எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
தரிசாகும் தமிழர் சமூக வெளி August 29, 2021 — கருணாகரன் — கண்ணுக்கெட்டிய தூரம் வரை தரிசாகக் கிடக்கும் வெளியைப் போலவே தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்துக்குரிய இளைய தலைமுறையின் ஆளுமைப் பரப்பும் தரிசாகி – வரண்டு போய்க்கிடக்கிறது. இது ஒன்றும் எதிர்மறைக் கூற்றல்ல. மிகத்துல்லியமான அவதானிப்பினால் உருவான கணிப்பாகும். அரசியலில், பொருளாதாரத்துறையில், ஆன்மீகத்தில், சமூகச் செயற்பாட்டில், இலக்கியத்தில், பிற கலை வெளிப்பாடுகளில், அறிவுத்துறையில், ஊடகத்தில் என எங்குமே இந்தத் தரிசு நிலையை – வரட்சியைக் காண முடியும். இதை யாரும் மறுப்பதாக இருந்தால் அதற்குரிய ஆதாரங்களை முன்வைத்து வாதிடலாம். இதற்கு அதிகமாக யோசிக்க வேண்டாம். ஒரு சிறிய ஒப்பீடு. 1970, 80, 90, 20…
-
- 1 reply
- 751 views
-
-
போதையால் சீரழியும் போருக்கு பிந்திய சமூகம்: மனம் நொந்து நாடுவிட்டகன்ற மருத்துவர் August 27, 2021 — கருணாகரன் — “போர் முடிந்தாலும் அதனுடைய தாக்கம் தீருவதற்கு குறைந்தது முப்பது ஆண்டுகளுக்கு மேலாகும். அதுவரையிலும் இளைய தலைமுறையிடம் உளச் சிக்கல்களும் வன்முறையும் இருக்கும்” என்கிறார் உளநலத்துறைப் பேராசிரியர் தயா சோமசுந்தரம். “இதை மாற்ற வேண்டும் என்றால் சமூக மட்டத்தில் நிறைய வேலை செய்ய வேண்டும். இதற்கு பல தரப்பினருடைய பங்களிப்புகளும் அவசியம்” என்று கூறுகிறார் உளநல மருத்துவர் ஜெயராஜா. இதை நாம் கண்முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறோம். கஞ்சா, கசிப்பு, ஐஸ், தூள், பியர் என்று போதைக்கும் மதுவுக்கும் அடிமையாகிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையை என்ன செய்வ…
-
- 0 replies
- 736 views
-
-
கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பேரரையர்(Col./கேணல்) சூசை அவர்களின் இந்த நேர்காணலிலிருந்து தமிழீழ நடைமுறையரசின் கடற்படையான கடற்புலிகள் பற்றிய அறியாத, அறிந்து மறந்துபோன விடையங்களை அறியலாம். இதை தமிழீழ வரலாறு அறிய விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும். ------------------------------------------------------------------------------------- 1. உலக விடுதலை போராட்டங்களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப்பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சக்திவாய்ந்த அதி நவீனமான ஒரு கடற்படை கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. இந்த சிந்தனை மற்றும் பலம் எங்கிருந்து பிறந்தன? உலக வரலாற்று நூல்களையும்…
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
புத்தம் புதிய ஆவணக்காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது. பகிருவீர்... வரலாரறிவீர்... அன்பார்ந்த தமிழ் மக்களே... எமது இனத்தின் வரலாற்றில் நாம் என்றுமே எமது படைத்துறையின் வரலாற்றினை எழுதி வைத்ததில்லை. அது சேரராகட்டும்; சோழராகட்டும்; பாண்டியராகட்டும்... எவராயினும் தமது படைகள் எந்நிறத்தில் சீருடை அணிந்தன; எவ்வகையான படைக்கலங்களைப் பயன்படுத்தின என எதையும் வரலாற்றில் எழுதி வைக்காமல் சென்றுவிட்டனர். இவ்விழிநிலை எமது தமிழீழ நடைமுறையரசின் வரலாற்றிற்கும் ஆகிவிடக் கூடாது என்பதற்காக அவர்களது அணிகலங்கள், சீருடைகள் மற்றும் இன்னும் பல ஆகியவற்றை ஒரு ஆவணமாக பதிந்து இங்கே இட்டுள்ளேன். மேலும், ஒரு படம் பல வரலாறுகள் சொல்லும் என்பதால் பல ஆயிரம் படங்களையும் இதனுள…
-
- 2 replies
- 771 views
- 1 follower
-
-
வீரமுனைப் படுகொலை – தமிழ் தேசியத்திற்காக கிழக்கில் விலைகள் ஏராளம் – வீரமுனையூரான் வீரமுனைப் படுகொலை, இன அழிப்பு அரசின் துணையுடன் முஸ்லிம்கள் தென் தமிழீழத்தில் நடத்திய பல அப்பட்டமான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை களில் முக்கியமான தாகும். இந்த படுகொலைகளைச் சின்ன முள்ளிவாய்க்கால் படுகொலையாகவே நோக்கப் பட வேண்டியுள்ளது. தமிழ் தேசியத்திற்காக கிழக்கில் விலைகள் ஏராளம் தமிழ்த் தேசியப் போராட்டத்தில் கிழக்குத் தமிழர்கள் கொடுத்த விலைகள் ஏராளம். அவற்றில் ஒரு சிறுதுளியே இவ்வாறான படுகொலைகளாகும். இவ்வாறான படுகொலைகளைத் தமிழ் தேசியப் பரப்பில் பயணிப்போர் இன்று பேசுவது மிகவும் குறைவாகவே இருக்கின்றது. இன்று காணாமல் போனவர்களைத் தேடியலையும் பெற்றோரின் தொகை கிழக…
-
- 1 reply
- 761 views
-
-
தமிழர் போராட்டம் குறித்து இன்றைய மகாவம்சம்! - என்.சரவணன் (மகாவம்சத்தின் 6வது தொகுதி - 1978-2010 ) மகாவம்சம் என்றதும் நம்மில் பலர் இன்றும் மகாநாம தேரர் எழுதிய மகாவம்சத்தை மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றோம். கி.மு 5ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 4ஆம் நூற்றாண்டு வரையிலான கிட்டத்தட்ட 900ஆம் ஆண்டுகளுக்கிடையில் நிகழ்ந்த நிகழ்வின் தொகுப்பாக கி.பி 5ஆம் நூற்றாண்டில் மகாநாம தேரர் மகாவம்சத்தை எழுதியிருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட மகாநாம தேரர் அவருக்கு 1000 ஆண்டுகளுக்கு முந்தியகால வரலாற்றை எழுதியிருக்கிறார் என்கிற முடிவுக்கு வரலாம். அதுவரை வழிவழியாக எழுதப்பட்டு வந்த பல்வேறு ஓலைச்சுவடிகளையும், வாய்மொழிக் கதைகளையும் கொண்டே அவர் மகாவம்சத்தைப் புனைந்தார் எனலாம். மகாவம்சம…
-
- 0 replies
- 1.3k views
-
-
அண்ணை, அண்ணா, அண்ணாச்சி August 14, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — ”அண்ணை, அண்ணா, அண்ணாச்சி” இந்தச் சொற்கள் எமது தமிழ் மக்களின் வாழ்வியலுடன் இரண்டறக் கலந்த சொற்கள். முஸ்லீம் மக்கள் தமிழ் பேசினாலும் அவர்கள் அண்ணா போன்ற உறவு முறைச் சொற்களைப் பாவிப்பதில்லை. பாரசீக அரபுவழி வந்த ”நானா” மற்றும் சில இடங்களில் “காக்கா” என்ற சொற்களையே உரையாடலின் போது பாவிக்கின்றனர். வயதில் மூத்த ஒரு ஆணை அண்ணா போன்ற சொற்களைக் கொண்டு அழைப்பது தான் தமிழ் பாரம்பரியம். ஒரு குடும்பத்தில் 5 ஆண் பிள்ளைகள் இருந்தால் வயதில் மூத்தவர்களை அண்ணா என்ற சொல் கொண்டு அழைப்பார்கள். மூத்தவரைப் பெரியண்ணா எனவும் அடுத்தவரை …
-
- 11 replies
- 2.1k views
- 2 followers
-
-
மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை – மட்டு.நகரான் குறிப்பாக தமிழர்களின் இருப்புத் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் ரீதியான அடையாளங்கள், சுமார் 4000 வருடங்களுக்கு முன்னரே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளன. மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை வேடுவத் தெய்வ வழிபடு தமிழர்களின் ஆதிக்குடிகளாக நாகர்கள், இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வாழ்ந்திருக்கின்ற போதிலும், அதன் வரலாறுகள் அழிக்கப் பட்டு, நாகர்கள் சிங்களவர் களாக மாற்றப்பட்டு, இலங்கையில் வரலாறுகள் எழுதப் பட்டுள்ளன. ஆனால் அண்மைக் காலமாக தமிழர்கள் மத்தியில் தொல்லியல் ஆய்…
-
- 2 replies
- 1.1k views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ துணைப்படைகளின் சீருடைகள் பற்றியதாகும்... இதை நான் பிரித்து எழுத அறவே மறந்து போனேன்! முதலில் துணைப்படைகள் என்றால் என்னவென்று பார்ப்போம். இவர்கள் விடுதலைப்புலிகளை களத்தில் ஆற்றுவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு 'சண்டை உருவாக்கம்' ஆகும். இவர்கள் கடல் மற்றும் தரைக்கென தனித்தனிப் பிரிவுகளாக இருந்தனர். இரு பிரிவினரும் வேறுவிதமான சீருடையோட…
-
- 1 reply
- 709 views
- 1 follower
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இன்று நாம் பார்க்கப்போவது புலிகளின் கண்ணிவெடிப்பிரிவான 'பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவி'னால் அணியப்பட்ட உடற்கவசங்கள் பற்றியே. இவர்களின் இந்தப் பிரிவானது 1999.04.28 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது முற்று முழுதாக பெண் போராளிகளை மட்டுமே கொண்ட பிரிவாகும்(Unit). தனிப்பிரிவாக ஆவதற்கு முன் இது ஏதோவொரு மகளீர் படையணியின்(மாலதி படையணி என்று நினைக்கிறேன்) கீழ் இயங்கியது ஆகும். …
-
- 0 replies
- 617 views
- 1 follower
-
-
08.08.1992 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்பு வேவுப்பிரிவு படைத்த சாதனை வரலாற்றுச் சாதனை 08.08.1992 அன்று, வட தமிழீழம் யாழ் அராலிப் பகுதியில் சிங்களப் படையின் கட்டுப்பாட்டுப் பகுதியுள் வெற்றிகரமாக ஊடுருவிய புலிகளின் சிறப்பு வேவுப் பிரிவு நடத்திய கண்ணிவெடித்தாக்குதலில், சிறீலங்காப் படைத்துறையின் 9 உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இவ் வரலாற்றுச் சாதனையை எமது உலகத்தமிழ்மக்களுக்கு குறிப்பாக இளையோர்களுக்கும் ஆவணப்படுத்த வேண்டும் என்கின்ற சிந்தனையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ ஏடு அன்றைய காலத்தில் பதிவுசெய்துள்ள பதிவை பெரும்வரலாற்று பணியில் பயணிக்கு தமிழீழ ஆவணக்காப்பகம் இன்றைய நாளில் மீள் பதிவு செய்துள்ளது தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்ப…
-
- 8 replies
- 1.5k views
-
-
வீரத்தளபதி மேஜர் அன்ரனியின் வீரமும் வஞ்சகன் கருணாவின் வஞ்சனையும். (தடித்த எழுத்துக்களுக்கு மாற்றியவன் நானே) தமிழீழத்தில் இயற்கையவள் அள்ளித்தந்த பச்சைவயல் வெளிகளும் அருவிகளும் அழகு சேர்க்கும் அம்பாறையின் கல்முனை தந்த தமிழ்வீரன் அவன் நல்ல திடகாத்திரமான ஆனழகன்,உயர்ந்த உருவம், ஊடுருவும் பார்வை, நிமிர்ந்தநடை, உச்சிமீது வானிருந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்ற மகாகவியின் பாடலைப்போல அவன் செயல்கள். சிலோன் சில்வஸ்ரார் என்றெல்லாம் அவனை அழைத்து கொண்டே போகலாம். அம்பாறையில் இப்படியெல்லாம் பெயர் சொல்ல ஓருவர் இருந்தான் என்றால் அவன் தான் மேஜர் அன்ரனி என்ற தமிழ்மறவன். தனது வீரத்தினை நிலை நாட்ட 1983ல் தமழீழவிடுதலைப்…
-
- 2 replies
- 1.1k views
- 2 followers
-
-
Saalai Vizhigal வணக்கம் உறவுகளே ! இக்காணொளியில் கல்மடு நகரில் காணப்படும் கல்மடுக்குளம் காட்சியாக்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 924 views
-
-
JAFFNA SUTHAN 67.1K subscribers JOIN SUBSCRIBE இவர்கள் சுயதொழில் செய்து வரும் இலாபத்தில் தான் குடும்பத்தையே கொண்டு நடத்துகின்றனர்😓. Factory Contact Number : 077590 5985 Name : Sakthi pvt ld Jaffna Location: vadakampurai,jaffna. யாழில் சுயதொழிலை மட்டும் நம்பி வாழும் குடும்பம் | Jaffna Suthan வணக்கம் நண்பர்களே , யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் இந்த காணொளியில். இந்த காணொளியில் இலங்கை யாழ்ப்பாணத்தில் வழக்கம்பரை என்ற ஊரல் காணப்படும் குடும்பம் ஒன்று மூலிகை சார்ந்த சாராத உணவு வகைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றனர் .
-
- 0 replies
- 601 views
-
-
இதுவொரு பழைய செய்தி... ஆனால் இதனுள் விடுதலைப் புலிகளிடம் 9கே11 மல்யுக்தா என்ற கம்பி வழிகாட்டிய தகரி எதிர்ப்பு ஏவுகணை பற்றிய செய்தி உள்ளதால் மீள் வெளியீடு செய்கிறேன். http://www.tamilnaatham.com/articles/2006/...ct/arush/28.htm -------------------------------------- சிங்கள தரைப்படையின் கவசப்படை புறமுதுகிட்டது எவ்வாறு? -அருஸ் (வேல்ஸ்)- கடந்த 11.10.06 ஆம் நாள் முகமாலை, கிளாலி முன்னரங்கில் நிகழ்ந்த சமர் மகிந்தவின் ஆறு மாதகால இராணுவ மேலாதிக்க கனவையும் அதன் அறுவடையாக அடையவிருந்த அரசியல் நலன்களையும் சுக்குநு}றாக்கியிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. திங்கள் காலையில் போரிடும் வாளின் கூர்முனை …
-
- 1 reply
- 996 views
- 1 follower
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! வணக்கம் நண்பர்களே …/\… இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழரின் மக்கள் படையின் சீருடைகள் பற்றியே... முன்னுரைக்கு ஒன்றும் இல்லை... எனவே ஒரே பாச்சலில் கட்டுரைக்குள் போவோம், வாருங்கள் 1. கிராமியப்படை: இவர்களின் சீருடை ஒருவித கபில நிறத்திலான (கிட்டத்தட்ட ஊத்தை நிறம்) சீருடை ஆகும். தலையிலும் அதே நிறத்திலான சுற்றுக்காவல் தொப்பி அணிந்திருந்தனர். …
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
முதன்முதலில் தமிழீழ மக்கள் முன் தோன்றி உரையாற்றிய தேசியத்தலைவரும், தீர்க்கதரிசனமும் -காணொளி சுதுமலைப் பிரகடனம் 04.08.1987 அன்று தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் முதன்முதலில் தமிழீழ மக்கள் முன் தோன்றி உரையாற்றிய வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இந்நாளில் நிகழ்ந்தது. இந்திய -இலங்கை ஒப்பந்தம் எமது தேசிய இனப்பிரச்சனைக்கு ஓரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தராது என்பதைத் தீர்க்கதரிசனமாகக் கூறினார். https://www.thaarakam.com/news/19acf90e-3187-4249-8f11-e16ade6badc8
-
- 15 replies
- 976 views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This document is solely made for an educational purpose only. எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழரின் அதிரடிப்படை & சிறப்புப்படை ஆகியவற்றால் அணியப்பட்ட சீருடைகள் பற்றியே. இவர்கள் இருவரும் இருவேறு வகையான பாங்கத்திலான(pattern) சீருடைகளை அணிந்திருந்தனர். 1) சிறப்புப்படை - கரும்புலிகள் - Black Tigers இவர்கள்த…
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
https://aaivuu.wordpress.com/2010/11/13/விடுதலைப்-புலிகளிடம்-இரு/ --------------------- விடுதலைப் புலிகளிடம் இருந்து இதுவரையில் 21 நீண்டதூர வீச்சுக் கொண்ட தெறோச்சிகளும்(Howitzer), சுமார் 800 பல்வேறு வகையான கணையெக்கிகளும்(Mortar) கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக படை வட்டாரங்களில் இருந்து பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ‘ஐலன்ட்‘ நாளிதழ் தகவல் வெளியிடுகையில், புலிகளிடம் கைப்பற்றப்பட்ட தெறோச்சிகளில்(Howitzer) ஆறு 152 மி.மீ வகையைச் சேர்ந்தவையாகும். ஒன்பது 130 மீ.மீ தெறோச்சிகளும், ஆறு 122 மி.மீ தெறோச்சிகளும், இரண்டு 85மி.மீ தெறோச்சிகளும் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. இவையனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட…
-
- 4 replies
- 746 views
- 1 follower
-
-
இந்திய இராணுவம் நடாத்திய வல்வைப் படுகொலை - (படங்கள்) இளகிய மனம் உள்ளவர்கள்,இதயம் பலகீனமானவர்கள் தயவு செய்து கீழ்வரும் படங்களை பார்க்கவேண்டாம். தமிழர் உரிமைப் போராட்டத்தின் திருப்பு முனையாக ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் (ஜுலை 29.1987) விளைவாக இலங்கைக்கு வந்த இந்தியப் படைகள் (IPKF) ஏற்கனவே திட்டம் இட்டபடி தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து ஆயுத களைவு என்ற பெயரில் ஒரு முழு யுத்தத்தினையே நடத்தத் தொடங்கின.வேறு வழிவகை அறியா தமிழீழ விடுதலைப் புலிகளும் மக்கள் ஆதரவினை மட்டும் நம்பி உலகின் நாலாவது பெரிய இராணுவத்தினை எதிர்த்து போர்புரிந்துவெற்றியும் பெற்றனர். இந்திய இராணுவத்தினரின் தாக்குதல்கள் முடிந்து அந்தப் பிரதேசத்தை விட்டு இராணுவம் முகாம்களுக்குத் திரு…
-
- 0 replies
- 1.6k views
-
-
- eelam sumbarine
- ltte submarine
- tamil tigers
- tamil tigers submarine
-
Tagged with:
- eelam sumbarine
- ltte submarine
- tamil tigers
- tamil tigers submarine
- tamils subamrine
- கடற்கலங்கள்
- கடற்படை
- கடற்புலி
- கடற்புலி நீர்மூழ்கிகள்
- கடற்புலிகளின் கடற்கலங்கள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- கடற்புலிகளின் நீர்மூழ்கி
- கடற்புலிகளின் நீர்மூழ்கிகள்
- கடற்புலிகளின் படகுகள்
- கடற்புலிகள்
- தமிழரின் கடற்படை
- தமிழரின் நீர்மூழ்கி
- தமிழரின் நீர்மூழ்கிகள்
- தமிழீழ கடற்படை
- தமிழீழ படைத்துறை
- தமிழீழக் கடல்
- தாழ் தோற்றுரு கடற்கலன்கள்
- நீர்மூழ்கிகள்
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம்... இன்றைக்கு நாங்கள் பார்க்கப்போவது விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் நீர்மூழ்கிகள் பற்றியே. கடற்புலிகளிடம் இருந்தவை உண்மையில் நீர்மூழ்கிகள் தானா? இதற்கு இரு விடையுமே உண்டு. ஆம், இல்லை.. புலிகளால் கட்டப்பட்டவையில் பெரும்பாலானவை மெய்யான நீர்மூழ்கிகள் அல்ல. ஆனால் அவை மெச்சத்தக்க தாழ் தோற்றுருவ கலங்கள்(low profile vessels), மாந்த ஏவரிகள் (human torpedoes ), அரை நீர்மூழ்கிகள்(semi-su…
-
- 2 replies
- 1.8k views
- 1 follower
-
🤣🤣 அண்மைக் காலங்கள் இந்திய ஓநாய்க் கூட்டம் எங்களை வாஞ்சையோடு அரவணைக்க முற்படுவதை எம்மால் காணக்கூடியவாறு உள்ளது. அவர்கள் தன்னலத்தினால் ஈழத்தீவினில் அவர்களால் நேரடியாக எதிர்கொள்ள முடியாத அளவு வலம் மிக்க சீனா வந்து குந்திவிட்டதால் அவர்களை எதிர்கொள்ளவும் இகலவும்(counter) எம்மை பகடையாக்க முற்படுகின்றனர். இதற்காக அவர்களின் கையாள் ஊடகங்கள் மூலம் எம்மை, தங்கள் பக்கம் மண்டைகழுவி சாய்ப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக எடுத்து வருகின்றனர். எம்மவர்களே... இந்த ஓநாய்க்கூட்டம் இற்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் (நான் அப்போது பிரம்மாவோடு தேநீர் அருந்திக் கொண்டிருந்தேன். புவிக்கு வரவில்லை) எமது மண்ணில் அத்துமீறி நுழைந்து சிங்களத்திற்கு போட்டியாக செய்த கழிசடை நாறல் வேலைகளை அறியாத…
-
- 8 replies
- 712 views
- 1 follower
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This document is solely made for an educational purpose only. இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழரின் கடற்படையால் அணியப்பட்ட சீருடைகள் பற்றியே. ஈழத்தமிழரின் கடற்படையான கடற்புலிகள் தரைப்பணிச் சீருடை(Land work uniform) மற்றும் கடற்கலவர் சீருடை(Sailor uniform) ஆகிய இரண்டையும் அணிந்திருந்தனர் என்பது எல்லோரும் மனதில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். சரி இனி நாம் விதயத்திற்குள் போவோம். முதலில் ஒன்றினை உங்களிற்குச் சொல்ல …
-
-
- 5 replies
- 1.9k views
- 1 follower
-
-
சாயிராணி-சதுஸ்ரார்|முல்லைத்தீவு|புதுக்குடியிருப்பு
-
- 2 replies
- 842 views
- 1 follower
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This document is solely made for educational purposes only எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே …/\… இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களின் தரைப்படையான தரைப்புலிகள் மரபுவழி படைத்துறையாக மாற்றம் பெறத் தொடங்கிய 1990 ஆம் அண்டில் இருந்து அவர்கள் தோற்கடிக்கப்பட்டு ஆய்தங்கள் மௌனிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு வரை அவர்கள் அணிந்திருந்த சீருடைகள் பற்றியே. இச்சீருடைகள் பற்றிய பதிவில் 'பச்சை வரிப்புலி'யின் 4 விதமான விருத்த…
-
- 0 replies
- 2k views
- 1 follower
-