 35 பாடசாலை மாணவர்கள் பங்கு கொண்டனர். இப்பயிற்சியின் போது முக்கியமாக வீதி ஒழுங்குகள் சமிக்கைகள் போன்ற அம்சங்கள் அடங்கலாக பயிற்சி வழங்கப்பட்டு இறுதியில் சீருடைகள் வழங்கப்பட்டது. அதிகரித்து வரும் வீதிவிபத்துக்களில் இருந்து மாணவர்களையம் கொதுமக்கiயும் பாதுகாக்கும் மற்றும் விழிப்பணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி நடத்தப்பட்டது. இதன் மூலம் பயிற்சி பெற்ற மாணவ கண்காணிப்பாளர்கள் காலை நேரத்தி…
-
- 0 replies
- 1.2k views
-
-
நண்பர்களே, ஒளிவீச்சு 105ல் வீரவின் கவிதைத் தொகுப்பு வெளியீடு காட்டினார்கள். யாராவது வைத்திருந்தால் என்னுடன் தனிமடலில் தொடர்புகொள்ளவும். ஒளிவீச்சு பாருங்கள். அது ஒரு தரமானதும் வேண்டியதுமான் பலசெய்திகள் உண்டு. எல்லோரும் பார்ப்பது நன்று.
-
- 0 replies
- 1.2k views
-
-
-
போரட்டத்திற்கு பிள்ளைகளினை அனுப்பும் பெற்றோர்கள் தனது மகளை போராட்டத்திற்கு வழி அனுப்பிவைத்த தந்தை. நிதர்சனம் இணையத்தளத்தில் வந்தசெய்தி. http://www.nitharsanam.com/?art=14948
-
- 3 replies
- 1.6k views
-
-
பெப்ரவரி 4 ஆங்கில ஏகாதிபத்தியம் இலங்கை எனும் தீவை விட்டு வெளியேறிய பின் இனவெறி பிடித்த சிங்கள பேரினவாதம் காலுன்றி இன்றுடன் 58வது வருடத்தை அடைகின்றது. காலத்திற்கு காலம் தமிழ் மக்கள் வேட்டையாடப்படல், தமிழர்களின் பூர்வீக நிலங்கள் குடியேற்றங்கள் எனும் பெயரினால் அபகரிக்கப்படல், தமிழர்களின் கலை/கலாச்சார விழிமியங்கள் அழிக்கப்படுவதுதான் இந்த இரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்கும் தீவின் 58 வருடகால சரித்திரம்!!! இந்த இரத்தம் தோய்ந்த 58வது அகவையே, இலங்கை என்பது "ஒரு நாடு" என்ற சொல்லை மாற்றும் ஆண்டாகவும் முடியப் போகிறது!!! 58 வருட இனவாதத்திற்கு முடிபு கட்டும் ஆண்டாகவும் அமையப் போகிறது!!! 58 வருட அடக்குமுறையிலிருந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கப்போகும் அந்நன்னாள் வெகுதூரத்திலில்லை.
-
- 7 replies
- 1.8k views
-
-
புலிகளும், இந்தியப் பாதுகாப்பும் - 2 தமிழ் ஈழம் அமைவதற்கு கடந்த காலங்களில் தடையாக இருந்த, தொடர்ந்து தடையாக இருக்கின்ற சில பிரச்சனைகள் பற்றி இந்தப் பதிவிலும், அடுத்து வரும் பதிவுகளிலும் எழுத முனைந்துள்ளேன் இலங்கை எப்பொழுதுமே இந்தியாவிற்கு தலைவலியாகவே இருந்து வந்திருக்கிறது. இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் 1971ல் நடந்த போரின் பொழுது பங்களாதேஷ் (கிழக்கு பாக்கிஸ்தான்) செல்லும் பாக்கிஸ்தான் விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்கு இலங்கையில் தான் தரையிறங்கின. அன்றைக்கு தொடங்கிய இலங்கை மீதான இந்தியாவின் அவநம்பிக்கை குறையவேயில்லை. பின் நாளில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை அச்சத்தை ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் வலுப் பெற்றுக் கொண்டே இருந்தது. சிங்கள அரசும் …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஓரு போராளியின் ஆக்கம் அன்றும் வழமைபோல் அதிகாலை 5.00 மணி. தனது சகாக்களை எல்லோரையும் தனது வழமையான எழுந்து வாடா தம்பி இந்த நாடு இருக்குது உன்னை நம்பிஇ நீ எழுந்தால் விலங்கு தெறிக்கும் எங்கள் தமிழினம் நிமிர்ந்து நடக்கும் என்ற பாடலுடன் துயிலெமுப்பிக் கொண்டிருந்தான். பாடலைக் கேட்டு அனைவரும துள்ளியெழுந்து; காலைக்கடனை முடித்துக் கொண்டு அவசரம் அவசரமாக புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தனர். இடையில் போராளி இனியவன் பொறுப்பாளரிடம் வந்து அண்ணே என்ர இடத்தில கிராமப் படைக்கான பயிற்ச்சிக்கு எல்லோரும் ஒத்துழைத்திருக்கிறார்கள்.; இண்டைக்கு நீங்கள் ஒருக்கா வரவேணும் அவர்களோடு கதைக்க வேண்டும.; எனக்கு ஒரு சின்னப் பிரச்சினை ஒன்று. எப்படிச் சமாளிப்பதென்று தெரியவில்லை. அதுதான் நீங்கள் கட்டாயம் வரவே…
-
- 2 replies
- 1.7k views
-
-
-
http://eelatamil.net/index.php?option=com_...d=1205&Itemid=1 நன்றி சங்கதி....... :wink: :wink: :wink: :wink:
-
- 2 replies
- 1.4k views
-
-
அரித்ராவை நீங்கள் அறிவீர்கள்! அரித்ரா ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறைச்சாலையில் இருக்கும் முருகன் & நளினி தம்பதியினரின் மகள்தான் மெகரா என்கிற அரித்ரா. தாய் ஆயுள் தண்டனைக் கைதியாகவும் தந்தை மரண தண்டனைக் கைதியாகவும் சிறையில் இருக்க... முருகனின் தாயாருடன் யாழ்ப்பாணத்தில் வளர்கிறாள் அரித்ரா! 92இல் செங்கல்பட்டு சிறையில் பிறந்த அரித்ரா, தாய் & தந்தையை விட்டு இரண்டு வயதில் ஈழத்துக்குப் போனாள். அதன் பின்னர் தங்கள் மகளை முருகனும் நளினியும் பார்க்கவில்லை. நளினியும் முருகனும் தங்கள் மகளைப் பார்க்க அனுமதிக்கும்படி எவ்வளவோ போராடிப் பார்த்தும் விதிகள் அனுமதிக்க வில்லை. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆஜராகி, பத்தொன்பது பேருக்கு விடுதல…
-
- 11 replies
- 2.5k views
-
-
சிறிலங்காவின் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்றான டெய்லி மிரர் பத்திரிகையிலே ஒரு செய்தி - மிகவும் சர்வ சாதாரணமாக - போகிறபோக்கிலே சொல்லிவிட்டுப்போவது போல எழுதப்பட்டிருந்தமையானது எமது கவனத்தை ஈர்த்தது. அதாவது மன்னார் பேசாலைப் பகுதியில் 13 கடற்படையினர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மன்னார் காவற்துறைத் தலைமையகத்தின் கண்காணிப்பாளர் சுட்த்டாத் அஸ்மட்தல்லா (Sudath Asmadala) சொன்ன கருத்தாக அந்தச் செய்தி வரையப்பட்டிருந்தது. "இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் உலகளவில் தடைசெய்யப்பட்ட "தேமோபாரிக்" ஆயுதத்தினைப் பாவித்திருக்கிறார்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம். இந்த ஆயுதங்கள் உலகளாவிய ரீதியில் தடைசெய்யப்பட்டிருப்பதால் நாங்கள் அரசாங்க பகுப்பாய்வாளர்களிடம் இந்த விடயம் தொடர்பாக விசேட ப…
-
- 9 replies
- 2.3k views
-