Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழ் சசியின் வலிப்பதிவில் இந்த ஆவணப்படத்தை கண்ணுற்றேன்.புலத்தில் வாழும் ஒவ்வொரு ஈழத் தமிழனும் பாத்து தெளிவு பெற வேண்டிய ஒரு ஆவணம். எவ்வாறு அமெரிக்க ஊடகங்கள் இசுரேலியரினால் கட்டுப் படுத்தப்படுகின்றன என்பதை வெகு நேர்தியாகச் சொல்லி இருகிறார்கள்.எவ்வாறன யுக்திகளை இந்த சர்வதேசம்(மேற்குலக) ஊடகங்கள் பாவித்து செய்திகளை தமது மக்களுக்கு வழங்குகின்றன என்பதை ஆராய்ந்து உள்ளார்கள். கட்டமைவுரீதியாக எவ்வாறு இது நடை பெறுகிறது என்பதையும் செய்திகள் எவ்வாறு மறைக்கப் பட்டும் திரிக்கபட்டும் மக்களுக்கு இசுரேலியரின் சார்பாக வழங்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. ஆக்கிரமிப்பாளன் என்கின்ற தோற்றத்தை எவ்வாறு மறைத்து பலஸ்தீனையரை பயங்கர வாதிகளாக எவ்வாறு காடுகிறார்கள் என்பதையும் இந்த சர்வ…

    • 1 reply
    • 1.4k views
  2. http://sankathi.com/content/view/4211/26/ http://kirukkall.blogspot.com/2005/12/blog...5536723883.html எது மனிதாபிமானம்... - பண்டார வன்னியன் ளுரனெயலஇ 06 யுரபரளவ 2006 14:26 சிறிலங்கா அரசு மனிதாபிமானத்திற்கான யுத்தம் என தொடங்கி மூக்குடைபட்டு நிற்கின்றது. மனிதாபிமானம் பற்றிபேசுவதற்கு சிறிலங்கா அரசிற்கு எந்தவிதமான அருகதையும் இல்லை என்றுதான் கூற வேண்டும் மாவிலாறு தண்ணீர் தடுக்கப்பட்டதால் பெரும்பான்மைச் சிங்களவருக்கு ஏற்பட்ட பிரச்சனையை மையமாகக் கொண்டே சிறிலங்கா அரசால் யுத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதற்காக வான்படைத் தாக்குதலையும் இராணுவ நடவடிக்கைகளையும் முடக்கி விட்ட நிலையில் தமிழ் மக்களின் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கு…

    • 0 replies
    • 958 views
  3. இராணுவத் தீர்வின் மீது மீண்டும் ஆசைகொள்ளும் சிங்களதேசம் டி.சிவராம் (தராக்கி) சிங்கள அரசியல்வாதிகள், கருத்தியலாளர்கள் பத்தி எழுத்தாளர்கள் எனப் பலரும் தற்போது ~உலகின் அரசியல் இராணுவச் சூழல் புலிகளுக்கு எதிரானதாகவே காணப்படுகிறது. எனவே அவர்கள் (புலிகள்) கட்டுப்படுத்தப்பட வேண்டும்| என பரவலாக எழுதியும் பேசியும் வருகிறார்கள். அண்மைக் காலங்களில் எந்தவொரு கிழமையிலும் சிங்கள, ஆங்கில செய்தித்தாள்களைப் புரட்டிப் பார்த்தால் புலிகள் மீது சிறிலங்கா அரசு கடும்போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், கருணா குழுவின் செயற்பாடுகளால் புலிகள் பலவீனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனவும், எந்த போரியல் நகர்வையும் மேற்கொள்ள முடியாதபடி புலிகள் சர்வதேச hPதியாக முடக்கப்பட்டுள்ளார்கள் என்பன …

    • 2 replies
    • 1.3k views
  4. புலிகள் இயக்கத்திற்கு எதிராக விதிக்கப்படும் தடை நடவடிக்கைகளிற்குப் புலம்பெயர்தமிழ் மக்களின் பரப்புரைசெயற்பாடுகளின் பலவீனமே காரணம் என அண்மையில் ஒய்வுநிலை பேராசிரியர் ஒருவர் மிக கூர்மையான கருத்தொன்றை ஊடகங்கள் ஊடாக வெளியிட்டிருந்தார். தமிழீழ ஆதரவு கருத்தேட்ட நடவடிக்கைகள் இடம்பெறுவதில் குறைபாடுள்ளதாக விவாதித்தார். சிங்கள கருத்தேட்ட நடவடிக்கைகள் கனடாவில் வலுவாக இருந்தமையே கனடா புலிகள் மீது விதித்த தடைக்கான முக்கிய காரணம் எனக் காரணம் கூறினார். புலத்தமிழ் சமூகத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முக்கியமானதொரு விவாதமாக இதுவுள்ளது. விடுதலைப் போரின் வலுவாகத் திகழும் புலத்தமிழ் சமூகம் இந்தப் பரப்புரை முனையில் தன்பணியினை சரியாக செய்யாதுள்ளது என்கின்ற பேராசிரியர…

    • 0 replies
    • 1.3k views
  5. இலங்கை விவகாரத்தில் யதார்த்தபூர்வமான உண்மைகளை உணர்ந்து இந்திய அரசு புதிய அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் -பழ. நெடுமாறன்- * ஒப்புக்கொண்டவற்றை நிறைவேற்ற மறுக்கும் இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சர்வதேச நாடுகள் விடுதலை புலிகளை அவசர அவசரமாகத் தடை செய்கின்றன இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலைகள் சிங்கள இராணுவத்தினாலும் துரோகப் படைகளாலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திருகோணமலையிலிருந்து தமிழர்களை முழுமையாக விரட்டி அடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் படுகொலைகள் நடத்தப்படுகின்றன. இவற்றின் விளைவாக 5,000 இற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் உயிர்தப்பி ஓடிவந்து தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். இன்னும் பல்லாயி…

  6. ரங்கநாதனுக்கு 1 லட்சம் பணம் தேவைப்பட்டது. என்ன செய்யலாம்? அந்தக் காலமாக இருந்தால் ஒவ்வொருவரிடமும் சென்று பணம் கேட்கவேண்டும். இல்லா விட்டால் நகையையோ, நிலத்தையோ, வீட்டையோ அடகு வைத்துப் பணம் பெற்றுக்கொள்ளலாம். இப்பொழுது ஒரு டயல் செய்தால் போதும். வீட்டிற்கே வந்து காசோலை கொடுத்து விட்டுச் செல்கிறார்கள். இந்தப் பணம் கடன். தனிநபர் கடன். திருப்பி வட்டியுடன் செலுத்த வேண்டும். இன்னொரு ரங்கநாதன் இருக்கிறார். ரங்கநாதன் & கம்பெனி. அவருக்கும் பணம் தேவைப்பட்டது. ஆனால் திருப்பிச் செலுத்தும் கடனாக இல்லாமல் திருப்பிச் செலுத்தாத வகையில் பணம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தார். பணம் என்ன கூரையில் இருந்தா கொட்டும்? ஆனால் ஒரு நிறுவனத்திற்குத் திருப்பிச் செலுத்த அவசியமில்லாத வகையில் பணம…

  7. தமிழ் ஈழப்பிரச்சினை என்னவென்பதே இந்த தலைமுறையைச் சார்ந்த நிறைய நண்பர்களுக்கு தெரியாமல் போய் விட்டது.... தெரியாவிட்டாலும் பரவாயில்லை சில ஈழ எதிர்ப்பு ஊடகங்களைப் படித்துவிட்டு என்னவென்றே தெரியாத ஒரு பிரச்சினையில் கருத்துகளும் சொல்லி வருகிறார்கள்.... இந்த தெளிவின்மையை போக்க எனக்குத் தெரிந்த ஈழப்பிரச்சினையைப் பற்றிச் சொல்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.... இலங்கைக்கு 1948ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது.... அக்காலக்கட்டத்தில் இலங்கை முழுவதும் தமிழர்கள் வியாபித்து இருந்தார்கள்.... அங்கே இருக்கும் தமிழர்களில் இருவகை உண்டு.... ஒன்று மலையகத் தமிழர்கள்... இவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தமிழ்நாட்டிலிருந்து 200 - 250 ஆண்டுகளுக்கு முன்பாக தேயிலைத் தோட்டவேலைக்கு தமிழகத்தில் இருந்து …

  8. என்ன இப்படித் தலைப்பு எண்டு பாக்கிறியளா? சீலன் பற்றியும் எவ்வாறு ஆரம்பகாலகட்டங்களில் அரசியல் தெளிவற்று குழப்பகரமான நிலைப்பாடுகளோடு இருந்தவர்களால இயக்கம் குழப்பட்டது என்பதைப் பற்றியும் அவற்றை சீலன் எவ்வாறு எதிர் கொண்டான் என்பது பற்றியும் கூறி இருகிறார்.இதனைப் பார்க்கும் போது யாழ்க்களத்தில் சிலரது குழப்பகரமான தெளிவற்ற கருதாடல்கள் தான் நாபகத்தில வந்தது. நீங்களும் பாத்துவிட்டு உங்களது கருத்துக்களை எழுதுங்கள் நானும் எனது கருத்துக்களை எழுதுகிறேன்,முதலில உந்த வீடியோவை இணயத்தில இணைத்த வன்னியனுக்கு நன்றிகள். http://pooraayam.blogspot.com/ //இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த போராளியும் முதலாவது தாக்குல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்தவருமான லெப்.சீலன் அவர்களின்…

  9. போர் நடக்கும் பொழுது எந்த நாட்டின் வெற்றிக்கும், உளவுப்பிரிவு மிக முக்கியமானது. எதிரி நாட்டை சீர்குலைப்பது. அதன் மூலம் தன்னுடைய நாட்டின் நலனை பாதுகாப்பது, போரில் தனது நாட்டை வெற்றி பெற வைப்பது இவை தான் உளவுப்பிரிவின் முக்கிய வேலையாக இருந்து வருகிறது. இந்தியாவிற்கும், பாக்கிஸ்தானுக்கும் இடையே பங்களாதேஷ் உருவாவதற்காக நடந்த போர் கூட உளவுப்படையின் பங்களிப்பிற்கு முக்கிய உதாரணமாக உள்ளது. கிழக்கு பாக்கிஸ்தானில் உள்ள வங்காளிகள் மேற்கு பாக்கிஸ்தானால் நிராகரிக்கப்பட்டு இருந்தனர். "முக்தி பாகினி" என்று சொல்லப்படும் பாங்களாதேஷ் போராளி குழுக்களுக்கு ரா இந்தியாவில் பயிற்சி அளித்தது. இந்த போராளி அமைப்பு பாக்கிஸ்தானுக்கு எதிராக செயல்பட தொடங்கியது. 1971ல் இந்திய -பாக்கிஸ்தான் போரின் வெற்…

  10. ஐ.நா. அமைதிப்படையின் பிரசன்னம் மேற்குலகின் இறுதி ஆயுதமாகுமா? -இதயச்சந்திரன்- 1990 ஆம் ஆண்டு லண்டனிலுள்ள எரித்திய விடுதலை முன்னணிப் போராளிகள் சிலரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தான பல தகவல்கள் அவர்களிடம் இருப்பது பற்றி அறிந்ததும் ஆச்சரியமடைந்தேன். இந்தியத் தலையீடு பற்றியும், ஈழ தேசிய விடுதலைப் போராட்டப் பாதையில், பல போராளிக் குழுக்கள் அதிகம் இந்தியா சார்ந்து, இருப்பது பற்றியும் அவர்களிடம் சில காத்திரமான விமர்சனங்கள் இருந்தன. எதியோப்பியாவுடன் அவர்களுக்கும் ஏற்பட்ட போரியல் அனுபவங்களை மிக ஆழமாக விபரித்தனர். அவர்களுடனான கருத்தாடல் குறித்து நினைவு கூற வேண்டிய நம் காலத்தின் தேவை கருதி சிலவற்றை உரசிப்பார்க்கலாம…

  11. போர்த்துக்கேய மொழிபெயர்ப்பாளர் தேவை அண்மையில் 'இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்" அனைத்துலகத் தேடல் நூலை எழுதி வெளியிட்ட கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் ஈழத்தமிழர்களினது வரலாறு சம்பந்தமான சான்றுகளை சர்வதேச ரீதியில் திரட்டி வருகிறார். இந்த ஆராய்ச்சியின் ஒரு கட்டமாக அவர் போர்த்துக்கலிலும் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளார். போர்த்துக்கேய மொழியில் சரளமுடைய (எழுத, வாசிக்க, பேசக்கூடிய) ஈழத்தமிழர் அல்லது தமிழீழ தேசிய உணர்வாளர் ஒருவருடைய உதவி கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களுக்கு தேவைப்படுகிறது. உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருப்பின் தயவு செய்து தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல்: gunasingam@optusnet.com.au http://www.tamilnaatham.com/press…

  12. `பாலா' சொல்ல முற்பட்டது என்ன? -கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்- * இந்தியத் தொலைக்காட்சிப் பேட்டி ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள்.... நாட்டில் சொல்லிக் கொள்ளத்தக்க நம்பிக்கையூட்டும் அபிவிருத்திகள் எதுவும் ஏற்பட்டிராதபோதும் அரசியலும் அதைச் சுற்றியுள்ள ஏனைய மூலக்கூறுகளும் விரைவாகவே நகரத் தொடங்கியுள்ளன. அதன் காரணமாக இந்த நாடகத்தின் காட்சிகள் வேகமாக மாறத் தொடங்கியுள்ளன. ஒரு காட்சியின் முக்கியத்துவம் மனதில் பதியுமுன் மறுகாட்சி வந்து போவதால் எல்லாம் மறைக்கப்பட்டு விடலாம். உடனடி நிலையில் மாபெரும் காட்சிபோல் தோற்றமளித்த பாரமி குலதுங்கவின் மரணம் கூட ஒரு வாரத்திற்கு மேல் நினைவிலிருக்குமா என்பது சந்தேகமே. இந்த வேகம் எங்கு போய் நிற்குமோ என்பது சுவாரஸியமானது மட்டுமல்ல இச்சமூகத…

  13. றாஜீவ் கந்தியின் கொலை தப்பா? … இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில், இந்தியா இலங்கைத் தமிழர்களுக்காக பரிந்துரை செய்த அரசியல் கட்டமைப்பு, இந்தியா தன் மாநிலங்களுக்குக் கொடுத்துள்ள கட்டமைப்பை விட குறைவானதாகவே இருந்தது. இதை ஏற்க தலைவர் மறுத்துவிட்டார். யானைப் பசிக்கு கீரைப்பிடியை இந்தியா திணிக்க முற்பட்டது. ஏன் இந்த ஓரவஞ்சனை என்பதற்கு பலர், இந்தியா இலங்கைத் தமிழருக்கு இப்படி சலுகை கொடுத்தால், தனது மாநிலங்களூம் மேலும் சலுகைகள் கேட்க ஆரம்பித்துவிடும் என்று சொல்கிறார்கள். எது எப்படியோ, தமது பரிந்துரையை ஏற்க மறுத்த விடுதலைப் புலிகளை, இந்தியா ஒழிக்க முற்பட்டது. புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து பின் நிராயுதபாணியாக பிரயாணஞ் செய்த குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இலங்கை இராணுவம்…

  14. யாழ் குடாநாட்டின் ஊடகவியலாளர்களதும், வடஇலங்கைப் பத்திரிகையாளர் சங்கம், MRTC, மற்றும் பிற சக்திகளதும், இரகசியக் கூட்டுச் சதிகள் அம்பலம்! ..... ....... வட இலங்கை பத்திரிகையாளர் சங்கமும், MRTC யினர் சிலரும், ஏனைய தமிழ் ஊடகவியலாளர்களும், தமிழ்த் தேச மக்களை ஏமாற்றிச் செயற்படும் வல்லமையைத் தாம் உடையவர்களாக யாருக்கு, ஏன்; வெளிக்காட்டுகின்றனர் என்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கிய விடயமாகும். ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், கிளிநொச்சியின் பெயரில் தமிழ் மக்களை ஏமாற்றும,; மிரட்டும் அதே வேளையில், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இரகசியமாகச் செயற்படும் ஒரு சாரார், தமது திறமையையும், வல்லமையையும் பிற சக்திகளுக்கு வெளிக்காட்டி, உறுதிப்படுத்தவேண்டிய பரிதாப நிலைக…

  15. யாழ் பல்கலைக் கழகத்தின் ஒவ்வொரு துறையிலும் நடைபெற்ற, இன்று நடைபெற்றுவரும் சட்டங்களுக்கும், ஓழுக்கக்கோவைக்கும் முரணான நடைமுறைகள், முறையற்ற பதவி உயர்வுகள், நிதி மோசடிகள், ஒழுக்கச் சீர்கேடு, பழிவாங்கல்கள், முறையற்ற வேலை நியமனங்கள், முறையற்ற, தரமற்ற பட்டமளிப்புகள், லஞ்சம், ஊழல், … ஏனையவைகளை பட்டியலிட்டுத் தொகுப்பதாயின் பல பத்துப் பக்கங்கள் தேவைப்படும். சுருங்கக் கூறினால், இலங்கைத் தீவானது பிழைத்துப்போன நாடாகிவிட்டமை போலவே, யாழ் பல்கலைக் கழகமானது பிழைத்துப்போன பல்கலைக் கழகமாகிவிட்டது! ... ..... அப்படியானால், அந்தப் பல்கலைக் கழகம் பற்றி பேசுவதும், எழுதுவதும் பயனற்றது, தேவையற்றது என ஒரு சாரார் வாதிட முற்படலாம். ஆனால், யாழ் பல்கலைக் கழகமானது தமிழ்த் தேசத்தின…

  16. புலம்பெயர் நாடுகளில் உள்ள துணை இராணுவக் குழுவினரை வெளியேற்ற அழுத்தம் கொடுப்போம் [செவ்வாய்க்கிழமை, 20 யூன் 2006, 20:02 ஈழம்] [பிரான்சிலிருந்து சி.யாதவன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை என்பது அவர்கள் பேச்சுவார்த்தை மேசையில் தொடர்ந்து இருப்பதற்காகத்தான் என்று பல இராஜதந்திரிகள் இப்போது நேரடியாகவே தெரிவித்து வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தலைமைப் பொறுப்பு வகிக்கும் நெதர்லாந்து நாட்டின் தூதுவர் விடுதலைப் புலிகளைப் பட்டியலிலிட்டதானது அமெரிக்காவின் நடவடிக்கை போன்று காட்டமானது அல்ல என்றும் விடுதலைப் புலிகளைப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காகவே இப் பட்டியலிலிடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறியுள்ளார். ... ....... எனவே சில உயிரற்றுப் போன …

    • 3 replies
    • 1.9k views
  17. ஒஸ்லோப் பேச்சுககளும் ஒருங்கிணைப்பாளர் பணியும் -------------------------------------------------------------------------------------------------- - இளந்திரையன் இலங்கைத் தீவில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சனையின் அரசியல் இராஜதந்திர நகர்வின் திசையைப் பெரிதும் தீர்மானிக்கும் சக்தியாக இன்று பல நெருக்கடிகளிற்கும் இழப்பிற்கும் தியாகங்களுக்கும் பின்னர் தமிழர் தலமை பெற்றிருக்கின்றது. போரியல் சம பலம் என்ற இராணுவ வலுவின் மீது அடையப் பெற்ற இனப்பிரச்சினக்கான தீர்வை நோக்கிய பேச்சுகளுக்கு வழி சமைக்கும் சமாதான ஒப்பந்தத்துக்கு அமைய பேச்சுகளில் தமிழர…

  18. அப்பாவி அய்யா சாமியும் ஈழப்போராட்டமும் -------------------------------------------------------------------------------------- [ முன்னறிவித்தல்: இதில் எழுத்துப் பிழைகள் இருந்தால் என்னிடம் சொல்லலாம். கருத்துப் பிழைகள் இருந்தால் அய்யாசாமியிடம் சொல்லலாம். அவருடைய முகவரி c/o ரிம் கோற்றன்] நல்ல ஒரு மாலைப்பொழுது. சூரியன் மெல்ல மெல்லக் கீழிறங்கி வர மேகப் பெண் வெட்கத்தில் சிவக்கத் தொடங்கிவிட்டாள். அவர்களுக்குள் என்ன சில்மிஷமோ.... நேரம் செல்லச் செல்ல அவள் செம்மை கூடிக் கொண்டிருந்தது. நானும் எதையெதையோ எண்ணிக்கொண்டு ரிம்கோற்றனில் ஒரு கோப்பி வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தேன். சமர் காலம் என்பதால் நேரம் 6 மணியைத் தாண்டியும் வெளிச்சம் இருந்து கொண்டிருந்தது. அப்ப…

  19. சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 3 புலிகளின் ராஜதந்திர உத்திகள் கடந்த இருபது ஆண்டுகளில் எந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது ? இன்று ஈழப் போராட்டம் சர்வதேச மயமாகி பல நாடுகளின் தடைகள் புலிகள் மீது பாய்ந்துள்ள நிலையில் இந்தக் கேள்வி வலுப்பெறுகிறது. இதற்கு விடை தேடும் பொருட்டு என்னுடைய கருத்தாக எதனையும் முன்வைக்காமல் புலிகள் எவ்வாறு இந்தப் பிரச்சனையை கடந்த 20 ஆண்டுகளில் அணுகியிருக்கிறார்கள் என்ற கோணத்தில் இந்தப் பதிவினை எழுத முயன்றுள்ளேன். புலிகளின் உத்தி ஆரம்பத்தில் இருந்தே இந்தப் பிரச்சனையை படிப்படியாக அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் உந்துதல் மட்டுமே கொண்டு அமைந்திருந்தது. இந்தப் போராட்டத்தை அடுத்தக் கட்ட நிலைக்கு கொண்டுச் செல்ல புலிகள் தொடர்ந்து பல்வேறு வழி…

  20. ஸ்ரீலங்காவில் கருணைக்கொலை எச்சரிக்கை: இளகிய மனம் படைத்தோர், நடுநிலைவாதிகள், மார்க்சிஸ்டு பூசாரிகள், ஜனநாயகத்தூண்கள், ‘பெண்களாக‘ தம்மைக் கருதுவோர், சமாதானச் சிறகு சுமந்து அலைகிறவர்கள், நல்லவர்கள் இதைக் காணுவதால் மனத்துயரடைய நேரலாம். ஸ்ரீலங்கா அரசு இன்று ஒரு விடுதலையை வழங்கியிருக்கிறது. தமிழர்க்கு வாழ்க்கை ஒரு நீண்ட துன்பமெனில் அதன் பிடியில் இருந்து நால்வரை விடுவித்திருக்கிறது. தனது குழந்தைகள் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டு, வயிறு கிழிக்கப்பட்டு கொல்லப்பட்ட நினைவுகளை அவள் விதிக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் சுமந்து அலையும் வேதனையில் இருந்து ஒரு தாய்க்கு விடுதலை வழங்கியிருக்கிறது. தனது மனைவியையும், இளங்குருத்துக்களையும் மிருங்களையும் விட கேவலமான முறையி…

  21. மனிதம் தொலைந்த தருணங்கள் Pathivu Toolbar ©2005thamizmanam.com ஈழத்துச் சகோதரங்களின் இன்னல்களுக்கு என்று தான் விடிவு காலமோ தெரியவில்லை. ஒரு கரிசனத்தோடு முன்னாண்டுகளின் நிகழ்வுகளைக் கவனித்து வந்திருந்தாலும் ஓரத்தில் மௌனமாகவே இருந்திருக்கிறேன். இருப்பினும் மனிதம் தொலைந்த இந்த மூர்க்கத்தைக் கண்டபின்னும் மௌனமாகத் தாண்டிச் செல்ல முடியவில்லை. இப்பாதகச் செயலைச் செய்தவர்க்கு என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சொந்தச் சகோதரர் இப்படி இன்னலுறும்போது வருந்தி, ஆனால் செய்வதறியாது திகைத்துப் போய் இயலாமையோடு உள்ளுக்குள்ளே துடிக்கும் ஈழத்து நண்பர்களுக்கும் என் ஆறுதலைச் சொல்லிக் கொள்கிறேன். வங்காலையில் வன்கொலை செய்யப்பட்ட ஏழு வயதுச் சி…

  22. கொழுக்கட்டைவாய்கள் இலங்கையில் தமிழ்க் குடிமக்களுக்கெதிராக அவ்வரசு நடத்தி வரும் இனவழிப்புத் தாக்குதல்களைக் கண்டும் மௌனமாகவே இருக்கின்றன அனைத்துலக நாடுகள், முக்கியமாக இந்தியா. நம் அனைவரது மௌனமும் இலங்கையரசுக்கு நாம் செலுத்தும் சம்மதத் தலையசைப்பு. இலங்கை அரசத் தரப்பிலிருந்து ‘புலிகளின் வேலை’ என்ற சமிக்ஞை மாதிரி ஏதாவது கிடைத்ததுமே காத்திருந்தது போல வரிந்து கட்டிக் கொண்டு செய்தி பரப்பி நடுநிலையோடு பத்திரிகாதர்மம் காக்கும் இந்திய ஆங்கிலப் பத்திரிகைகள் எதுவும், கொலைகள் நடந்து 15 மணி நேரங்களாகி விட்ட நிலையிலும் ஒரு முக்கல் முனகல் கூட இல்லாமல் மடுமுழுங்கிகளாக இருப்பது புதிதில்லை என்றாலும், இன்னுமொரு தடவை இதைப் பதிந்தாக வேண்டி இருக்கிறது. வங்காலையில் இன்று நடந்திருக்கும் கொ…

  23. மனிதாபிமான அரசியல் ஈழத்தில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் தொடர் கதை பலக் காலங்களாக தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே வருவதும், அவ்வாறு நிகழும் பொழுதெல்லாம் அண்டை நாடான இந்தியாவில் இருக்கும் ஊடகங்கள் தொடங்கி உலகின் பல ஊடகங்களும் வாய்மூடி பார்த்துக் கொண்டிருப்பதும் வாடிக்கையாக நடக்கும் கதையாகி விட்டது. அதே நேரத்தில் தென்னிலங்கையில் நிகழும் நிகழ்வுகள் தொடங்கி இராணுவம் மீது புலிகள் தொடுக்கும் தாக்குதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. எந்த மனித உயிரும் அற்பாக கருதப்படக் கூடியவை அல்ல. புலிகளின் குண்டுவெடிப்புகளில் பலியாகும் ஒரு அப்பாவி சிங்களன் உயிருக்கும் புலிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஒரு அப்பாவி சிங்களன் மடிவது அங்க…

  24. -பீஷ்மர்- * யுத்தக் கண்காணிப்புக்குழு பற்றிய பேச்சு; சமாதானம் பற்றிய கண்காணிப்பாக மாறிய கதை சென்ற வியாழன் அன்று நோர்வேயில் தமிழ்ச்செல்வன் எடுத்த நிலைப்பாடு சர்வதேச மட்டத்தில் இலங்கை பற்றி சிரத்தை காட்டுபவர்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் அத்தீர்மானத்தின் எதிர்பாராத்தன்மை நோர்வேயின் எதிர்பார்ப்புகள் பலவற்றை சிதறடித்துவிட்டது என்பது நன்கு புலனாகின்றது. இக்குறிப்பு எழுதப்படும் வரை ஐரோப்பிய நாடுகள் எதுவுமோ அல்லது ஜப்பானோ அந்த சம்பவம் பற்றிப் பேசாமல் இருப்பது தமிழ்ச்செல்வனின் நிலைப்பாடு வழியாக வந்த தீர்மானத்தின் அரசியல் உள் அர்த்தங்கள் சற்றும் எதிர்பாராத திசைகளுக்கு இலங்கை இனக்குழுமப் பிரச்சினையை இட்டுச் செல்லலாம் என்ற அச்சத்தை முதல் நிலைப்…

  25. ஊடகங்களின் தவறான வழிநடத்தல்! http://www.webeelam.com/seithikal.html .... ........ மேற்குலகம் தமிழினத்தின் அபிலாசைகளுக்கு எதிராக ஒரு தீர்வுத் திட்டத்தை தயாரித்து வைத்திருக்கிறது. விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்திவிட்டுஇ அந்த திட்டத்தை தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கு திட்டம் போட்டிருக்கிறது. இந்த தீர்வுத் திட்டத்திற்கு சிறிலங்கா அரசை சம்மதிக்க வைக்கும் முயற்சியாக சில ராஜதந்திர அழுத்தங்கள் மேற்கொள்ளப்படுவது உண்மைதான். ஆனால் இந்த அழுத்தங்களை தமிழர் தரப்பிற்கு சாதகமானவையாக அர்த்தம் கற்பிப்பது தவறு. மேற்குலகின் தற்போதைய நிலை தமிழ் மக்களிற்கு முற்றிலும் எதிரானதே. இந்த விடயத்தை தெளிவாகப் புரிந்து கொள்வதும்இ சரியான முறையில் வெளிக் கொணர்வதும் மிக அவசியம். "தடை!"…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.