நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
எங்கள் பிள்ளை பாலச்சந்திரனைக் கொன்றது யார்?.... மார் 29, 2013 தமிழ் ஈழம் தான் இலக்கு - என்று உரக்க முழங்கும் எங்கள் மாணவப் பிள்ளைகளின் விஸ்வரூபத்தைப் பார்த்து வியந்துபோய், உலகெங்கிலுமிருந்து நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் எங்கள் ஈழத்து உறவுகள். நன்றிபாராட்ட அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் மாணவர்களிடம் நேரடியாகப் போய்ச் சேரவேண்டியவை. ஏனென்றால், எங்கள் மாணவச் செல்வங்கள் எங்களைக் கேட்டோ, நாங்கள் சொல்லியோ போராடவில்லை. அவர்கள் சுயம்பு. சரியான தருணத்தில் தாங்களாகவே களத்தில் இறங்கியிருப்பவர்கள். மாணவர் போராட்டத்தின் தாக்கம் குறித்த புரிதலே இல்லாமல் பேசுபவர்கள், ஊடகங்களிலும் இருக்கிறார்கள். அவர்களில் யாரோ, மு.க.ஸ்டாலின் வற்புறுத்தியதால்தான் மத்திய அரசி…
-
- 3 replies
- 884 views
-
-
எங்கள் வளங்கள் ; எமது எதிர்காலம் ச. சிவந்தன் , இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் சர்வதேச ரீதியில் அதிகரித்து செல்லும் மக்கள் தொகையானது உணவு முதலான அடிப்படைத் தேவைகளுக்கான கேள்வியைத் (demand) தொடர்ச்சியாக அதிகரிக்க வைப்பதுடன் இயற்கை வளங்களின் மீதான அழுத்தத்தினையும் அதிகரிக்கின்றது. இலங்கைத் தீவானது வளமான கடற்பகுதியைக் கொண்டமைந்துள்ளதுடன் நீருக்கும் நிலத்திற்குமான விகிதாசாரம் அதிகமான நாடாக குறிப்பிடப்படுகின்றது. இத்தீவானது உள்நாட்டு யுத்தம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அழிவுகளால் தடம் மாறிப் பயணித்து தற்போது கொடிய யுத்தத்தின் முடிவில் சிறிது சிறிதாக தன்னு…
-
- 0 replies
- 972 views
-
-
எங்கும் அரசியல் எதிலும் அரசியல்! அழிவின் விளிம்பில் தமிழர்கள் Report us Dias 1 hour ago ஆன்மீகவாதிகள் இறைவன் துரும்பிலும் இருப்பான், தூணிலும் இருப்பான் என்பார்கள். இறை நம்பிக்கையை மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கும், வாழ்வியலில் அவர்களை நல்வழிப்படுத்தவதற்குமாக இதனைக் கூறுவார்கள். ஆனால் இறைவன் எங்கும் நிறைந்திருக்கின்றானோ இல்லையோ, இலங்கையைப் பொறுத்தமட்டில் அரசியலே எங்கும் வியாபித்திருக்கின்றது. எங்கும் அரசியல் எதிலும் அரசியல் என்பதே நிலைமையாக உள்ளது. அதனை நிகழ்வுகளின் ஊடாகவும், நடவடிக்கைகளின் ஊடாகவும் தெளிவாகக் காணவும் உணரவும் முடிகின்றது. ஆயினும், இது நாட்டு மக்களை நல்வழிப்படுத்துவதற்கான அரசியலாகத் தெரியவில்லை…
-
- 0 replies
- 839 views
-
-
அனைத்துலக காணாமற்போனோர் தினம்(International Day of the Disappeared) உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 30ம் திகதி அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. 'காணாமற்போனோர்' என்பது இன்று உலகளாவிய ரீதியில் ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மனிதாபிமானம் பற்றி மனித உரிமைகள் பற்றி எத்தனை அமைப்புகள் செயற்பட்டாலும் கூட இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதுள்ளது. 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் 146.679 தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது ? என மன்னார் பிஷோப் மதிப்பிற்குரிய ராயப்பு ஜோசெப் அவர்கள் அனைத்துலக சமூகத்தை நோக்கி குரல் கொடுத்தார். வெள்ளை வான் மூலமாக கடத்தப்படுதலும் காணாமல் போதலும் தொடர்ந்து கொலை செய்யப்படுவதும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது . சிறிலங்காவில்…
-
- 0 replies
- 555 views
-
-
உலகில் அடிமைப்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பல இனங்களை வரலாற்றில் நாம் பார்த்திருக்கின்றோம், இன்றும் நினைவில் வைத்திருக்கின்றோம். இவற்றில் பல தமது இருப்புக்கான அல்லது சுயத்திற்கான போராட்டத்தில் வெற்றி பெற்று உலகத்தின் முகத்தில் ஆச்சரியக் குறியை நிறுத்திய சம்பவங்களையும் வரலாற்றிலிருந்து நாம் அறிந்திருக்கின்றோம். இதிலிருந்து நாம் ஒரு உண்மையினை நன்கு புரிந்து கொள்ள முடியும். அதாவது ஆயுதங்களை மட்டுமே நம்பிய அல்லது விசுவாசித்த எந்தவொரு போராட்டமும் நிலைபெறவில்லை. அவை ஈற்றில் அழிந்துபோனது. அல்லது அடையாளம் தெரியாமல் சிதைக்கப்பட்டது. இதனையே தமிழீழ விடுதலைப் போராட்டத் தலைமையும் நன்கு புரிந்து கொண்டு, விடுதலைப் போராட்டம் உலகத்தின் கவனத்தை திசை திருப்பியிருந்தபோது, பேச்சுவார்த்தை என அ…
-
- 0 replies
- 520 views
-
-
எங்கே போகிறோம் நாம்? - அருணன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ். குடாநாடும் இலங்கையின் ஜனாதிபதியாக ஆர்.பிரேமதாஸாவும் இருந்த காலகட்டத்தில் ஒரு நாள் நடந்த சம்பவம் இது. நிதர்சனம் - புலிகளின் குரல் நிறுவனத்தின் ஆண்டு விழா யாழ் இந்துக் கல்லூரியின் குமாரசாமி மண்டபத்தில் நிகழ்ந்தது. சிறப்பு நிகழ்வாக ஈழ நல்லூர் ஸ்ரீதேவி குழுவினரின் வில்லிசை நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்குழுவின் கதை சொல்லி சாம்பசிவ. சோமாஸ்கந்த சர்மா. ஐயம் கேட்கும் பிற்பாட்டுக்காரர் இராசையா சிறீதரன். பொருளாதாரத் தடை மிகத் தீவிரமாக அமுல் செய்யப்பட்டிருந்த காலம் அதுவென்பதால் வில்லிசையின் பேசுபொருளாக அதுவே இருந்தது. ஒவ்வொரு தடையாக சொல்லிக்கொண்டு போன சர்மா சவர்க்காரத் தட…
-
- 0 replies
- 733 views
-
-
எச்சரிக்கை!: ஈழத்தில் மீண்டும் வன்முறைக்குத் தயார்படுத்தும் பாரதீய ஜனதா கும்பல் 11/17/2020 இனியொரு... 1984 ஆம் ஆண்டு ஆயுதப் பயிற்சி வழங்கிய இயக்கங்களை இந்தியா இணைத்து ஈ.என்.எல்.எப் என்ற கூட்டணியை உருவாக்கிற்று தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டம் இலங்கையில் அழிக்கப்பட்டதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று இந்தியாவின் தலையீடு என்பதை யாரும் மறுப்பதில்லை. 1983 ஆண்டு ஜீலை இன வன்முறைக்குப் பின்னர் இந்திய அரசு, உத்திரப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலை இயக்கம் TELO, தமிழீழ விடுதலைப் புலிகள் LTTE, ஈழப் புரட்சி அமைப்பு EROS, ஈழ மக்கள் விடுதலை முன்னணி EPRLF ஆகிய இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கியதற்கு முன்பாகவே இத் தலையீடு பல வழிகளில் ஆரம்பித்துவ…
-
- 2 replies
- 1.2k views
-
-
டக்ளஸ் தேவானந்தா கருணா (முரளீதரன்) சந்திரகுமார் (தோழர் அசோக்) அவர்களின் பெயர்களைக் கேட்டால் ஒரு மனிதன் அமைச்சர்கள் என்பதற்கப்பால் காக்கை வன்னியன் எட்டப்பன் பற்றி கல்லூரிக் காலத்தில் கற்றது நினைவுக்கு வரும்.துரோகம் எனும் சொல்லுக்கு பல்வேறு வியாக்கியானங்களைப் பலரும் வழங்கியிருக்கிறார்கள். ஆனாலும் ஒரு தேசிய விடுதலைப் போராட்;டத்தில் விடுதலைப் போராட்டக்காரர்களை காட்டிக் கொடுப்பது மாத்திரமன்றி விடுதலையை அவாவி நிற்கின்ற அந்த இனம் சந்தித்த அவலங்களை மறைத்து கொன்று குவித்த எதிரியை நியாயப்படுத்த முனைகின்ற செயல்கள் எவையும் துரோகம் என வியாக்கியானம் செய்தல் பொருத்தமானது. ஒரு காலத்தில் இனவிடுதலையைப் பெற்றுத்தருகிறோம் எனக்கூறி அத்தகைய புனித இலட்சியம் நோக்கி வந்த ஆயிரமாயிரம் இளைஞ…
-
- 0 replies
- 757 views
-
-
எட்டாத உயரத்தில் ஏழைகளின் கல்வி – சிறிமதன் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது கல்வியாகும். அக்கல்வியால் அறிவார்ந்த சமுதாயம் மலர்கிறது. ஒருவர் பெறுகிற கல்வி அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும் அடித்தளமாக இருந்து அவரின் ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்ய வழி அமைக்கும். கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழலில் பாடசாலைகள், கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் துறை நிறுவனங்கள் என அனைத்தும் பொது முடக்கத்தால் முடங்கிப் போயின. கிராமம், நகரம், வசதி படைத்தவர்கள், ஏழைகள் என 21-ஆம் நூற்றாண்டின் டிஜிட்டல் உலகத்தில், கட்டமைப்பு சார்ந்த ஏற்றத் தாழ்வுகளை கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக்கியுள்ளது. கல்வி கற்கும் முறைக…
-
- 1 reply
- 639 views
-
-
மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்தது போலத் தான் இன்றைய தமிழர்களின் நிலைமை ஊசலாடுகிறது. ஆண்ட தமிழினம் என்ற வீர வலாற்றை கொண்ட எம்மினம், இன்று அடிமைகளாகவும் உடமைகளை இழந்தவர்களாகவும் அடிப்படை உரிமைகளுக்கே மற்றவர்களிடம் கையேந்துபவர்களாகவும் மாறியிருப்பது காலத்தின் கொடுமையாகும். நேற்று முன்தினம் இரவு கேகாலை எட்டியாந்தோட்டை கனேபொல தோட்டத்தில் பதிவான சம்பவமே, இன்று தமிழ் மக்களிடத்தில் இவ்வாறான எண்ணங்களையும் ஆதங்கத்தையும் மனக்கவலையையும் ஏற்படுத்தியிருக்கின்றது. வாக்குரிமை என்பது ஜனநாயகத்தின் ஆணிவேர். வாக்குரிமை என்பது ஜனநாயக உரிமை. வாக்குரிமை என்பது முறைகேடானவர்களை தண்டிக்கும…
-
- 0 replies
- 220 views
-
-
அது 1983ஆம் ஆண்டுக்கு முன்னைய சில வருடங்கள்! அது தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு வீடுகளுக்கும் அரச பயங்கரவாதம் தன் கோரக்கரங்களை விரித்து வேட்டையாடிய காலம்! திடீரென அதிகாலையில் கிராமங்கள் சுற்றிவளைக்கப்படும். சில இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள்! இவர்களில் சிலர் காணாமல் போவதுண்டு. சிலர் சித்திரவதை செய்யப்பட்டு சிறை செய்யப்படுவர். வீதிகளில் இராணுவ ரோந்து அணி செல்லும்; திடீரென துப்பாக்கிகள் முழங்கும், கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தில் வீதியில் நடமாடியோர் செத்து விழுவர். சில சமயங்களில் வீதியருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களும் சுடப்படுவர். எந்த வீடுகளும் தீக்கிரையாக்கப்படும். வீட்டில் இருந்தாலும் வீதியில் போனாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை! மரணங்கள் மலிந்த நிலமாக த…
-
- 0 replies
- 485 views
-
-
ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயம் முக்கிய விடயங்கள் பலவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கின்றது. அரசாங்கத்தினால் 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த சூட்டோடு, அவருடைய முதலாவது விஜயம் அமைந்திருந்தது. முள்ளிவாய்க்கால் என்ற கடலோரப் பிரதேசத்தில் ஒரு சிறிய நிலப்பகுதிக்குள் முற்றுகையிடப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் மீது மோசமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருந்தன. அவர்களும் அந்தத் தாக்குதலை எதிர்த்து மூர்க்கமாகப் போரிட்டிருந்தார்கள். இந்த மோதல்களுக்கிடையில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் சிக்கி சின்னாப…
-
- 0 replies
- 504 views
-
-
எதற்காக அஞ்சுகின்றார்கள்; எதற்காகக் கெஞ்சுகின்றார்கள்? காரை துர்க்கா / 2019 ஜனவரி 22 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:53 Comments - 0 தமிழ் மக்களால் கொண்டாடப்படும் பெருவிழாக்களில், தைப்பொங்கல் தனியிடத்தை வகிக்கின்றது. தங்களது வேளாண்மைச் செய்கைகளுக்கு உதவிய, சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் உயரிய நன்னாளே உழவர் திருநாளான, பொங்கல் பண்டிகை ஆகும். பொங்கல் விழாவையொட்டி, ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துச் செய்திகள் வெளியிடுவது வழமை. இம்முறை பொங்கலுக்கும் இவர்களது வாழ்த்துகள் செய்தித்தாள்களின் முதற் பக்கத்தை அலங்கரித்திருந்தன. ‘கலாசார பன்மைத்துவத்தின் செழுமைக்கு தைப்பொங்கல் சிறப்பு’ என ஜனாதிபதியும் ‘சகவாழ்வை அ…
-
- 0 replies
- 795 views
-
-
எதற்காக கனேடிய அரசிற்கு நாம் ஒரு விளா எடுக்க வேண்டும் ...அதுவும் பெங்கு தமிழ் என்ற பெயரில் நடாத்த வேண்டும்? எதற்கு நன்றி இவர்களுக்கு ... 1) போர்குற்றவியலுக்கு துனை நின்றதற்காகவா ? 2) இனப்படகொலைக்கு துனை போனதற்காகவா ? இவர்களை பாராட்ட வேண்டுமா ? எதற்காக ? 2009 எங்கே சென்றனர் எமது இந்த பேரவலத்திற்கும் இவர்களுக்கு பங்குண்டு இவர்களுக்கு விளாவா ? கேளுங்கள் எதற்காக 100000 பேரை கொலை செய்யும்வரை பார்த்துக்கொண்டிருந்தனர் என்று ... பொங்கு தமிழ் விளா எடுப்பு எம் இன அழிவை பார்த்துக் கொண்டிருந்ததற்காகவா ? இந்த கயவஞ்சகர்களுக்காகவா ? இவர்களின் கைகளிலும் இரத்தக்கறை உண்டு ... எமது இன அளிவை ரசித்தவர்களில் இவாகளும் ஒன்று ... இன்று இவர்கள் குரல் கொடுக்கின்றன…
-
- 52 replies
- 3.1k views
-
-
எதற்காக மைத்திரிபால சிறிசேன? பல தலைகள் இருந்தாலும், எதற்காக மைத்திரிபால சிறிசேன தேர்வு செய்யப்பட்டார் என்பது பலரது கேள்வியாயிருந்தாலும், சந்திரிகாவின் இந்த ரணிலுடன் சேர்ந்த நடவடிக்கையில் பெரும்பாலும், இந்திய, அமெரிக்க திரை மறைவு பங்களிப்பு உள்ளதாக கொழும்பு அவதானிகள் கருதுகின்றனர். காரணம் மகிந்தரின் சீன அன்பு. பயமுறுத்தல் என்ற ஒரே ஒரு ஆயுதத்தினை வைத்தே, நாடு முழுவதனையும் ஆள முனைந்தனர், மெடுமுலன சண்டியர்களான அண்ணன் தம்பிமார். 'ஆத்தில ஓடுது தண்ணி, அண்ண பிடி, தம்பி பிடி' என எல்லாம் எமக்கே என்று ஆட்டையினைப் போட்டு கொண்டிருந்தார்கள். 'சிறிய பாம்பாயினும் பெரிய தடி கொண்டு அடி' என்ற வகையில் எந்த சிறிய தேர்தலிலும் பெரு வெற்றி அடைந்தால் தான், எதிராளி பயப்படுவான், இருப்பவன் ஓடா…
-
- 5 replies
- 884 views
-
-
எதிர்க் கட்சித் தலைவர் பதவியும் ஆனந்த சங்கரி அவர்களும் - வ.ஐ.ச.ஜெயபாலன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்த எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது பிரதமர் கொடுத்த பிச்சையாகும். அது உரிமை யாகக் கிடைக்க வில்லை எனத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அவர்கள் அறிக்கை விட்டிருக்கிறார். இதுவும் மற்றொரு வளமையான ஆனந்த சங்கரி அவர்களது அர்த்தமில்லாத அறிக்கைதான். ரணிலுக்கு அதிகம் பிடிக்காத நபர் சம்பந்தன் ஐயாதான் என்பது உலகறிந்த ரகசியம். ரணில் ஆட விரும்புகிற ஆட்டம் வேறுமவர் ரஜபக்ச சார்பு எதிர்கட்ச்சி அமைந்தால் ஜனாதிபதி சிறிசேனாவுக்கு செக் வைப்பது சாத்தியமாகும் என கருதி இருக்க வேணும்.. இத்தகைய ஒரு சூழல் ரணிலை முடிசூடா மன்னனாக்…
-
- 8 replies
- 542 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவி எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 டிசெம்பர் 27 வியாழக்கிழமை, பி.ப. 01:32 இரண்டு மாதங்களுக்கு முன்னர், உருவாகிய அரசமைப்பு, அரசியல் நெருக்கடிகளில், அரசமைப்பு நெருக்கடி பெருமளவில் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும், அரசியல் நெருக்கடி தொடருகிறது. இதனால் மக்களின் பிரச்சினைகள் தொடர்ந்தும் மறக்கப்பட்டு வருகின்றன. அரசியல்வாதிகள், தற்போது நிலவி வரும் அதிகாரப் போட்டி பற்றியே, கவனம் செலுத்தி வருகிறார்கள். எனவே, அதிகாரப் போட்டி விடயத்தில், புதுப்புது பிரச்சினைகளை உருவாக்கி வருகிறார்கள். எனவே, ஊடகங்களும் அவற்றைப் பற்றியே கவனம் செலுத்த வேண்டியதாக உள்ளது. ஒக்டோபர் 26ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங…
-
- 0 replies
- 322 views
-
-
எதிர்பார்ப்புகளுடன் 2019!! பதிவேற்றிய காலம்: Jan 6, 2019 பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்பாக முன்வைக்்கப்படவுள்ளதாகக் கூறப்படும் அரசமைப்பு வரைவு பற்றிய பரப்புரை கூட மக்களை ஏதோ ஒரு விதத்தில் ஏமாற்றும் நட வடிக்கையாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுகிறது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின ரும், பொதுசன மக்கள் முன்னணியும் மேற்கொண்ட ஆட்சி மாற்றத்துக்கான முயற்சிகள், ஐக்கிய தேசியக் கட்சியினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மக்கள் விடுதலைக் கட்சியினர் ஆகிய தரப்பினர் எடுத்த எதிர்நடவடிக்கைகள், அவற்றின் காரணமாக ஏற்பட்ட முரண்பாடுகள், மோதல்கள் என அனைத்தும்…
-
- 0 replies
- 723 views
-
-
திடீர் வேகத்துடன் பணிகள் முடிக்கப்பட்டு, அவசர அவசரமாக திறக்கப்பட்ட யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த போதும், வெற்றிகரமானதாக செயற்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. கடந்த ஒக்டோபர் மாதம் திறந்து வைக்கப்பட்ட போதும், நவம்பர் 11ஆம் திகதியே யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான பயணிகள் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. எயார் இந்தியாவின் இணை நிறுவனமான எலையன்ஸ் எயார் நிறுவனம் வாரத்தில் மூன்று நாட்களுக்கு மாத்திரம் சேவைகளை நடத்துகிறது. 72 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ஏரிஆர் விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்ற போதும், இப்போது இந்த சேவையில் பயணிகளின் எண்ணிக்கை திருப்திகரமானதாக இல்லை என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன…
-
- 2 replies
- 379 views
-
-
எதிர்வரும் மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்கா தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் குறித்து அனைத்துலக நாடுகள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள கருத்துக்கள். செய்தித் தொகுப்பு – பிரபா 87 Views தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க பிரித்தானியா ஆதரவு வழங்கும் – ஜூலியன் எதிர்வரும் மாதம் இடம்பெறும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையை பிரித்தானியா கருத்தில் கொள்வதுடன், அதற்கான ஆதரவையும் வழங்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவாவுக்கான பிரித்தானியாவின் நிரந்தர பிரதிநிதி ஜூலியன் பிரத்வெய்ட் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் மனித உரிமைகளை நிலைநாட்டவும்…
-
- 0 replies
- 293 views
-
-
எது தமிழ்ப்புத்தாண்டு ——பாவேந்தர் பாரதிதாசனின் முழக்கம் என்னவென்றால். நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள் தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு! வரலாற்று ஊடே அறிய வேண்டுமா ? நாம் தமிழர் என்று உணர்வு பெற்று, சற்று நேரம் கொடுத்து நம் வரலாற்றை அறிய வேண்டுகிறேன்…. சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் ஆண்டுகளின் கணக்கு சுழற்சி முறையில் இருக்கும். அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் ‘பிரபவ’ முதல் ‘அட்சய’ என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது பெயர்களில் ஒன்று …
-
- 0 replies
- 609 views
-
-
எது வரலாறு ? September 2, 2023 —- கருணாகரன் —- “வரலாறு என்பது என்ன? அது எப்படியானது?” வெடிகுண்டையும் விட ஆபத்தானதா? அவ்வளவு பயங்கரமானதா? அப்படியென்றால் வரலாறு ஏன்? எதற்காக? யாருக்காக? என்ற கேள்விகள் இன்று இலங்கைக் குடிமக்கள் ஒவ்வொருவருடைய மனதிலும் அச்சத்தோடு எழுந்து கொண்டிருக்கின்றன. (இந்த வரலாற்றுக் கதையாடல்களை இனிமையாக ருசித்துக் கொண்டிருப்போர் விலக்கு). அந்தளவுக்கு வரலாற்றுக் கதைகள் (வரலாற்றுப் புரட்டுகள்) அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களாலும் ஊடக அதிகாரத்தில் இருப்போரினாலும் திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இனவன்முறைகளைத் தூண்டும் இந்த வரலாற்றுக் கதைகள், உண்மையில் வெடி குண்டையும் விட அபாயகரமானவை. வெடிகுண்டுகள் வெடிக்கும் கணத்தில்…
-
- 0 replies
- 182 views
-
-
எதையோ விட்டு விட்டு - எதையோ பிடித்தல் ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் எதையோ கடித்த கதை பற்றி நீங்கள் அறிவீர்கள். அது போல, பல்கலைக்கழக மாணவர்களுக்காக இராணுவத்தினர் வழங்க ஆரம்பித்துள்ள பயிற்சி நெறி - இப்போது அதிபர்களிடம் போய் நிற்கிறது! பல புறங்களிலிருந்தும் பல்கலைக் கழக மாணவர்களுக்கு இராணுவத்தினர் மூலம் பயிற்சி வழங்கப்படுவதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய போதும், அதைக் கணக்கெடுக்காமல் உயர்கல்வி அமைச்சு குறித்த பயிற்சி நெறியினை ஆரம்பித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏன் இராணுவத்தினர் பயிற்சி வழங்க வேண்டும் என்பது ஒரு சாராரின் கேள்வி! ஆனால், இது இராணுவப் பயிற்சியேயல்ல, இராணுவத்தினர் மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி வழங்குகிறார்கள் - அவ்வளவுதான் எ…
-
- 0 replies
- 925 views
-
-
யாழ்இணைய செய்தி ஆய்வு எத்தனை காலந்தான் மகிந்தரின் வீராப்பு? தென் தமிழீழத்தில் மட்டக்களப்பை முற்றாக கைபற்றி விட்டதாக சிங்கள இனவாதிகள் ஏதோ ஒரு நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த மாதிரி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இராணுவ ஆக்கிரமிப்பினால் எமது தமிழீழ மக்கள் அகதிகளாக தங்கள் சொத்துக்கள், வதிவிடங்கள் அத்தனையையும் இழந்து, இன்று அரைவயிறு உணவுடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் வேளையில், மகிந்தாவின் அரசு பசுமைப்புரட்சி செய்வதாகக் கூறிக்கொண்டு தென்தமிழீழத்தில் சிங்கள குடியேற்றத்தின் மூலம் தனது கைங்கரித்தைக் காட்ட முனைகின்றார். இது போன்றவை காலங்காலமாக ஒவ்வொரு சிங்கள அரசாங்கங்களும் நடைமுறை படுத்திக் கொண்டிருக்கின்றது. இப்படி வீராப்பு பேசும் மகிந்தர் சிங்கள இராணுவம…
-
- 11 replies
- 5.2k views
-
-
திருமணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே போதும் அனைவரது மனதிலும் ஒரு பயம் ஏற்படும். வேண்டாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை திருமணம் என்றால் தங்களது சுதந்திரத்தைப் பறி கொடுப்பதாக அர்த்தம். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு திருமணத்தை தள்ளிப் போடுவதால் உண்டாகும் பிரச்சனையைப் பற்றி தெரியவில்லை. மேலும் திருமணத்தை தள்ளிப் போட்டால் தான், குடும்பத்தின் பாரத்தை உடனே சுமப்பது போல இருக்கும் என்று அனுபவசாலிகள் கூறி, மேலும் அவ்வாறு 25 வயதில் ஆகாமல், அதற்கு மேல் நடந்தால் என்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறுகின்றனர். திருமணமானது 28-30 வயதில் ஏற்பட்டால், உடனே குழந்தை பிறக்க வேண்டும் என்ற நிலைக்கு ஆளாக நேரிடும். ஏனெனில் 30 வயதிற்கு மேல் குழந்த…
-
- 31 replies
- 17k views
-