எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
-
- 1 reply
- 907 views
-
-
இன்று மாவீரர் நாள் 27/11/2014 தமிழ் மண்ணின் தவப்புதல்வராக பிறந்து அந்த மண்ணின் அடக்கு முறை ஆட்சிக்கெதிராக கிளர்ந்தெழுந்து தமிழீழ தாயின் மடியில் உறங்குகின்ற வேங்கைகளின் நாள்....... தமிழர்களுக்கு சுய விருப்புடன் ஆளக்கூடிய ஆட்சி வேண்டி மிகப்பலம் பொருந்திய எதிரியுடன் தீரத்துடனும் துணிவுடனும் களமாடி கண் தூங்குகின்ற புலி வீரர்களின் நாள்..... சரித்திரத்தில் படித்த தமிழர்களின் வீர வரலாறுகளை சமகாலத்தில் நிகழ்த்திக்காட்டிய எங்கள் கண்மணிகளின் நாள்...... தலைவன் வழியில் ஆயிரம் ஆயிரமாய் அணி திரண்டு தமிழர்களின் தன்மானம் காத்திட்ட தமிழர் வீர விழுதுகளின் நாள்....... அலைகடல் என திரண்டு வந்த எதிரிகளை.....தமிழர் அரணாக நின்று தடுத்துக் களமாடிய......எங்கள் மாவீரர்களின் நாள…
-
- 17 replies
- 1.5k views
-
-
மாவீரர் நாள். வரலாறு எத்தனையோ மாவீரர்களை கண்டிருக்கிறது. நெப்போலியன், அலெக்சாண்டர், சே குவாரா என்று எத்தனையோ பேரை புகழ்கிறோம். ஆனால் நம் சமகாலத்தில் வாழ்ந்த மாவீரன் பிரபாகரன் ஒருவனே. புலிகள் இயக்கத்தின் மீதும், பிரபாகரனின் மீதும், எத்தனையோ குற்றச்சாட்டுகளை சுமத்த முடியும். அரசியல் எதிரிகளை அழித்தார். குழந்தை போராளிகளை பயன்படுத்தினார் என்று. ஒரு மோசமான போர்ச்சூழலில் உலக நாடுகள் அத்தனையையும் எதிர்த்து இன விடுதலைக்காக இயக்கம் நடத்தியவரின் இடத்தில் இருந்து இவை அத்தனையும் பார்க்க வேண்டும். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் எதிரிகளை அரசியல்வாதிகள் கொல்வதில்லையா ? நேரடியாக கொலை செய்யாமல், காவல்துறையையோ துணை ராணுவத்தினரையோ பயன்படுத்தி கொலை செய்வார்கள் அது மட்டுமே வேறுபாடு…
-
- 2 replies
- 793 views
-
-
"மாவீரரே துயில்கொள்ளும்" மாவீரர் நாள் வாரத்தை முன்னிறுத்திய சிறப்புப் பாடல்
-
- 0 replies
- 742 views
-
-
"மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்" மாவீரர் வாரத்தை முன்னிறுத்திய சிறப்புப் பாடல்
-
- 0 replies
- 1.2k views
-
-
அன்புடையீர், புங்குடுதீவின் அபிவிருத்திக்காக ஒன்றுபடுவோம். கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் புங்குடுதீவின் அபிவிருத்திக்காக ஒரு புதிய நிர்வாகம் ஒன்றை தெரிவு செய்வது பற்றி கலந்துரையாடப்பட்டது. இதற்காக பின்வரும் கூட்டம் இடம்பெறவுள்ளது. தவறாது சமூகம் கொடுக்கும்படி அன்புடன் கேட்டு நிற்கிறோம். இடம்: தூய சவேரியார் ஆலய மண்டபம். காலம்: 12.09.2014 வெள்ளிக்கிழமை மாலை 2.௦௦ ஆரம்பம். 2.1௦ இறைவணக்கம் 2.20 தலைமையுரை – பங்குதந்தை. 2.30 பிரதேச வளர்ச்சியில் சமூக அமைப்புக்களின் பங்களிப்பு - திரு குகபாலன் பேராசிரியர் அவர்கள். 2.50 “கல்வி வளர்ச்சியே, பிரதேச வளர்ச்சி” திரு குயின்ரஸ் – தீவக கல்விப்பணிப்பாளர் 3.30 தேநீர் இடைவேளை 3.45 அமைப்புக்கான பெயர…
-
- 41 replies
- 4.2k views
-
-
அன்புள்ள நெஞ்சங்களே வணக்கம் ! எங்கள் உறவுகளுக்கு தமிழீழத்தின் உணர்வுகளைக் காற்றில் அனுப்பி வைக்கும் முயற்சி இது. தணல் பட்டால் தடுமாறும் மனிதத்தின் பெரும் தணல்களைக் கூட கண்டஞ்சாத புனிதர்கள் வாழும் தேசம் இது நெஞ்சுக்குள் நினைவுகளை மூச்சாக்கி அதை செயலில் மட்டும் வீச்சாக்கும் எம் தலைவனின் வளர்ப்பு உச்சங்களின் தாயகக் கனவை வேர் விட்டு நீளமாகவும், ஆழமாகவும் பரவும் வீர அத்தியாயத்தின் தொடர்ச்சியை தேசக்காற்றில் பதிந்துள்ளோம். எம் தேசத்தின் காவல் தெய்வங்களின் இதுவரை வெளிவராத பல காவிய நினைவு குறிப்புகள், அவர்கள் தியாகத்தில் ஈகத்தில் மலர்ந்த களத்தின் நினைவுகள், தமிழீழ போராட்ட வரலாற்று ஆவணத்தொகுப்புகள், மற்றும் அழிந்த அழிக்கப்பட்ட மாவீரர்கள், போராளிகள், கலைஞர்கள் அற்பணிப்பி…
-
- 0 replies
- 728 views
-
-
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்சின் நிதி உதவியுடன் நடாத்தப்படும் முன் பள்ளிகள் சிலவும் அதன் ஆசிரியர்களின் மாதாந்த ஒன்று கூடலும் பயிற்சிகளும் பரீட்சைகளும்.........
-
- 2 replies
- 506 views
-
-
"மூன்று நூற்றாண்டுகள் சென்றன ஆயினும் அம்மா அம்மா உன்னுடைய மென்கழுற்றில் இன்னும் விலங்கு இன்னும் விலங்கு" 1985 இல் யாழ் பல்கலைக் கழக மாணவரின் "எங்கள் மண்ணும் இந்த நாட்களும் " என்ற கவிதா நிகழ்வு யாழ் குடா மண்ணின் பட்டி தொட்டியெங்கும் , அவர்களின் "மண் சுமந்த மேனியர்" நாடகத்துடன் மேடை ஏற்றப்பட்ட பொழுது அதனை முண்டியடித்துப் பார்த்தவர் பலர்.பார்க்காதவர் வெகு சிலரே. "இன்னும் எம் மக்களின் குருதி குருதி மண்ணை நனைக்கும்" செய்திகள் இன்றும் வரும்பொழுது- கவிஞர் சேரனின் காலத்தால் அழியாத அன்றைய அற்புத வரிகள் தாம் நினைவுக்கு வரும். இலங்கைத் தீவை ஆண்ட ஐரோப்பியர்களான போத்துகேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் ஆண்…
-
- 0 replies
- 1.9k views
-
-
தமிழ் தேசியம் : திராவிடர் என்பது தமிழ்ச் சொல்லா?...திராவிடர் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் என்ன?...அதற்கு இணையான தமிழ்ச் சொல்லை வைத்து தமிழரை அழைக்க வேண்டியதுதானே...தமிழ் தமிழ் என்று கூறிவிட்டு ஏன் தமிழரை ஒரு வேற்றுமொழிச் சொல் மூலம் அழைக்கிறீர்கள்?...இதற்கு பதில் சொல்லிவிட்டு உங்கள் அரசியலைத் தொடருங்கள்... பதில் 1 : ====== திராவிடம் : திராவிடர் என்றால் தமிழர்...தமிழர் என்றால் திராவிடர்(கருணாநிதி கூறியது)... தமிழ் தேசியம் : அப்போது, தமிழரை தமிழர் என்றே அழைக்கவேண்டியது தானே...பிறகு எதற்கு திராவிடர் என்ற சொல் தேவைப்படுகிறது... திராவிடம் : தமிழர் என்றால் பிராமணர் வந்துவிடுவார்...திராவிடர் என்றால் வரமாட்டார்... தமிழ் தேசியம் : தமிழர் என்றால் பிராமணர் வந்துவிடுவார் என…
-
- 1 reply
- 11k views
-
-
-
பொன் ஏட்டில் புகழ் பெற்ற புங்குடுதீவு எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன் புங்குடுதீவு ஶ்ரீகணேச வித்தியாசாலை பழையமாணவர் சங்க வெள்ளிவிழா மலர் (1951) புங்குடுதீவு பெயர் குறிக்கப்பட்ட வல்லிபுரம் பொன் ஏடு – கி பி 2ம் நூற்றாண்டு புகழ் மலர்ந்த நாடு புங்குடுதீவு. இதன் புகழ் இற்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளின் முன் பொன் ஏட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் புதை பொருளாராய்ச்சியாளர் யாழ்ப்பாண நகரின் வடகிழக்கேயுள்ள வல்லிபுரக் கோவிற் பகுதியை ஆராய்ச்சி செய்வித்தார்கள். பல புதையல்களுடன் ஓர் ஏடும் அகப்பட்டது. அது பொன் ஏடு. அதிற் பொறிக்கப்பட்ட உரையின் சாரத்தைப் பாருங்கள். “புங்குடுதீவில் ஒரு புத்த விகாரை இருக்கின்றது. அங்கே வாழும் மக்கள் விருந்தினரை வரவேற்று உபசரிப்பதில் மி…
-
- 7 replies
- 2k views
-
-
மாவீரர் நாளின் படிமுறை வளர்ச்சி 2007 ஆம் ஆண்டு கனடா உலகத்தமிழர் பத்திரிகைக்காக திரு. யோகரட்ணம் யோகி அவர்களால் எழுதப்பட்டது மாவீரர் நாளின் படிமுறை வளர்ச்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் மாவீரர்களுக்கான நினைவு நாள் அறிவிக்கப்பட்டுப் பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன. மாவீரர் நாள் நினைவு கூரப்படத் தொடங்கியதிலிருந்து அதில் ஏற்பட்ட படிமுறை வளர்ச்சியின் தொடக்க காலப்பதிவுகள் அழிந்து விடக்கூடாது என்பதற்காகவும் மாவீரர் நினைவு கூரல் ஒரு படிமுறைக் கூடாகவே வளர்ச்சி பெற்றது என்பதைச் சுட்டவும் அப்பதிவைச் செய்கின்றேன். இப்பதிவு முழுமையானதல்ல திருத்தங்களுக்கு இடமுண்டு. தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போதுமே மாவீரருக்கு பெருமதிப்பளித்து வந்துள்ளனர். தொடக்க காலத்தில் அவர்கள் நினைவாக சுவரொட்டி…
-
- 0 replies
- 597 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப் பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார். 1986 இல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும். தேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ்.தென்மராட்சி கோட்டப் பொறுப்ப…
-
- 16 replies
- 1.3k views
-
-
ஈழத்தமிழர்களின் துன்ப வரலாற்றில் ஒன்றாக கருதப்படும் யாழ். இடப்பெயர்வின் 19ஆண்டு நிறைவு நாள் இன்றாகும். 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் நாள் யாழ் குடாநாட்டு மக்களின் வாழ்வில் மறக்க முடியாத பெரும் துன்ப சுமையாக அமைந்த நாளாகும். எறிகணைத்தாக்குதல், விமான குண்டு வீச்சுக்கள் இராணுவ நகர்வுகள், என இடப்பெயர்வுகளை சந்தித்து வந்த யாழ் குடாநாட்டு மக்கள் ஒரே இரவில் ஒன்றாய்க் கூடி வாழ்ந்த மண்ணைவிட்டு தூக்கியெறியப்படுவோம் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.வேரோடும் வேரடி மண்ணோடும் நகர்ந்து சென்ற பெரும் துயரம் அன்றுதான் நிகழ்ந்தது. யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருப்பதால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வன்னிப் பகுதிகள…
-
- 4 replies
- 974 views
-
-
இந்திய வேட்டை-2: குழைக்காட்டுப் படுகொலைகள் விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குட்பட்டிருந்த தமிழர் தாயக பூமியை ஆக்கிரமிக்கும் நோக்கில் 1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட ‘ஒப்பரேசன் லிபரேசன்’ நடவடிக்கையால் யாழ். குடாநாட்டில் உணவுப் பொருள் பற்றாக்குறை எழுந்தது. இந்தநிலையில்தான் இலங்கை வான் இறைமையை முற்றாக மீறிக்கொண்டு இந்திய ‘மிராஜ்’ ரக விமானங்கள் பேரிரைச்சலுடன் பறந்து வந்து வடக்கு, கிழக்கு பகுதிகளில் உணவுப் பொட்டலங்களை வீசிவிட்டுச் சென்றன. 1971 ஆம் ஆண்டு இந்தியபாகிஸ்தானியப் போருக்குப் பின் முதற் தடவையாக இந்திய விமானப்படை 1987 ஆம் ஆண்டு தமது நாட்டின் ஆளுமைக்குட்பட்ட வான்பரப்பை அத்து மீறி உள்நுழந்தமை இலங்கைக்கு கிலியை ஏற்படுத்தியது. இ…
-
- 0 replies
- 858 views
-
-
நிமலராஜன் கொலை செய்யப்பட்டு,14 வருடங்கள் கடந்துள்ளது. 2000 ம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி இரவு 10 மணியளவில் ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி சூடு நடத்தி, கைக்குண்டு வீசி நிமலராஜனை அவரது வீட்டில் வைத்தே படுகொலை செய்தனர். அப்போது நிமலராஜன் வீரசேகரி பத்திரிகைக்கு செய்தியொன்றை எழுதிக் கொண்டிருந்தார்.1983ம் ஆண்டு இனக்கலவரத்தில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ் மக்களில் நிமலராஜனும் அவரது குடும்பத்தினரும் அடங்குகின்றனர். அரசாங்க அச்சகத்தில் பணியாற்றி, அவரது தந்தை இடதுசாரி கொள்கைளைக் கொண்ட தொழிற்சங்கவாதியாவார். கொழும்பில் குடியிருந்த நிமலராஜன் குடும்பத்தினர் வீட்டைவிட்டு இரண்டு வாரங்கள் அகதி முகாம்களில் இருந்த பின்னரே யாழ்ப்பாணத்திற்குச் சென்றனர். 1983ம் ஆண்டு ஜூலை இனவாதத் தாக்குதலில்…
-
- 16 replies
- 938 views
-
-
விக்னேஸ்வரன்: பில்டிங் ஸ்ரோங், பேஸ்மென்ட் வீக்! ஹிருத்திக் போஸ் நிஹாலே தமிழ் அரசியலரங்கில் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்படுபவராகவும், அதிகம் பேசுபவராகவும் இருப்பவர் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன். முன்னர் ஒரு காலத்தில் பேசுபவர்கள் அரங்கைவிட்டு அகற்றப்பட்டிருந்தனர். அது செயல்வீரர்களின் காலம். பேசுபவர்களிற்கான இடம் ஓமந்தைக்கு அப்பால்த்தான் இருந்தது. இப்பொழுது அந்த நிலை மாறிவிட்டது. பேச்சாளர்கள் மீளவும் அரங்கிற்கு திரும்பி வந்துவிட்டார்கள். அரங்கைவிட்டு அவர்கள் விரட்டப்பட்டபோது, இளமையின் இறுதியில் இருந்தவர்கள், வாழ்வின் இறுதியில் மீண்டும் அரங்கிற்கு வந்திருக்கிறார்கள். அவர்களின் பிரதிநிதியாக விக்கி இருக்கிறார். தினம்தினம் பக்கம்பக்கமாக பேசுகிறார். முன்னர் ஒருகால…
-
- 1 reply
- 792 views
-
-
-அழகன் கனகராஜ் அனல்பறக்கும் வேகத்துடன் சில்லுகள் சுழல அதிலிருந்துவரும் ங்ங்ங்.....ங்ங்;ங்.... கூங்... கூங்....கிரீச்....கிரீச்.... ங்ங்ங்.....என்ற இடைவிடா சத்ததுடன் கூடிய இசைக்கு பனைமரங்கள் தலையசைக்க, மேய்ச்சல்கள் காதுகொடுக்க கண்ணிமைக்கும் நேரத்துக்குள் பறக்கும் ரயில்களின் சத்தங்கள்; 24 வருடங்களின் பின்னர் குடாநாட்டு மக்களின் காதுகளில் கடந்த13ஆம் திகதிக்கு பின்னர் ரீங்காரம் இட்டுகொண்டிருக்கிறன. இந்தியாவின் ஈர்கோன் நிறுவனத்தின் உதவியுடன் பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரைக்குமான யாழ்தேவி ரயில் சேவை 24 வருடங்களின் பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 13ஆம் திகதி திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த வடக்கு பாதையில் யாழ்ப்பாணத்திலிருந்த…
-
- 3 replies
- 1.4k views
-
-
தமிழர்களின் பழைய கட்டுமானங்களையோ தமிழர்களோடு தொடர்புடைய மாயன் (மாயோன் என்பதன் திரிபு), ஆயமாறன் (பாண்டியர்கள் இடைநிலக் குடிகளாக இருந்த போது பிரிந்து சென்ற இனம்) கட்டுமானங்களை தென்னமேரிக்கா, மத்திய அமேரிக்கா கண்டத்தின் நாடுகளிலோ கண்டால் இந்த ஆய்வாளர்களுக்கு அது வேற்றுகிரகவாசியின் கட்டுமானங்களாகவும் கலைகளாகவும் தெரிகிறது. பாண்டியன் இடை நிலக்குடியாய் இருந்த போது அவர்களில் இருந்து பிரிந்த தென்னமேரிக்க ஆயமாறன்களின் (ஆயர்+மாறன்) திவானக்கு கட்டிடம் மேற்கத்திய காட்டுமிராண்டி ஆய்வாளர்களுக்கு வேற்றுகிரகவாசி கட்டியதாம். சண்டிகரில் கிடைக்கும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவியம் வேற்றுக்கிரகவாசிகள் வரைந்ததா எனக் கேட்டு முட்டாப்பயல்களின் சண்டிகர் அரசு மேற்கத்திய மூதேவிகளின் அம…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழ் சித்தர் கண்ட அணுசக்தி இரண்டாவது உலகப்போர் காலத்தில் தான் அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் எழுபது ஆண்டு காலமாகத்தான் அணுசக்திக் கொள்கையை உலகம் அறியும். ஆனால் இந்த அணுகுண்டுக் கொள்கையை திருவள்ளுவமாலையில் காணும் போது, அது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. திருக்குறளின் பெருமையை உலகம் அறியும். குறுகிய அடிகளில் (குறள்) மிகப்பெரிய கருத்துகளைப் புகுத்தியது வள்ளுவனின் திறமையாகும். இதை விளக்க வந்த இடைக்காடர் என்ற புலவர் “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்” என்று பாடினார். இதையே ‘அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத்தரித்த குறள்’ என்றார் ஒளவையார். அணுவானாலும் கடுகானாலும் பிளந்து கொண்டே போனால் பிளக்கமுடியாத ஒரு சிறு துகள் (Atom) இருக்கும். அதைப்…
-
- 0 replies
- 882 views
-
-
திராவிடர், திராவிடம் (மொழி, நாடு) பற்றிய சொல்லாய்வு __________________________ தொல்காப்பியம் சொல்லதிகாரம் - தெய்வச்சிலையார் உரை எச்சவியல் பன்னிரு நிலமாவன:--குமரியாற்றின் தென்கரைப் பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமுந் துளுவமுங் குடகமுங் குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலிங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும். இவற்றுள், கூபகமுங் கொல்லமுங் கடல்கொள்ளப்படுதலின், குமரியாற்றின் வடகரைக்கண் அப்பெயரானே கொல்லமெனக் குடியேறினர். "பஞ்சத்திராவிடமெனவும் வட நாட்டார் உரைப்ப வாகலான் அவையைந்தும் வேங்கடத்தின் தெற்காதலுங் கூடாமை யுணர்க." _____________________________ மேலுள்ள உரையின் படி தெய்வச்சிலையார் தமது தொல்காப்பிய உ…
-
- 0 replies
- 1.8k views
-
-
சிங்கள பிரயாணிகளிடம் வடக்கு சிங்கள பௌத்தர்களது தான் என்றும் இப்படி பல பிரதேசங்களை தாம் அடையாம் கண்டு மீள அவற்றை கட்டி எழுப்பியுள்ளோம் என்றும் கூறும் கடற்படயினன். கடற்படைதான் அதனை கட்டி பிக்குமாரின்றி பராமரித்துவருவதாகவும் கூறும் இவர். வரலாற்று ரீதியில் வடக்கு எப்படி சிங்களவர்களுக்கு சொந்தமானது என்றும் காலப்போக்கில் பௌத்த அடையாளங்களை முற்றிலும் தமிழர் அழித்துள்ளனர் என்றும் பிரயாணிகளுக்கு விரிவுரை நிகழ்த்துகிறார். பிரபாகரன் இருந்திருந்தால் சிங்களவர்களுக்கு இப்படி யாத்திரை வந்து தமது மதக் கடமைகளை செய்ய இயலாது போயிருக்கும் என்கிறார். https://www.facebook.com/video/video.php?v=10152839065631934&set=vb.151742781933&type=2&theater
-
- 1 reply
- 716 views
-
-
1986 நவம்பரில் சார்க் உச்சி மாநாடு பெங்களுரில் நடைபெற இருந்தது. Natwarsingh Bookராஜீவ் காந்தி மற்றும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனா ஆகியோர் அந்த மாநாட்டில் பங்குபெறுபவர்களில் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களாக இருந்தார்கள். மாநாடுகளில் பின்பற்றப்படும் எழுதப்படாத விதியான இருதரப்பு விடயங்கள் இதில் பின்பற்றப் படவில்லை. ஆரம்ப நிகழ்ச்சியில் எல்லா நாடுகளின் தலைவர்களும் பேசியதினால் சர்ச்சைகள் தவிர்க்கப் பட்டிருந்தன. ஜெயவர்தனாவின் பேச்சின் பிரதி ஒன்றை நாங்கள் ஒருவாறு பெற்றுக் கொண்டோம், அதில் ஸ்ரீலங்கா பற்றிய எங்கள் கொள்கைக்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்கப் பட்டிருந்தது. நாங்கள் எங்கள் அதிருப்தியை அவரிடம் தெரிவித்தோம் மற்றும் நாங்கள் ஆட்சேபணை தெரிவித்த கருத்துக்கள…
-
- 22 replies
- 2.1k views
-
-
CMahendran Mahendran டேவிட் அய்யாவுக்கு இப்பொழுது வயது 91. ஆஸ்ரேலியாவின் கட்டிட பொறியியல் கல்வியை, 1956 ஆண்டில் நிறைவு செய்த ஈழத்தமிழர் இவர். கட்டிட பொறியாளராக உலகின் பலநாடுகளில் பணியாற்றயுள்ளார். ஆப்பிரிகாவிலுள்ள கென்யாவின் மொம்பசா நகரத்தை வடிமைக்கும் குழுவிற்கு தலைமை பொறுப்பேற்று கட்டி முடித்தவர் இவர் தான். அந்த நகரத்தின் உருவாக்கத்தைப் பார்த்து, வியப்படையாதவர்கள் யாரும் இல்லை என்று கூற முடியும். அந்த அளவிற்கு தனித்திறமையைக் கொண்டவர் டேவிட் அய்யா அவர்கள். வாழ்நாள் முழுவதும் உழைத்து சேகரித்த பணத்துடன் 1970 ஆண்டு இலங்கைக்கு திரும்பி, இலங்கையின் வடக்குப் பகுதியில் நிலம் வாங்கி காந்தியம் என்னும் இயக்கத்தை, டாக்டர் ராஜசுந்தரம் அவர்களுடன் இணைந்து உருவாக்கினார். 400 கிராம…
-
- 12 replies
- 1.8k views
-