நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
தமிழ் நாட்டில ஒரு கருனாதிதி மாதிரி, இங்க ஒரு ராஜபக்சே. ஐந்து தடவை முதல்வர், இருந்தும் 6 வது முறையும் ஏதும் கிடைக்குமா என்று ஏங்கி நிக்கிறார். இங்கே அதை விட கேவலம். MP , பிரதமர், இருமுறை ஜனாதிபதி எண்டு இருந்த ஆள். ஏதாவது தேறுமா எண்டு MP ஆக பின் வரிசையில் குந்தப் போகுது. இரகசியமாக, தனக்கு ஜனாதபதியாக இருந்ததால் கிடைத்த அரச மான்ய சலுகைகள் தொடர வேண்டும் என்று கோரிக்கை வேற. இந்திய ஜனாதிபதியா இருந்த மறைந்த அப்துல் கலாம், தமிழ் நாடு MLA ஆனா, எப்படி இருக்கும் ? பேராசை ஜன்மங்கள். 'தானும் படான், தள்ளியும் படுக்கான்' எண்டு இவையல வைச்சு தன சொல்லி இருக்கினம் போல. இதுகளை கடவுளாப் பார்த்து தூக்கினா தான் உண்டு.
-
- 10 replies
- 1.9k views
-
-
ஆடி வேல் விழா இவ்வருடம் ஆவணி வேல் விழா ஆனது எப்படி! இலங்கையின் வரலாறு தொடங்கிய காலம் முதல் இத்தீவை ஆண்ட மன்னர்களின் போஷிப்பையும் கதிர்காம முருகனாலயம் பெற்றிருந்தமை பற்றி பாளி நூல்கள், வரலாற்று மூலகங்கள், சந்தேச நூல்கள் போன்றவற்றின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. குபேரன், இராவணன், மகாநாகன் பாண்டிய கதிர்காம சத்திரிய மன்னர்கள், தேவநம்பிய தீசன், துட்டகாமினி, 2ஆம் காசியப்பன், 4ஆம் அக்ரபோதி, தம்புலன், 3ஆம் மகிந்தன் சோழ மன்னர்கள், விஜயபாகு, மகா பராக்கிரம பாகு என இலங்கையை ஆட்சிசெய்த பல மன்னர்களின் ஆதரவையும் மானியங்களையும் கதிர்காம முருகனாலயம் பெற்றிருந்தது. கி.பி.1581 முதல் 1593வரை சீதாவக்கை இராச்சியத்தை ஆட்சி செய்த முதலாம் இராஜசிங்கன் காலத்தில் கதிர்காமத்தில் இருந்…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஆடியில் ஆடிப்போன ராஜபக்ச போர் ஆரம்பித்த காலத்திலிருந்து ஆட்சிக்கு வந்தோர் இனப்பிரச்சனை ஒன்றை வைத்தே காலத்தை ஓட்டுவதில் செலவழித்திருக்கிறார்கள். இனப்பிரச்சனை தீர்ப்பதற்கான சமாதான நிலைமைகள் மாறி, உலக நாடுகளின் பொருளாதார உதவிகள் பெற்று, போரை மேலும், மேலும் வலுப்பெறச் செய்யும் பெரும் நோக்கமாகவே அமைந்திருக்கின்றது. இப்படியே பல சகாப்தங்களாக ஆட்சிப்பீடம் ஏறும் ஒவ்வொரு அரசாங்களும் போரை காரணங்காட்டியும், தமிழர்களை பயங்கரவாதிகள் என்றும் எடுத்துக் காட்டுவதில் மும்முரமாய் செயற்படுகின்றனர். அனைத்து தரப்பினரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம் என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அந்தவகையில் ஆட்சிக்கு வந்த பெளத்த சிங்கள பேரினவாதி மகிந்த ராஜபக்சாவின் முன்ன…
-
- 11 replies
- 6.3k views
-
-
ஆடை தொழிற்சாலைக்குள் எவ்வாறு கொரோனா பரவியது? - ரொபட் அன்டனி 1. வெளிநாடுகளைப்போன்று கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளவேண்டுமா? 2. கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 25 வைத்தியசாலைகளில் 2366 கட்டில்கள் உள்ளன. தொற்றாளர் அதிகரித்தால் கொரோனாவுக்கான தனித்த வைத்தியசாலைகள் தயார்ப்படுத்தப்படுவது அவசியமாகும்? 3. சனத்தொகையில் 18 வீதமானோர் வயது முதிர்ந்தோர். எனவே வயதானவர்கள் குறித்து அதிக கவனம் இன்றியமையாதது. 4. நூறு வருடங்களுக்குமுன் ஏற்பட்ட பிளேக் தொற்றுநோயின் இரண்டாவது அலையின்போதே மிக அதிகளவான உயிரிழப்புகள் உலகில் பதிவாகின. எனவே மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை புறக்கணிக்கக்கூடாது. மக்கள் வைரஸ் தொற்றுநோய் நாட்டில் இருந்ததையே மறந்துவிட்டு செயற்பட்டுக்கொண்டிருந…
-
- 0 replies
- 280 views
-
-
இன அழிப்பு, போர்க்குற்றமாக சுருங்கி அதன்பின் மனித உரிமைமீறலாக மாறி இப்போது சிறீலங்காவின் ஆட்சியை மாற்றிவிட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று முடிவு உருவாகி உள்ளது. பொதுவாக மேற்கில் அப்படி ஒரு கருத்துருவாக்கம் உருவாகி இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவின் நிலையில் அப்படியான ஒரு எண்ணம் இருக்கக்கூடிதாக தெரிகிறது. கடந்த சில நாட்களாக மாறிவரும் நிலைமை அதனைத்தான் எண்ணவைக்கிறது. பலம் ஏதுமற்ற ஒரு இனமாக நாம் மாறிய 2009 மே மாதத்துக்கு பின்னர் எங்களுடைய நோக்கம், எங்களுடைய பாதை என்று எதை வரித்து இறங்கினாலும் அதனை மாற்றி எம்மை அதனிலும் வலுக்குறைந்த ஒரு போராட்ட முறைக்குள் தள்ளுவதாகவே குறிப்பாக மேற்குலகின் நகர்வாகவும் இந்தியாவின் பார்வையாகவும் இருந…
-
- 0 replies
- 590 views
-
-
ஆட்ட நாயகன் –ரணிலின் காய்கள் – ரணிலின் வழி, ஜே. ஆரின் வழி August 11, 2022 — கருணாகரன் — இலங்கை அரசியல் களம் கொந்தளித்துக் கொண்டேயிருக்கிறது. எதிர்பாராத திருப்பங்கள், அதிரடிகள், மாற்றங்கள், சறுக்கல்கள், எழுச்சிகள் என ஒரே அமர்க்களக் காட்சிகள். அடுத்து என்ன நடக்கும் என்ற பதிலற்ற கேள்விகள் எல்லாப் பக்கத்திலுமிருந்தும் எழுந்து கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் அரசியல் போட்டிகள், மாற்றங்கள், திருப்பங்கள் நடந்தாலும் அதற்கு அப்பால் வெகு தொலைவில் சனங்களின் வாழ்க்கை அதிக சேதாரமில்லாமல் இயல்பு நிலையில் இருக்கும். இப்பொழுது சனங்களின் வாழ்க்கைதான் அதிகமாகக் கொதித்துக் கொண்டும் கொந்தளித்துக் கொண்டுமிருக்கிறது. அதன் மீதுதானே பொருளாதாரக் குண்டு விழுந்து வெடித்து…
-
- 0 replies
- 223 views
-
-
ஆட்டுவித்தல் மொஹமட் பாதுஷா / 2019 ஜனவரி 04 வெள்ளிக்கிழமை, மு.ப. 02:32 இனங்கள், சாதிகள், மதங்களுக்கு இடையிலான நல்லுறவைக் குலைத்து, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் முயற்சிகள், உலகெங்கும் நூற்றாண்டுகளாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இலங்கையும் இந்தப் பொது ஒழுங்குக்குள் உள்வந்து, பல தசாப்தங்கள் ஆகிவிட்டன. கடந்த நூறு வருடங்களாக, இலங்கையில் இனவாதம் ஏதோவோர் அடிப்படையில் இருந்து வந்திருக்கின்றது. சிலவேளைகளில் அதிகாரத்தில் உள்ளவர்களால் ஊட்டிவளர்க்கப்பட்டதாயும் ஆசீர்வதிக்கப்பட்டதாயும் இனவாத சக்திகள் இருந்திருக்கின்றன. அதற்குப் பிறகு, அந்தச் சக்திகள் தாமாகவே, நிழல் அதிகாரங்களைப் பெற்றுவிட்டதாகவே சொல்ல முடியும். அதாவது, இன்றைய காலப் பகுதியில், க…
-
- 0 replies
- 1k views
-
-
யாருக்கு வாக்களிப்பது என்பதில் கூட்டமைப்புக்குத்தான் குழப்பங்கள் இருக்கென்று பார்த்தால் எங்கள் குடும்பத்திற்குள்ளும் குழப்பங்கள் தொற்றிவிட்டன. ஒருபோதுமே இப்படிக் குழப்பங்கள் வந்ததில்லை. ஏனெனில் முன்னைய தேர்தல்களில் ஏதாவது ஒரு பக்கம் விரும்பியோ விரும்பாமலோ சிறுபான்மையினர் தொடர்பான நிலைப்பாட்டில் ஏதுவான சூழமைவுகளைக் கொண்டிருப்பர். ஆனால் இம்முறையோ நிலமை தலைகீழாகிவிட்டது. எமது வாக்கு பலமே இம்முறை ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கப்போகின்றது என்ற வெளிப்படையான சூழ்நிலையை தென்னிலங்கை மக்களிடத்தில் சூனியமாக முன்னிறுத்தவே மைத்திரியும் மகிந்தவும் விளைகின்றனர். அதாவது தமிழ் மக்களின் வெளிப்படையான ஆதரவைப் பெற்றால் சிங்கள மக்களிடையே எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்ற அச்ச…
-
- 1 reply
- 889 views
-
-
எம்மவர் இளையோர் இருவர் பெண் ஆணுக்கு தாலி கட்டி திருமண பந்தத்தில் இணைந்திருக்கின்றனர் சுவிஸ்ஸில் । யாழ் வாசிகள் இதனைப் பற்றி ஏதும் அபிப்பிராயம் …...
-
- 59 replies
- 7.6k views
-
-
-
- 0 replies
- 397 views
-
-
ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதத்தில் ஏன் கிறிஸ்தமஸ் கொண்டாடுகிறோம்: - சிறப்பு பதிவு [Thursday 2015-12-24 08:00] கிறிஸ்துமஸ் தோற்றம் இயேசு கிறிஸ்து பிறந்தது டிசம்பர் மாதம் 25ம் நாள்தானா? என்ற கேள்வியை எழுப்பும் வரலாற்று ஆய்வாளர்கள், உண்மையில் அவர் பிறந்த நாள் இதுதான் என்று உறுதியாகக் கூறுவார் எவருமில்லை என்றே கூறுகின்றனர். கண்டவர் விண்டதில்லை! விண்டவர் கண்டதில்லை என்பதுதான்! ஆனால் டிசம்பர் 25ம் நாளைக் கிறிஸ்துமஸ் நாளாகக் கொண்டாடத் துவங்கியது எப்போதிருந்து என்ற கேள்விக்கு வரலாற்று ஆய்வாளர்கள் விடை காண முற்பட்டுள்ளனர். உச்சந்தலையிலிருந்து உள்ளங்காலுக்கு ஊடுருவும் உச்சக் குளிர்காலத்தில்தான் ரோம், …
-
- 0 replies
- 708 views
-
-
கனடா, அல்பெர்ட் கம்பெல் சதுர்க்கத்தில் சனிக்கிழமை யூலை 27ல் இடம்பெற்ற கறுப்பு ஜுலை நினைவெழுச்சி ஒன்றுகூடல் நிகழ்வின் பதிவுகள்: கனடியத் தமிழர் தேசிய அவையால் நடத்தப்பட்ட கருப்பு ஜூலை 2013 - 'நீதி வேண்டி மீண்டும் ஒரு வேள்வி' என்ற நினைவெழுச்சி நிகழ்வு சனிக்கிழமை யூலை 27 ஆம் நாள் 2013 மாலை 6 மணிக்கு அல்பெர்ட் கம்பெல் சதுக்க (Albert Campbell Square) முன்றலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டதுடன் கனடாவின் அரசியல் கட்சிகளான கன்செர்வேடிவ் கட்சி, லிபரல் கட்சி, NDP கட்சி ஆகிய கட்சிகளில் இருந்து அரசியல் பிரமுகர்கள் நேரடியாக வருகை தந்தும் தமது செய்திகளை அனுப்பியும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர். எழுச்சி உரைகள், உணர்வுப் பகிர்வுகள், கலை எழுச்சி …
-
- 0 replies
- 398 views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினாலும் புலம்பெயர் தமிழ்த் தேசியம் பேசும் ஆதரவாளர்களாலும் கைவிடபட்டுள்ள கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி உட்பட குடும்பத்தினருக்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மகளிர் விவகார பிரதி அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் இரகசியமாக உதவி செய்து வருவதாக தெரியவருகிறது. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி சத்தியதேவியிடம் இருந்த அவர்களுக்கு சொந்தமான சிறு நிலம் ஒன்று அண்மையில் இலங்கை அரசு இராணுவ தேவைகளுக்கு அரச உடமையாகியது. அதன் வர்த்தகமானி அறிவித்தலும் வெளிவந்திருந்த நிலையில் லண்டனில் வசித்துவரும் சூசையின் மனைவியின் சகோதரனால் சூசையின் மனைவி மற்றும் மகள் வாழ்வதற்கு என்று தமக்கு சொந்தமான நிலத்துண்ட…
-
- 13 replies
- 1.1k views
-
-
ஆத்ம திருப்தியை மட்டும் தந்த பாத யாத்திரை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் மஹிந்த ராஜபக்ஷ அணியினர், கடந்த வியாழக்கிழமை பேராதனை கெட்டம்பே விஹாரையிலிருந்து கொழும்புக்கு ஐந்து நாள் பாத யாத்திரை ஒன்றை ஆரம்பித்தனர். பாத யாத்திரை என்னும் போது தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு 1957 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன மேற்கொண்ட பாத யாத்திரையே ஞாபகத்துக்கு வரும். 1956ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டத்தை அறிமுகப்படுத்திய அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, அதனால் மனமுடைந்த தமிழ்த் தலைவர்களை சமாதானப்படுத்த தமிழர்களின் சில உரிமைகளைப் பற்றி, அப்போதைய தமிழரசுக் கட்சியின் த…
-
- 0 replies
- 271 views
-
-
ஆனந்தசங்கரியின் தீர்க்க தரிசனம் June 23, 2023 – கருணாகரன் – கிளிநொச்சியைத் தனி மாவட்டமாக்கியவர் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுலைக் கூட்டணியின் தலைவருமான திரு. வீ. ஆனந்தசங்கரி. இது நடந்தது 1984 இல். அதற்கு முன்பு யாழ்ப்பாணத்துடனேயே கிளிநொச்சி இணைந்திருந்தது. 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின்போதே கிளிநொச்சியைத் தனி மாவட்டமாக்குவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார் ஆனந்தசங்கரி. அதன்படி தனிமாவட்டமாக்கினார் ஆனந்தசங்கரி. இதற்காக அவர் பெரிய சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அதுவும் அவர் அங்கத்துவம் வகித்த அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியுடனேயே போராட வேண்டியிருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சியைப் பிரித்தெடுப்பதற்குக் கூட்டணியிலிருந்த …
-
- 0 replies
- 626 views
-
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் அண்மையில் சிறைச்சாலைக்குச் சென்று தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்திருந்தார். இதில் விசேடமாக தமிழ் அரசியல் கைதி யான ஆனந்தசுதாகரனையும் ஜனாதிபதி சந்தித்துள்ளார். தமிழ் அரசியல் கைதியான ஆனந்தசுதாகரன் சிறைத்தண்டனையை அனுபவித்து வருபவர். கடந்த வருடம் அவரின் மனைவி நோய் காரணமாக இறந்துபோக, அவரது இரண்டு சிறுபிள்ளைகளும் அநாதைகளாயினர். மனைவியின் மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்காக ஆனந்தசுதாகரனை சிறைச் சாலை உத்தியோகத்தர்கள் கிளிநொச்சிக்கு அழைத்து வந்தனர். இறுதிக்கிரியை முடிந்து உடல் எடுத்துச் செல்லப்பட, ஆனந்தசுதாகரன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறுவதற்குச் சென்றார். அப்போது அவரது பெண் குழந்தை தந்தையின் பின்னால் சென்று த…
-
- 0 replies
- 272 views
-
-
ஆனைக்கோட்டை ஆதிமனிதனின் எச்சத்தை சிதைத்தது இந்திய இராணுவம் என பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும் தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூரும் இணைந்து நடாத்தும் ஆய்வரங்க மாநாட்ட்டில் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2000 ஆண்டுகளாக பாதுகாத்து வந்த எச்சங்களை இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு அழித்தனர் எனவும் கூறியுள்ளார். வரலாற்று சன்றாக இருந்த எச்சங்களே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கிடையிலான தொடர்பு பற்றியும் கருத்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.... https://tamilwin.com/article/the-remains-adimanitan-were-destroyed-indian-army-1698…
-
- 0 replies
- 344 views
- 1 follower
-
-
ஆனையிறவுடன் யாழ் குடாநாடு துண்டிக்கப்படும் அபாயம் இருக்கிறது "வாழ்வும் தேடலும்" நிகழ்ச்சியில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஸ்தாபகரும், முன்னாள் வடமாகாணசபை அமைச்சருமான பொன்னுத்துரை ஐங்கரநேசன் வழங்கிய நேர்காணல்.
-
- 0 replies
- 555 views
- 1 follower
-
-
குர்ப்ரீத் சைனி பிபிசி செய்தியாளர் படத்தின் காப்புரிமை Science Photo Library டெல்லியில் ஒரு உணவு விடுதியின்…
-
- 0 replies
- 827 views
-
-
இழந்த செல்வத்தை எப்படி மீட்டெடுக்கலாம் என்று உலகம் கவலையில் ஆழ்ந்திருக்கும்போது, ஆப்கானிஸ்தான் மக்கள் உயிருக்காக ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். இறந்துபோனவர்கள் அவர்களைப் பொறுத்தவரை அதிர்ஷ்டசாலிகள். கை போய், கால் போய், நெஞ்சின் ஒரு பகுதி மட்டும் பிளந்துகிடக்க, சுவாசம் மட்டும் வந்துபோவதில் என்ன பயன்? வெடித்த கன்னத்துடன் நடந்து செல்லும் குழந்தைகளை யாரால் பார்த்துக்கொண்டு இருக்க முடியும்? தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கும் ஓட முடியாது. பணம் இல்லை என்பது ஒரு விஷயம். குறைந்தபட்ச வசதியுடன் மருத்துவமனையும் இல்லை. முன்பெல்லாம் தாலிபன்களைக் கண்டால் பயந்து பாய்ந்து வீட்டுக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொள்வார்கள். இப்போது தாலிபன்கள் மீதான பயம் குறைந்துவிட்டது. காரண…
-
- 0 replies
- 722 views
-
-
ஆப்கன் போர் மூலம் பல பில்லியன் டாலர்கள் லாபம் பார்த்தது யார்? அகேல் பெர்முடெஸ் பிபிசி செய்திகள், முண்டோ சேவை 27 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணுவ வீரர்கள் கோப்புப் படம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, மிக நீளமான மற்றும் அதிக செலவு பிடித்த போரை நடத்தியது. ஆகஸ்ட் 30ஆம் தேதி, கடைசி அமெரிக்க வீரர் காபூலை விட்டு வெளியேறியபோது அந்தப்போர் முடிவுக்கு வந்தது. பிரவுன் பல்கலைக்கழகத்தின் 'போர் செலவு' ஆய்வில், அமெரிக்க கருவூலத்துக்கு 2.3 ட்ரில்லியன் டாலர் போர் சுமை ஏற்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்த…
-
- 0 replies
- 476 views
- 1 follower
-
-
ஆப்ரேஷன் கள்ளி: மாலத்தீவில் ஈழப் போராளிகள் தாக்குதலை தடுக்க இந்தியா எப்படி உதவியது? tamil.indianexpress நவம்பர் 3, 1988 அன்று இலங்கை போராளிகள் அமைப்பின் உதவியுடன் மாலத்தீவு குடியரச் ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற மாலத்தீவு குழு தோல்வியடைந்தது. அது எப்படி நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம். இந்த வார இறுதியில், முதன்முதலில் எதிரிகளாகச் சந்தித்து 33 ஆண்டுகளுக்குப் பிறகு, மேஜர் ஜெனரல் மூசா அலி ஜலீல் (ஓய்வு) மற்றும் அகமது சாகரு நசீரை அவரது மாலி இல்லத்திற்கு காபி விருந்துக்கு அழைத்தார். நவம்பர் 3, 1988 அன்று இந்தியாவின் இராணுவத் தலையீட்டால் முறியடிக்கப்பட்ட மாலத்தீவில் தோல்வியுற்ற சதிப்புரட்சிக்காக நசீர் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கு பிறகு, இரண்டு பேரும் மூன்றாவது முற…
-
- 1 reply
- 311 views
- 1 follower
-
-
[size=3]ஆமா....! அழுதுறுவேன்... பொறுமைக்கும் எல்லை உண்டு - மு.க....?1[/size] [size=3] அ தி.மு.க.,அரசு தி.மு.க.வினரை தொடர்ந்து பழிவாங்கிக் கொண்டே இருக்கிறது, பொறுமைக்கும் எல்லை உண்டு என்று தி.மு.க.தலைவர் மு.க.,அவர்கள் காட்டமாக கூறியுள்ளார். " குட்டக் குட்ட குனிவது முட்டாள்தனம் ", குனியக் குனியக் குட்டுவது அதைவிட முட்டாள்தனம் என்று கிராமங்களில் சொல்வார்களே, அதைப் போல இன்றைய ஆட்சியினர் குட்டிக் குட்டிக் குனிய வைத்திட நினைக்கிறார்கள். பொறுமைக்கும் எல்லை உண்டு என்றார். அ.தி.மு.க., அரசும் என்ன நினைக்கிறார்கள் என்றால் எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறாண்டா இவன், ஆனால் வசனத்தை மட்டும் நிப்பாட்ட மாட்டேங்குறான், இது ஒன்று தான் இவனிடம் உள்ள கெட்ட பழக்க வழக்கம். என்று குனிய வைத்து …
-
- 0 replies
- 801 views
-
-
ஆம் ஆத்மிக்கட்சியின் ஆட்சி அண்மையில் நடந்த டெல்கி சட்டமன்றத்தேர்தலில் புதிய கட்சியான ஆம் ஆத்மிக்கட்சி முதல்முறையிலேயே 70 தொகுதிகளில் 28 இல் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.அறுதிப்பெரும்பான்மை பெறாமையினால் காங்கிரசு வழங்கிய ஆதரவுடன் சிறுபான்மை அரசை அமைத்தது. இவர்கள் ஊழலுக்கு எதிராகக் கொண்டுவந்த சட்டவரைவைச் சபையில் சமர்ப்பிப்பதை காங்கிரசும் பாரதிய ஜனதாக்கட்சியும் ஒன்றுசேர்ந்து எதிர்த்ததினால் ஆத்மிக்கட்சி அரசு 49 நாட்கள் ஆட்சியின் பின்பு பதவி விலகியது.இந்தியாவின் இருபெரும் கட்சிகளான காங்கிரசும்,பாஜகவும் ஊழல்பற்றிய விடயங்களில் தாம் ஒன்றுபட்டவர்கள் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளனர்.இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர்களான அம்பானி சகோதரர்களின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எத…
-
- 0 replies
- 430 views
-
-
"டெல்லியையும் - காங்கிரசையும் - ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர வைத்த துடைப்பம்" டெல்லி அரசியலில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு ட்விட்டரில் வாழ்த்துகள் குவிகின்றன. தொழிலதிபர்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் எல்லாவற்றுக்கும் மேல் முக்கியமாக ஆம் ஆத்மிகள் (சாமான்ய மனிதர்கள்) கெஜ்ரிவால் கட்சியின் வியப்பூட்டு வெற்றிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போதே ஆம் ஆத்மி கட்சி, இணையம் மற்றும் சமூக ஊடகத்தை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தியது. கட்சியின் அதிகாரபூரவ ஃபேஸ்புக் பக்கத்தின் மூலமும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. குறும்பதிவு சேவையான ட்விட்டரையும் கட்சி தீவிரமாக பயன்படுத்த…
-
- 2 replies
- 601 views
-