எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
சானல் 4 வெளியிட்ட காணொளி தமிழர்கள்மீது சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலையைச் சான்றுகளுடன் விளக்கியது. இக்காணொளியின் தமிழாக்கத்தை தமிழ்த்தாய் இணையதளம் உருவாக்கி வெளியிட்டுள்ளது. தமிழில் கேட்கும் பொழுது இலங்கையில் நடந்த நிகழ்வின் முழுச் செயற்பாடும் நம் கண்முன்னே நிழலாடுகிறது. இந்தக் காணொளியின் 3ஜிபி வகையை கீழுள்ள யு டியூப் இணைப்பிலிருந்து வலையிறக்கி உங்கள் கைபேசியில் இணைத்துக் கேட்கவும். நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள் http://www.youtube.com/watch?v=krDcjvGGd78&feature=player_embedded நன்றி : தமிழ்க்கனல்
-
- 1 reply
- 1.3k views
-
-
-
வாய்ப்புகள் உண்டு வழிகள் தேடு. இலங்கைக் கல்வித்திணைக்களத்தின் வடமாகாணத்திற்கான நிபுணத்துவ ஆலோசகர் திரு. ந. அனந்தராசா அவர்களின் கலந்துரையாடல்
-
- 9 replies
- 1.5k views
-
-
-
- 27 replies
- 4.6k views
-
-
பிரித்தானியக் குடியேற்றத்தின் பின்னான காலம் நெடுகிலும் தனது தேசிய அடையாளத்திற்காக மரணத்துள் வாழ நிர்பந்திக்கப்பட்ட மக்கள் கூட்டம் தான் இலங்கைத் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர். 1956 இல் தான் முதல் படுகொலையைச் எதிர்கொண்டனர். 1952 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் பிரதமரான டி,எஸ்.சேனாநாயக்கவினால் 7.2 மில்லியன் டொலர் செலவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்லோயத் திட்டத்தின் பின்னணியில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் செறிவைச் சீர்குலைப்பதற்கான பேரினவாத நோக்கமே அடிப்படையாக அமைந்தது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கான முதல் பரீட்சாத்த முயற்சியாக இது கருதப்படலாம். பட்டிப்பளை ஆறு என்ற தமிழ்ப் பெயர் கல் ஓயா என்று சிங்களத்தில் மாற்றப்படிருந்தது. 150 குடும்பங்களைக் குடி…
-
- 1 reply
- 714 views
-
-
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே! கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற் பச்சையரிசி இடித்துத் தெள்ளி வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச் சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப் பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி …
-
- 4 replies
- 1.4k views
-
-
உலகின் அனைத்துச் சமூகங்களிற்குள்ளும் வரலாறு என்ற விடயம் முக்கியத்துவம் பெற்றுத் தான் விளங்குகின்றது. எல்லோரையும் போல அல்லது மற்றையவர்களைக் காட்டிலும் சற்றுத் தூக்கலாக நாங்களும் வரலாறு பற்றிக் காலதிகாலமாகக் கதைத்துத் தான் வருகின்றோம். இருப்பினும், துரதிஸ்ரவசமாக, வரலாறு என்ற வார்த்தையும் எங்கள் மத்தியில் அவ்வப்போது வெறும் கோசமாக மட்டும் ஆகிப் போய் விடுகின்றது. அந்தவகையில் வரலாறு என்ற வார்த்தை பற்றி எமது சமூகம் சார்ந்து பார்க்க விழைகிறது இப்பபதிவு. “சிங்கங்களின் பிரத்தியேக வரலாற்றாசிரியன் உருவாகும் வரை, சிங்கங்கள் வேட்டையாடப்பட்ட கதைகள் வேட்டைக்காரரையே புகழ்ந்து சொல்லும்” -- ஈபோ (நைஜீரியா) பழமொழி “கடந்து போன போர்களை வைத்து எதிர்காலப் போர்களைத் த…
-
- 33 replies
- 4k views
-
-
10 July 2011, 8:35 pm Hello Friends, Although the war against the Liberation Tigers of Tamil Eelam(LTTE) ended in May 2009 many of the problems and issues concerning the Tamil speaking people of the Northern and Eastern Provinces are yet to be resolved. In Kanakarayan Kulam, Kilinochchi district, June 27, 2011-pic: Puthinappalakai.com The war itself was the result of the unsolved ethnic crisis or the Tamil national question.The war in its wake has created a host of new problems besides aggravating existing ones. The ethnic problem currently is a case of the consequences going beyond the causes which led to conflict. The approach and attitu…
-
- 0 replies
- 3.8k views
-
-
முகப்புத்தகத்தில் பகிரப்பட்ட கட்டுரை இங்கு கருத்தாடலுக்காக பகிர்கிறேன். கட்டுரையாளரின் கருத்துக்களில் சரி பிழை முரண்பாடுகள் யாவையும் கதைக்கலாம். அல்லது வசைபாடலாம். அவரவர் விருப்பம். படித்ததில் பிடித்திருந்தது. பிடித்தவர்கள் படிக்க இங்கே பதிவிடுகிறேன். காலத்தாற் செய்த உதவி - கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்- புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் தொடர்பாகப் பேச்சு வந்தபோது ஒரு நண்பர் சொன்ன தகவல் கவனத்திற்குரியதாக இருந்தது. புலிகளின் காலத்தில் போராட்டத்துக்கெனப் புலம்பெயர் தமிழர்கள் தாராளமாக உதவினார்கள். இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளுக்கும் அவர்களுடைய போராட்ட வழிமுறைக்கும் ஆதரவாக இருந்தனர். இவர்கள் எண்ணிக்கையில் பெருந்தொகையினராகவும் இருந்தனர். இவர்களால் புலிக…
-
- 4 replies
- 922 views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
இருபதாம் நூற்றாண்டுத் தமிழீழ இலக்கிய வரலாற்றில் இரண்டு பெயர்களை அறிஞர்கள் இணைத்துக்கூறுவர்.க.கைலாசபதி ஒருவர். மற்றவர் கா.சிவத்தம்பி. தமிழ்ப் பேராசிரியர்களாக ஈழத்தில் பணிபுரிந்த இவர்கள் அமைதியான, அதே நேரத்தில் மிகப்பெரிய ஆய்வுகளை நிகழ்த்தி மேற்குலகத்தில் பரவியிருந்த தவறான சில புரிதல்களை நீக்கித் தமிழின் சிறப்பை முன் வைத்தவர்கள். மாக்சுமுல்லர் உள்ளிட்ட பலர் சமற்கிருத மொழி இந்தியா முழுவதும் பரவியிருந்த மொழி எனவும் இலக்கண, இலக்கிய வளங்களைப் பிறமொழிக்கு வழங்கிய மொழி எனவும் கருத்துகளைப் பரப்பி மேற்குலகம் முழுமைக்கும் சமற்கிருத முதன்மையைப் பதிவு செய்திருந்த காலத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள் கிரேக்க, உரோமை இலக்கியங்களுக்கு நிகரான பழைமையை உடையது, சிறப்பினை உடையது எனத் தக்க சான…
-
- 2 replies
- 1.6k views
-
-
சிறீலங்கா கிரிக்கெட் புறக்கணிப்புப் போராட்டத்தில் பங்குபெறுவோம் - பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு :!!: சிறீலங்காவிற்கும் இங்கிலாந்திற்குமிடையில் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு பிரிஸ்டல் கவுன்றி (Gloucestershire County Cricket Club, Nevil Rd, Bristol, BS7 9EJ) மைதானத்தில் நடைபெறவிருக்கும் 20–20 கிரிக்கெட் விளையாட்டின்போது, பிரித்தானிய தமிழர் இளையோர் அமைப்பினால் மேற்கோள்ளப்படவிருக்கும் ‘சிறீலங்கா கிரிக்கெட் புறக்கணிப்பு’ போராட்டத்தில் பங்குபற்றி போராட்டம் முழு வெற்றி பெறுவதற்கு ஆதரவளிக்குமாறு, பிரித்தானிய தமிழர் பேரவை தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த மே மாதம் இங்கிலாந்தின் பல்வேறு மைதானங்களிலும் சிறிலங்காவிற்கும் இங்கிலாந…
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்கா உற்பத்திப் பொருட்களை புலம்பெயர் தமிழர்கள் ஆகிய நாம் புறக்கணிப்போம் என அறைகூவுவோம் புறக்கணிப்போம் !! புறக்கணிப்போம் !!சிறிலங்கா உற்பத்திப் பொருட்களை புலம்பெயர் தமிழர்கள் ஆகிய நாம் புறக்கணிப்போம் என அறை கூவுவோம்.எம் இனத்திற்கு எதிரான போரில் ஒன்றரை லட்சத்திற்கும் மேலான எமது சொந்தங்களை இனப்படுகொலை திட்டமிட்ட இனப்படு கொலை செய்தும் பாலியல் வல்லுறவுச் செய்தும் இன்று வரை தமிழின அழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்தக் கொடுங்கோல் சிறிலங்கா அரசுக்கு எதிராகப் பொருளாதாரத்தடையை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தமிழ் நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தைப் புலம் பெயர் தமிழ் மக்களும் தமிழக, மலேசியா, சிங்கப்பூர் ம…
-
- 1 reply
- 1.1k views
-
-
Former captain Mike Atherton questions whether England's cricketers should still tour Sri Lanka, in light of alleged war crimes evidence made public by Channel 4 in Sri Lanka's Killing Fields. http://www.channel4.com/news/should-englands-cricketers-rethink-sri-lanka-tour
-
- 2 replies
- 1.7k views
-
-
2011 புதிய காணொளி - தன்மானப் போராட எல்லாம் முடிந்து விட்டது என்று இருப்பவர்களை மீண்டும் எழவைக்கும் பாடல்
-
- 1 reply
- 1.2k views
-
-
-
Boycott Sri Lankan Cricket Protest - Sat 4th June - Lord's, LONDON Vannakkam, The UN Panel of Experts have accused Sri Lanka of committing war crimes against the Tamil population in the North-East. We cannot shout war crimes one minute and cheer for Sri Lankan cricket the next. Sports and politics are inseparable. International sporting events bring in tourism, foreign investment and all the money that comes with it. Money that buys guns, bombs and soldiers to fuel the genocide of Tamils. Above all else, sport legitimises Sri Lanka. Please come and join the latest boycott Sri Lankan cricket protest : Boycott Sri Lankan Cricket Protest - LO…
-
- 2 replies
- 1.4k views
-
-
Confronting the Tamil Genocide in Sri Lanka Genocide is unacceptable, too bad the western nations are so busy killing innocent people in Middle east false flag wars, I guess it leaves little time for problems in countries that are 'friends' of the U.S. The friendly relations between the United States and Sri Lanka are a stain on the conscience of everything America stands for. It is consistent with the U.S. position toward Israel which equates to a free pass on stealing humanity. I once learned that this is not supposed to take place, that killing was wrong. Obama and Rajapaksa Some alliance are excusable and some are not. Knowing that Sri Lankan Preside…
-
- 4 replies
- 1.7k views
-
-
பேராசிரியர் பால் நியூ மேன் உரை http://www.youtube.com/watch?v=aCyeqg_UVGc&feature=related
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கையில் விளையாட வேண்டாம் தமிழக வீரர்களுக்கு மாணவர்கள் எச்சரிக்கை . இலங்கைக் கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் போட்டியில் தமிழக வீரர்கள் எவரும் கலந்துகொள்ளக் கூடாதென வலியுறுத்தி சேலத்தில் நேற்று சனிக்கிழமை மாணவர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். இலங்கைக் கிரிக்கெட் சபையின் சார்பில் அடுத்த மாதம் "ருவென்ரி20' கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகளில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் அஷ்வின் ஆகியோர் கலந்துகொண்டு விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் தமிழக வீரர்கள் கலந்துகொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சேலம் தபால் நிலையம் முன்னால் நேற்று கண்டன ஆர்ப்ப…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து மூத்த ஊடகவியலாளர் திரு.க.அய்யநாதன் அவர்களுடன் சந்திப்பு
-
- 0 replies
- 839 views
-
-
மனித வேள்வியும் இசை வேள்வியும். essay உங்களில் யாருக்கேனும் உலகத் தமிழர்களின் தலைவர் என்ற பட்டம் கிடைக்க வேண்டுமா? 5 லட்சத்தை எம்மிடம் தூக்கியெறிந்தால் உலகத் தமிழினத் தலைவர் பட்டத்துடன் இலவச இணைப்பாக ஒரு வாழ்த்துப்பாவும் வழங்கப்படும்! என்று விளம்பரம் செய்யாத குறையாக, பணத்தை வாங்கிக் கொண்டு பட்டங்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த அமைப்பொன்று இப்போது தமிழ் மக்களின் ஆன்மாவை விற்கும் செயலிலும் இறங்கிவிட்டது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய மனிதவேள்வியின் இரண்டாமாண்டு நினவுகளில் ஒட்டுமொத்தத் தமிழினமும் கண்ணீருக்குள் புதைந்திருந்த வாரத்தில், கொழும்பில் இசை வேள்வியை நடத்தி தமிழ் மக்கள் எல்லோரும் இசையால் இன்புற்றிருப்பதாக ஒரு மாயத்தோற்றத்தை வெளிக்காட்ட அந்தக…
-
- 0 replies
- 723 views
-
-
பவளப் பாறைகள் துப்பும் மகரந்த மணிகள் தவழ்ந்து வரும் அலைகளில் கலக்க, கரை சேர்ந்த மகரந்தங்களின் வாடை கடற்காற்றில் கலந்து, பூங்கறை நாற்றமாய்க் கடல் மணம் பரப்ப பச்சை படிந்து போன தந்திக் கம்பிகளில் கடற்காற்று மீட்டிய சங்கீதம் அந்த மாலை நேரத்துப், பறவைகளின் ஒலியோடு கலந்தது! மாலை நேரத்து மஞ்சள் வெய்யிலில், களங்கண்டித் தடிகளின் உச்சிகளில் கடற்காகங்கள் தங்கள் சிறகுகளை அகல விரித்துத் தவம் செய்ய, மேல் வானத்துச் சூரியன் தங்கத் தகடாகி, கடற் கன்னியின் மடியில் சங்கமிக்கத் தயாராகினான்! பாலத்தின் அடித்தளத்து மதகுகளின் மேலே குந்தியிருந்த மீனவர்களின் மூங்கில் தடித் தூண்டில்களில் தொங்கிய மிதப்புக் கட்டைகளுடன் அலைகள் மேல் தவழ்ந்த …
-
- 29 replies
- 4.7k views
- 1 follower
-
-
Tamil community marks week of mourning Scarborough event remembers those killed in Sri Lankan civil war Tamil community marks week of mourning. Charles Devasagayam has a moment of reflection during a ceremony of remembrance Thursday at Scarborough's Sankkamam Banquet Hall, for the Tamil people who were killed in the final months of the civil war in Sri Lanka. Candles were lit and members of the community dropped flower petals around them. Photo/MATTHEW SHERWOOD A week of mourning the dead of 2009 began last Thursday in a Scarborough banquet hall, where Canada's top politician for the Transnational Government of Tamil Eelam was first to light a candle. …
-
- 0 replies
- 1.4k views
-
-
http://www.youtube.com/watch?v=WeW3Jn0ohkM&feature=player_embedded http://www.youtube.com/watch?v=IHRO6B7Cw58&feature=player_embedded http://www.youtube.com/watch?v=d7ST5YyBGg0&feature=player_embedded இறுதி யுத்தத்தின் போது மரணமடைந்த எம் அனைத்து உறவுகளுக்கும் வீரமரணமடைந்த எம் மாவீரர்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்...! http://www.youtube.com/watch?v=B9RJ8-TJdXs
-
- 0 replies
- 1.3k views
-