நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
தமிழக ஏதிலிகள் இன்றைய நிலையும் எதிர்காலமும் March 3, 2022 by voicetamil24 https://voicetamil24.com/2022/03/03/தமிழக-ஏதிலிகள்-இன்றைய-நி/ தமிழகத்தில் 30 ஆண்டுகளை கடந்து முகாமிலும், வெளிப்பதிவிலும் இலங்கை தமிழர்கள் வசித்து வருகிறார்கள், அவர்கள் சில ஆண்டுகளாக தமிழக அரசிடமும், இந்திய அரசிடமும் தங்களுக்கு குடியுரிமை வழங்கக் கோரி கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். தொடர்ந்து இணையவழி கூட்டங்கள் தமிழக வாழ் இலங்கைத் தமிழ் ஏதிலியர் மன்றம் சார்பாக முன்னெடுத்து வரப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இணையவழி 100 வது நிகழ்வு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தமிழகத்தில் இருந்து தொடர்ந்து ஈழ மக்களின் நலனுக்காக குரல் கொடுத்து வரும் தலைவர்கள், தாயக…
-
- 2 replies
- 608 views
-
-
உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 1 February 25, 2022 உக்ரைனை பகடையாக்கி ஆடும் அமெரிக்காவும் ரஷ்யாவும் “உக்ரைன் எல்லையில் ரசியா ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படைகளைக் குவித்துள்ளது. உக்ரைன் மீது எந்த நேரமும் தாக்குதல் தொடுக்க தயாராக உள்ளது. அந்தத் தாக்குதல் இன்றே நடந்து விடும், புதன்கிழமை அதிகாலை (பிப்ரவரி 16-ம் தேதி) 3.00 மணிக்கு நடந்து விடும், சில மணி நேரத்திற்குள் தாக்குதல் நடந்து விடும்” “ரசியா உக்ரைன் மீது படையெடுத்தால், அதற்கான எதிர்வினை கடுமையாக இருக்கும். ரசியா மீது மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். ரசியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு இயற்கை எரிவாயு வழங்குவதற்கான நார்ட் ஸ்ட்ரீம் 2 குழாய் திட்டத்தை ரத்து செய்து விடுவோம்” …
-
- 2 replies
- 481 views
-
-
உக்ரேனிய நெருக்கடி பின்னணி பற்றிய தகவல்கள் February 28, 2022 உக்கிரேனிய நெருக்கடி பல்வேறு கேள்விகளை முன்தள்ளி உள்ளது. “வளங்களுக்கான யுத்தம் – தொடரும் பொருளாதார நெருக்கடி – வரப்போகும் உலக நடைமுறைகள் பற்றிய கேள்விக்குறி – மக்கள் முன்னெடுக்க வேண்டிய தேசிய கோரிக்கை சார் நிலைப்பாடு என்ன ? போன்ற பல கேள்விகள் முதன்மைப்படுள்ளன. இவை பற்றி மேலதிகமாக ஆய்வு செய்யமுன் இந்த நெருக்கடியின் பின்னனி நிலவரங்கள் பற்றிய சில புள்ளிகளை பின்வரும் கட்டுரை பதிவு செய்கிறது.. ” – எதிர் ஆசிரியர்குழு – உடைவின் பின்பும் பழைய சோவியத் யூனியன் நாடுகள் பலவற்றின் வளங்கள் மேல் தனது கட்டுப்பாட்டைத் தொடர்ந்து நிலைநாட்டி வந்திருக்கிறது ரஷ்யா. மொஸ்கோ ஆதரவு அரசுகளை இந்த …
-
- 2 replies
- 537 views
-
-
நேட்டோ ரஷ்யாவுக்கு எதிராக போருக்குச் செல்கிறது மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் போர்களின் இன்றியமையா காரணங்களும் நலன்களும் பொதுவாக முதலில் வெளிப்படையாக இருப்பதில்லை. அவை ஒரு பிரச்சாரப் பொழிவால் மறைக்கப்படுகின்றன. ஆனால், உடனடியாகவோ அல்லது சற்று தாமதமாகவோ, அந்த மோதலுக்கான மிகவும் ஆழமான உந்துச் சக்திகளும் முக்கியத்துவமும் வெளிப்படுகின்றன. உக்ரேன் மோதல் விஷயத்தில், இந்த போரின் தன்மை கணிசமான வேகத்தில் வெளிப்பட்டு வருகிறது. சாராம்சத்திலும் உண்மையிலும், நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒரு போரில் உக்ரேன் சரீரரீதியில் ஆரம்பப் போர்க்களம் மட்டுமே. 5-…
-
- 0 replies
- 246 views
-
-
இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு. ரஸ்ஸியா: ராணுவ ரீதியிலான உதவிகள் : புலிகளுக்கெதிரான யுத்தத்தில் இலங்கைக்கு பெருமளவு உதவிகளை ரஸ்ஸியா செய்துவந்திருக்கிறது. ஆயுதங்கள் , வெடிமருந்துகள், ராணுவ வாகனங்கள், விமானப்படைக்கான மிகையொலி விமானங்கள், அன்டனோவ் துருப்புக்காவி மற்றும் பொருட்களையேற்றும் சரக்கு விமானங்கள், தாக்குதல் மற்றும் துருப்புக்காவி உலங்குவானூர்திகள், பிரதான யுத்தத் தாங்கிகள், துருப்புக்காவி வாகனங்கள், நீண்டதூர ஆட்டிலெறிகள் என்று ஒரு பாரிய ராணுவ உபகரண உதவிகளை ரஸ்ஸியா வழங்கியிருக்கிறது. மேலும் புலிகளுக்கெதிரான யுத்தத்தில் களமுனைப் பயிற்சிகள் என்றும், யுத்த தந்திரோபாயங்கள், களமுனை நகர்வு ஆலோசனைகள் என…
-
- 477 replies
- 30.5k views
- 1 follower
-
-
யுக்ரேனுக்கு எதிரான ரஷ்ய அதிபர் மாளிகையின் சமீபத்திய நடவடிக்கைகளைக் காணும் பலரும் இதைத்தான் கேட்கிறார்கள், சிந்திக்கிறார்கள். ரஷ்ய அதிபர் மாளிகையின் இந்த நடவடிக்கைகள் மேற்கிலிருந்து பல கண்டனங்களையும் பொருளாதாரத் தடைகளையும் தூண்டியிருக்கிறது. ரஷ்யா-யுக்ரேன் எல்லையில் சூழல் எவ்வளவு மோசமாக இருந்தாலும், இப்போதைக்கு நேடோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நேரடித் தாக்குதல் நடைபெறவில்லை. சொல்லப்போனால், ரஷ்யா யுக்ரேனை ஆக்கிரமிக்கும் திறன் கொண்ட படையைக் கட்டமைப்பதைத் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்காவும் பிரிட்டனும் சிறிய எண்ணிக்கையிலான தங்கள் ராணுவப் பயிற்சியாளர்களையும் ஆலோசகர்களையும் திரும்ப அழைத்துக்கொண்டன. "அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒருவரை ஒருவர் தாக்கிக்…
-
- 0 replies
- 247 views
-
-
கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் தேசிய சக்திகளை ஒன்றிணைத்து, கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்! | க.மேனன் February 23, 2022 கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் கிழக்கு மாகாணத் தமிழர்களின் அரசியல் பொருளாதார நிலைமைகள் குறித்து நாங்கள் தொடர்ச்சியாக எழுதி வருகின்றோம். கிழக்கு மாகாணத்தின் முக்கியத்துவம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உணரப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் இது தொடர்பில் வெளிப்படுத்த வேண்டிய பல விடயங்களை எனது பத்தி ஊடாக எழுதி வருகின்றேன். இவற்றினை வெறுமனே வெறும் எழுத்துக்களாக நோக்காமல், கிழக்கு மாகாண தமிழ் மக்களின் உண்மை நிலையினை உணர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், யுத்தம் மௌனிக்கப்பட்டு 12வருடங…
-
- 0 replies
- 230 views
-
-
Courtesy: தி.திபாகரன், M.A. இன்று இலங்கையில் ஏற்பட்டிருப்பது பொருளாதார நெருக்கடியே (Economic recession) தவிர பொருளாதார மந்தமல்ல(economic depression ). அதுவும் இலங்கைக்குள் ஏற்பட்டு இருக்கிறதேயன்றி வெளிநாட்டு ரீதியானதல்ல. எனவே இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்சினை இலகுவாகச் சரி செய்யகூடிய ஒன்றே. அதிலும் குறிப்பாக வெளிநாடுகள் இலங்கைக்கு கடன் கொடுத்தால் இந்த பிரச்சினை இலகுவாக தீர்ந்துவிடும். இலங்கை கடன் வாங்கி பொருட்களைக் கொள்வனவு செய்து வர்த்தகம் செய்யும் நாடு. இது ஒரு கைத்தொழில் நாடல்ல. சேவைகளை அடிப்படையாகக் கொண்ட வர்த்தக பொருளாதார முறைமையை கொண்ட நாடாக உள்ளது. எனவே இங்கே கடன் வாங்குவதுதான் பிரச்சினையாக உள்ளது. இலங்கை சர்வதேசத்திடமிருந்து…
-
- 0 replies
- 274 views
-
-
உலகத் தாய்மொழிகள் தினம்: தாய்மொழி வழிக் கல்வியின் தேவை என்ன? ஜோ மகேஸ்வரன் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ ) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான தாய்மொழி தின யுனெஸ்கோவின் கருதுகோளாக ''பன்மொழிக் கற்றலுக்கு தொழில் நுட்பத்தின் பயன்பாடு'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, பாகிஸ்தான், மேற்கு, கிழக்கு…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
யாரும் சுத்தம் இல்லை – 40 ஆண்டுகளுக்கு விடிவு இல்லை February 18, 2022 — கருணாகரன் — 1) 30 ஆண்டுகளுக்குள் இலங்கையில் மகிழ்ச்சிக்குரிய எந்தப் பெரிய மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை. தமிழரின் அரசியலில் 40 ஆண்டுகளுக்குள் எந்த நம்பிக்கையளிக்கக் கூடிய முன்னேற்றங்களும் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை. இதொன்றும் ஆருடமல்ல. அவதானத்தின்பாற்பட்ட கணிப்பு. அனுப அறிவின் வெளிப்பாடு. இதை மறுத்துரைப்போர் தங்களுடைய தருக்க நியாயங்களை முன்வைக்க வேண்டும். நம்முடைய அவதானத்தின் வரைபடம் இங்கே முன்வைக்கப்படுகிறது. தற்போதிருக்கும் அரசியற் கட்சிகளும் சரி, அரசியற் தலைவர்களும் சரி இலங்கையில் நல்ல –முன்னேற்றகரமான – மாற்றங்களை உருவாக்கக் க…
-
- 2 replies
- 473 views
-
-
“குறைப்பாடுகளை நீக்கும் வகையில் PTA திருத்தங்கள் இல்லை” – சிவில் சமூகத்தினர் அறிக்கை February 11, 2022 Photo: Ishara S. Kodikara/Getty Images, HRW கடந்த ஜனவரி 27, 2022 அன்று இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) மீதான திருத்தச் சட்ட மூலத்தினை வர்த்தமானியில் வெளியிட்டது. பாரிய மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கின்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) எந்தவொரு குறைபாடுகளையும் அகற்றும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் காணப்படாததையிட்டு இதன் கீழ்க் கையொப்பமிடும் நாம் எமது ஆழ்ந்த அதிருப்தியை வெளியிடுகின்றோம். பயங்கரவாதத் தடைச் சட்டம் வரலாற்று ரீதியாக தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருவதையும் உயிர்த்த ஞாயிறு தாக…
-
- 0 replies
- 266 views
-
-
13ஆவது திருத்த அமுலாக்கம் முடங்கியதற்கு தமிழ்க்கூட்டமைப்பை சாடுகிறார் அமைச்சர் பீரிஸ் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ், இந்தியாவும் இலங்கையும் தங்கள் உறவுகளில் உயர் நிலையை அடைந்துள்ளதாகவும், நாட்டில் சீனாவின் பிரசன்னம் பற்றிய கவலைகள் “கடந்த காலத்தவை ” என்றும் வெளிவிவகார அமைச்சர்,பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் பெப்ரவரி 6-8 வரைபுதுடி ல்லியில் இருந்த அமைச்சர் பீரிஸ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில் மீனவர்களின் பிரச்சினை பற்றி கூறுகையில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசிக்கும்போது கைது செய்யப்படுவது,இப்போது இந்தியாவுடனான உறவுகளில் ஒரு “பாரதூரமான ” தருணம் என்று கூறியுள்ளார் அதேவேளைமுன்னைய மைத்திரிபால…
-
- 0 replies
- 239 views
-
-
அமெரிக்காவின் இந்தோ-பசிஃபிக் அறிக்கை இந்தியா, சீனா குறித்து என்ன சொல்கிறது? 12 பிப்ரவரி 2022 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தோ-பசிஃபிக் பிராந்தியம் தொடர்பான தனது கொள்கை குறித்த அறிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இந்தியா தற்போது முக்கியமான புவிசார் அரசியல் சவால்களால் சூழப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனா மற்றும் மெய்யான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (சீனாவுடனான எல்லைக் கோடு) தொடர்பான அதன் நிலைப்பாடு காரணமாக இந்த சவால் ஏற்பட்டுள்ளது என்கிறது அந்…
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
ourtesy: அ. மயூரன், M.A. முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் தாம் வட கொரியாவில் இருந்து கருப்புச் சந்தை ஆயுதக் கொள்வனவு செய்ததாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அண்மையில் ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்திருந்தார். முதலாவதாக வடகொரியாவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருக்கும் நிலையில் அங்கு இலங்கை சாதாரண வர்த்தகத்தில் ஈடுபடுவதையே அமெரிக்கா விரும்பவில்லை. அப்படி இருக்கையில் ஆயுதக் கொள்வனவை அதுவும் கருப்பு சந்தையில் வடகொரியா மூலம் இருந்து இலங்கை அரசு பெற்றதை அமெரிக்கா ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டாது என்பதை இலங்கை அரசுக்கு தெரியும். அப்படி தெரிந்திருந்தும் ஏன் பொறுப்பு வாய்ந்த நிதி அமைச்சர் இவ்வாறு தகவலை பகிரங்கமாக கூறினார் என்ற கேள்விக்கான பத…
-
- 0 replies
- 208 views
-
-
ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கைக்கு எதிர்வரும் மார்ச் மாதம் அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சம் தெரிவிக்கின்றது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், கடந்த 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை, இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில், இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட செய்திக்குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர், இலங்கைக்கு விஜயம் செய்வாக் என்றும் அவரது வருகையை இலங்கை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங…
-
- 3 replies
- 329 views
-
-
ஜெனீவா மாநாட்டுக்கு தயாராகும் இலங்கை - பேசுபொருளாகும் அம்பிகா சற்குணநாதனின் கருத்து ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 10 பிப்ரவரி 2022 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 49வது அமர்வு, எதிர்வரும் பிப்ரவரி மாதம் 28ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் முதலாம் தேதி வரை ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறவுள்ளது. இலங்கை அரசாங்கம் இந்த அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக தற்போது தயாராகி வருவதை காண முடிகிறது. இதேவேளை, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை தொடர்பான ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் இந்த முறை அமர்வில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 392 views
- 1 follower
-
-
13 வேண்டுமா? வேண்டாமா? February 6, 2022 — கருணாகரன் — 13 என்பதே பிரச்சினைக்குரிய எண் என்பார்கள். அதை நிரூபிப்பதைப்போலவே அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தமும் உள்ளது. 1987இல் இலங்கை – இந்திய உடன்படிக்கையின் விளைவாக உருவாக்கப்பட்ட 13 ஐ ஏற்றுக் கொள்வதில் தொடங்கிய நெருக்கடியானது அதை நடைமுறைப்படுத்துவது வரையில் 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இப்பொழுது இந்தப் 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடிக்குத் தமிழ்த்தேசிய அடையாளத்தை வலியுறுத்தும் கட்சிகள் சில கடிதம் எழுதியிருக்கின்றன. இந்தக் கடிதத்தை எழுதுவதற்குப் பட்டபாடு கொஞ்சமல்ல. முதலில் மலையகக் கட்சிகளும் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் …
-
- 0 replies
- 205 views
-
-
போர்களை புதிய யுகத்துக்கு இட்டுச் செல்லும் ட்ரோன்கள்: ராணுவங்களுக்கு பயங்கர சவால் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆளில்லா ட்ரோன் விமானங்கள் ஒரு காலத்தில் வல்லரசுகளின் கைகளில் இருந்தன. ஆனால், அந்த நிலை தற்போது இல்லை. கிளர்ச்சியாளர்கள் மற்றும் சிறிய நாடுகளில் அதன் பயன்பாடு ஏற்கெனவே போரின் தன்மையை மாற்றுகிறது என எழுதுகிறார், ஜொனாதன் மார்கஸ். பெரும்பாலும் ராணுவ வரலாற்றில் ஒரு ஆயுத அமைப்பு ஒரு முழு யுத்த யுகத்தின் அடையாளமாக மாறும். மத்திய காலத்தில் அஜின்கோர்ட்டில் ஆங்கிலேய வில்லாளர்கள் பயன்படுத்திய நீளமான வில் அல்லது இரண்டாம் உலகப் போரின் தரைப் போரில் பயன்படுத்தப்பட்ட திறன்ம…
-
- 1 reply
- 352 views
- 1 follower
-
-
இந்து மகளிர் கல்லூரியும் இஸ்லாமிய ஆசிரியையும் திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் 2018 இல் அபாயா அணிந்து பாடசாலைக்குச் சென்றமையினால் பாடசாலை நிர்வாகத்தினால் திருப்பி அனுப்பப்பட்ட பாத்திமா பாமிதா ரமீஸ் என்ற இஸ்லாமிய ஆசிரியை நான்கு வருட இழுபறியின் பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இம்மாதம் இரண்டாம் திகதி திரும்பவும் அதே பாடசாலையில் கடமை ஏற்க சென்றார். அப்படி அவர் சென்ற போது அங்கு நடைபெற்ற சம்பவங்களால் மீண்டும் தமிழ் – இஸ்லாமிய சமூகங்களுக்கிடையில் கருத்து மோதலையும் உரசலையும் ஏற்படுத்துவதாக மாறியுள்ளது அல்லது மாற்றப்பட்டுள்ளது. அதிபரை ஆசிரியர் தாக்கியதாகவும், ஆசிரியரை கூட்டத்தில் இருந்தவ…
-
- 3 replies
- 731 views
-
-
உலகை மாற்றிய ஆண்டு. பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட மாபெரும் பிழை மனிதரில் தன்னுணர்வை உருவாக்கியதே. மனிதருடைய சுயமும் அறிவாண்மையும் அவர்தம் தேடலை வகுக்கிறது. அதனால் அவர்களால் தற்கணத்தில் தேங்கி நிற்க முடிவதில்லை. நிறைவுகொள்ள இயலுவதில்லை. நம்முடைய ஒவ்வொரு நாளும் பொழுதும் அடுத்த கணத்தைப் பற்றின எண்ணங்களால் நிரம்பியிருக்கிறது. அவற்றை முன்னிறுத்தியே நம் சிந்தனையோட்டம் தொழிற்படுகிறது. இங்கே சிந்தனை என்பது உலகை உய்த்தறிவதற்கான நுண்புலன் கருவியாக அல்லாமல் மனிதரின் வசதிகளைப் பெருக்கிப் பேணுவதற்கான பிழைப்பறிவாக எஞ்சிவிடுகிறது. அதன் பிறகு தம் உயிரியக்கத்தைத் தக்கவைக்கும் பொருட்டு மனிதர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் துணிகிறார்கள். உலகில் பேரழிவைக் கொண்டுவருகிறார்கள். மனிதரின் நி…
-
- 0 replies
- 805 views
-
-
Published on 2022-01-31 16:55:00 ம.ரூபன் கடந்த 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் 1962 இல் இடம்பெற்ற முதலாவது புரட்சிச்சதி முயற்சி 60 ஆண்டுகளுக்குமுன் இடம்பெற்றது. ஜனநாயக ரீதியில் தெரிவான சுதந்திரக்கட்சி ஆட்சியை கவிழ்க்க சில உயர் பொலிஸ், இராணுவ கடற்படை அதிகாரிகள் மேற்கொண்ட இச்சதித்திட்டம் தோல்வியடைந்தது. 24 எதிரிகளில் 21 கிறிஸ்தவர்கள் இச்சதியுடன் தொடர்பு. இந்துக்கள், முஸ்லிம்களுக்கு தொடர்பு இல்லை. அதனால் இதனை ( CHRISTIAN COUP) என்கின்றனர். இச்சதி குறித்து ஓய்வு பெற்ற பொலிஸ் இராணுவ அதிகாரிகளும், பலரும் பத்திரிகைகளிலும், நூல்களிலும் எழுதியுள்ளனர். அவற்றில் இருந்து சில. 1962 ஜனவரி 25 பிரத…
-
- 0 replies
- 321 views
-
-
வரலாற்றில் தேசபக்தர்கள் துரோகிகளாக்கப்பட்டதும், துரோகிகள் தேசபக்தர்களாக ஆக்கப்பட்டதும் வரலாறு நெடுகிலும் வந்து போகின்ற சம்பவங்களே. “வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படும் அதிபுனைவு” என்பார்கள். இந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஒரு முக்கிய பிரகடனம் அப்பேர்பட்ட ஒரு வெளிப்பாடு தான். அது பலரின் கவனத்தை ஈர்த்திருக்காது. முக்கியமாக தமிழ்ச் சூழலில் அந்தச் செய்தி கவனிப்புக்கு உட்பட்டிருக்காது. 1818 ஜனவரி 10 ம் திகதி 851 ஆம் இலக்க வர்த்தமானிப் பத்திரிகை ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்ட கெப்பட்டிபொல உள்ளிட்ட 19 பேரின் பெயர்களை 1818 ஜனவரி 10 ம் திகதி 851 ஆம் இலக்க வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் தேசத்து…
-
- 0 replies
- 644 views
-
-
இலங்கை முழுமையாக இருளை அரவணைக்கிறதா? இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் , மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கள்ஆகியவை முரண்பட்டிருப்பதாகத் தென்படுகின்றமை நெருக்கடியை மேலும் மோசமாக்குகிறது *சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம்உலை எண்ணெய் பற்றாக்குறையால் தனது செயற்பாடுகளை நிறுத்தியுள்ளது *குறைந்தளவு மழைவீழ்ச்சியால் நீர்மின் உற்பத்தியும் சவாலாக உள்ளது *ரந் தெனிகல நீர்த்தேக்கம் ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொத்மலைக்கும் கடந்த வாரம் முதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. *உலர் வலயத்தில் அமைந்துள்ள வீடுகளின் கூரைகளில் சூரியக்க…
-
- 0 replies
- 569 views
-
-
ஈழத்தமிழர் தேசத்தின் தலைமைத்துவம் தேர்தல் அரசியற் கட்சிகளுக்கு அப்பாலானது [TamilNet, Friday, 21 January 2022, 07:24 GMT] இனவழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அரசான சிறீலங்கா எனப்படும் இலங்கையானது, அரசுகளுக்கான உலக ஒழுங்கு தனக்குச் சாதகமாயிருக்கும் போக்கையும், புவிசார் சமனமாக்கல் (சமநிலை பேணல் / balancing act) ஆட்டத்துக்கு ஏதுவாகத் தனக்கமைந்திருக்கும் கேந்திர முக்கியத்துவத்தையும் ஒருசேர இணைத்துப் பயன்படுத்தும் வாய்ப்பை ஓர் ஆளும் அரச தரப்பாகப் பெற்றிருக்கிறது. இனவழிப்புப் போரை நடாத்தியதுபோலப் பொருளாதார நெருக்கடியையும் அரசுகளுக்கான உலக ஒழுங்கையும் கேந்திரச் சமனமாக்கல் ஆட்டத்தையும் பயன்படுத்தி மீண்டும் எதிர்கொள்ளலாம் என்று அது முனைகிறது. ஆனால், தனக்கு ஆதரவாக உலக ஒழுங்கில் ஓர் …
-
- 0 replies
- 293 views
-