Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

IPKF இந்திய இரணுவம் ஈழத்தில் செய்த அட்டூழியங்கள்

Featured Replies

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...

rajivcrime.jpg

ஈழத்தில் IPKF(Innocent People Killing Force)

இந்திய இரணுவத்தால் பதிக்கபடாதவர்கள் இல்லை எனலாம் ஆக IPKF ஆல் பாதிக்கபட்டவர்கள் உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்.இது ஒரு தகவல் பெட்டகமாக உலகதமிழருக்கும் எம் வாரிசுகளுக்கும் இருக்கவேண்டும் என்ற ஒரு நோக்கோடு இவ் கருத்து பிரிவை ஆரம்பிக்கின்றேன் உங்கள் ஆதரவு நிச்சயம் உண்டு என நான் நம்புகின்றேன்

அன்புடன்

ஈழவன்

  • Replies 66
  • Views 12.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

21/10/1987 அன்று நடைபெற்ற பாரதத்தின் யழ் வைத்தியசாலை கொலைகள்

hospital5.jpg

அன்று தீபாவளி தினம் .இத் தினம் தமிழ் மக்களின் கறுப்பு நாளாக வரலாற்றில் குறிக்கபடவேண்டிய ஓரு நாள்.பாரதம் தன் கொலை வெறிகண்டு வெட்கபடவேண்டிய ஒரு நாள்.அவ்நாட்களில் யாழ் மண்ணில் வைத்தியசாலைகள் இயங்காத ஒரு கரும் காலப்பகுதி.போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டு இருந்த காலம்.அக்காலகட்டத்தில் யாழ் அப்பாவி மக்களுக்கு தன் சேவையை வழங்கிகொண்டுருந்தன்ர் யாழ் வைத்தியசாலை வைதியரும் ஊழியரும்.இச் சேவை அப்பாவி மக்களின் வைத்தியதெவையை ஓரளவாவது பூத்தி செய்தது.

இவ்வாறு 21/10/1987 வந்தது காடைத்தனமான ipkf இராணுவம் தன் கொலை வெறியை வைதியசாலையிலும் ஆரம்பித்தது சரமாரியான வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன x-ray அறையிலும்,வைத்தியரிகளின் ஓய்வு அறையிலும்,வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கும் விடுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டதில் வைத்தியர்கள்,ஊழியர்கள்,நோயளி

  • தொடங்கியவர்

The Gentle Old Aachi

The gentle old aachi,

Weak and wobbly with age,

Walking with her pollu,

Slowly to the temple.

Husband gone long before,

Children retired or about to,

Grandchildren in their prime,

Great grandchildren by the dozen.

Weak of eye, weak of limb,

Fond memories of yester year,

Longing to meet her God,

Slowly walking to his abode.

Om Ganesha!, What hit me?

What burning pain,

What great thirst,

She writhed briefly on the road,

And then lay still,

White saree bathed in blood.

The gentle old aachi,

Felled by an alien bullet,

Fired by an alien hand,

In this our free land,

The gentle old aachi,

Shot like a dog and burnt at the spot.

இந்தக் கவிதை போல எத்தனையோ நடைபெற்றது என் குடும்பத்துக்கு நடந்ததை மிகவிரைவில் எழுதுவேன்

  • கருத்துக்கள உறவுகள்

பழைய கறைகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் எனக் குரல்கள் எழதம்போது, மீண்டும் தற்காலத்தில் அது கிளறப்பட வேண்டுமா என்பது தெரியவில்லை

இவளவுகாலமும் வரதா இந்த சதி யாருக்கு இப்போ வந்தது?

இது இப்போ தேவையா? அதுவும் உயிரோடு இல்லாத ஒருவரின் ஆட்சி பற்றி? :twisted:

  • தொடங்கியவர்

இல்லை தூயவன்,வினித் நான் பழயதை கிளறவில்லை எம் மனதில் இருக்கும் வடுக்களை தான் எழுத சொன்னேன் அப்படி அன்றால் இவர்களின் கொடூரங்களால் பூமியை பார்க்காமல் இறந்த என் தங்கையையும் ஒரு சிசுவை 13 மாதம் (உயிருடன்10 மாதம்,3 மாதம் இறந்த சிசுவை) என் தாயையும் மறக்க சொல்லுவதாக நான் எண்னுகிறேன்.சிசீறியன் மூலம் பிறக்கவேண்டிய என் தங்கை வைத்தியசாலைக்கு செல்லவிடாமல் மறுத்த இந்திய காடைத்தனத்தால் இறந்ததை மறக்க சொல்கிறீர்களா!!தன் குழந்தை இறந்தும் அதனை சுமக்கும் போது என் தாய் சந்திதிருக்கும் உளவியல் ரீதியில் ஆன பிரச்சனைகளை மறக்க சொல்கிறீர்களாஅல்லது என் தாயை போல தம் பிள்ளைகளை இழந்த ஆயிரக்கணக்காண தாய்மாரை மறக்கசொல்கிறீர்களா.அல்லது அவர்களல் சூறையாடப்பட்ட எம் சகோதரிகள்,தாய்மார்களின் கற்பை மறக்கசொல்கிறீர்களா!அவர்கள் செய்த அட்டூழியங்கள் மறக்கமுடியாதவை என் பிஞ்சு வயதில் இவர்களால் என்னை சுற்றி செய்யப்பட்டதையே மறக்கமுடியவில்லை நீங்கள் மறக்க சொல்லுவது உசிதமானது என நான் நினைக்கவில்லை.வினித் இந்தியர்கள் நினைக்கிறார்கள் தாம் எதுவும் செய்யவில்லை ஆனால் எம்மவர் தம் பிரதமரை கொன்றுவிடனர் என நினக்கின்றனர் இதனை அவர்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் எம் தந்தை தேசமே எம்மை எவ்வாறுசித்திரவதை செய்தார்கள் என்று எம் சந்ததிக்கு உணர்த்தவேண்டும்.அவர் ஒரு உத்தம புருசர் இல்லை என்பது எம் 9 கோடி தமிழரும் உணரவேண்டும்

எம் நெஞ்சதில் விழுந்த வடுக்களை அழிக்கமுடியாது உங்களுக்கு இவ்வறான சம்பவங்களை மறக்கமுடியாது ஆனால் நீங்கள் மறக்க முயற்சிக்கின்றிர்கள் ஆனால் என்னால் முடியவில்லை தயவு செய்து உங்கள் ஆதரவை என் முயற்சிக்கு வேண்டி நிற்கின்றேன்

அன்புடன்

ஈழவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழவன் "85" இப்போ "06" ஆகி விட்டது!!

தேவையற்ற விவாதங்கள், தேவையற்ற காலத்தில் ஏன்??????

இல்லை, குட்டையை குழப்புவதில் ஒரு சந்தோசாமா??? இல்லை, வேறேதும் பின்னனியா????????????

எந்தப் புத்தில் எந்தப் பாம்பு .......??????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தேவையற்ற விடயம் என்றே நானும் நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்

ஈழவன் "85" இப்போ "06" ஆகி விட்டது!!

தேவையற்ற விவாதங்கள், தேவையற்ற காலத்தில் ஏன்??????

இல்லை, குட்டையை குழப்புவதில் ஒரு சந்தோசாமா??? இல்லை, வேறேதும் பின்னனியா????????????

எந்தப் புத்தில் எந்தப் பாம்பு .......??????????

குட்டையை குழப்ப நான் நினைக்கவில்லை என் மனதில் பட்டதை பற்றிதான் எழுதினேன் ஆனால் இந்த புத்தில் இருக்கும் இப்பாம்பு ஈழப்பாம்பு அது எங்கு சென்றாலும் ஈழத்துடன் தான் இருக்கும் ஜெயதேவன் உங்கள் சந்தேகம் சரியாகிவிட்டதா :evil:

இல்லை தூயவன்,வினித் நான் பழயதை கிளறவில்லை எம் மனதில் இருக்கும் வடுக்களை தான் எழுத சொன்னேன் அப்படி அன்றால் இவர்களின் கொடூரங்களால் பூமியை பார்க்காமல் இறந்த என் தங்கையையும் ஒரு சிசுவை 13 மாதம் (உயிருடன்10 மாதம்,3 மாதம் இறந்த சிசுவை) என் தாயையும் மறக்க சொல்லுவதாக நான் எண்னுகிறேன்.சிசீறியன் மூலம் பிறக்கவேண்டிய என் தங்கை வைத்தியசாலைக்கு செல்லவிடாமல் மறுத்த இந்திய காடைத்தனத்தால் இறந்ததை மறக்க சொல்கிறீர்களா!!தன் குழந்தை இறந்தும் அதனை சுமக்கும் போது என் தாய் சந்திதிருக்கும் உளவியல் ரீதியில் ஆன பிரச்சனைகளை மறக்க சொல்கிறீர்களாஅல்லது என் தாயை போல தம் பிள்ளைகளை இழந்த ஆயிரக்கணக்காண தாய்மாரை மறக்கசொல்கிறீர்களா.அல்லது அவர்களல் சூறையாடப்பட்ட எம் சகோதரிகள்,தாய்மார்களின் கற்பை மறக்கசொல்கிறீர்களா!அவர்கள் செய்த அட்டூழியங்கள் மறக்கமுடியாதவை என் பிஞ்சு வயதில் இவர்களால் என்னை சுற்றி செய்யப்பட்டதையே மறக்கமுடியவில்லை நீங்கள் மறக்க சொல்லுவது உசிதமானது என நான் நினைக்கவில்லை.வினித் இந்தியர்கள் நினைக்கிறார்கள் தாம் எதுவும் செய்யவில்லை ஆனால் எம்மவர் தம் பிரதமரை கொன்றுவிடனர் என நினக்கின்றனர் இதனை அவர்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் எம் தந்தை தேசமே எம்மை எவ்வாறுசித்திரவதை செய்தார்கள் என்று எம் சந்ததிக்கு உணர்த்தவேண்டும்.அவர் ஒரு உத்தம புருசர் இல்லை என்பது எம் 9 கோடி தமிழரும் உணரவேண்டும்

எம் நெஞ்சதில் விழுந்த வடுக்களை அழிக்கமுடியாது உங்களுக்கு இவ்வறான சம்பவங்களை மறக்கமுடியாது ஆனால் நீங்கள் மறக்க முயற்சிக்கின்றிர்கள் ஆனால் என்னால் முடியவில்லை தயவு செய்து உங்கள் ஆதரவை என் முயற்சிக்கு வேண்டி நிற்கின்றேன்

அன்புடன்

ஈழவன்

எமக்கு மட்டும் இந்தியா இராணுவத்தின் காலம் என்ன பொற்காலமா? மறப்போம் ம்ன்னிபோம் என்று இருபக்கமும் நெருங்கி வரும் போது பழைய வடு புதிய வடு என்று நீங்கள் வேற

குட்டையை குழப்ப நான் நினைக்கவில்லை என் மனதில் பட்டதை பற்றிதான் எழுதினேன் ஆனால் இந்த புத்தில் இருக்கும் இப்பாம்பு ஈழப்பாம்பு அது எங்கு சென்றாலும் ஈழத்துடன் தான் இருக்கும் ஜெயதேவன் உங்கள் சந்தேகம் சரியாகிவிட்டதா

ஆன நீங்கள் ஆரம்பித்த் காலம் சரியானது இல்லை

மறப்பது வேறு. மன்னிப்பது வேறு. தமிழீழம் இந்தியாவை மன்னித்துவிடத் தயாராக இருக்கலாம். ஆனால் செய்த கொடுமைகளை நாம் மறந்தவிடக் கூடாது.

விடுதலைப்புலிகள் ராஜீவ்காந்தி கொலைக்கு வருத்தம் தெரிவித்த பொழுது அனைத்து இந்திய ஊடகங்களும் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட படத்தை முன் பக்கத்தில் பிரசுரித்தன.

இதையும் ஒரு முறை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஈழவனுக்கு என்னுடைய ஆதரவு உண்டு

  • தொடங்கியவர்

மறப்பது வேறு. மன்னிப்பது வேறு. தமிழீழம் இந்தியாவை மன்னித்துவிடத் தயாராக இருக்கலாம். ஆனால் செய்த கொடுமைகளை நாம் மறந்தவிடக் கூடாது.

விடுதலைப்புலிகள் ராஜீவ்காந்தி கொலைக்கு வருத்தம் தெரிவித்த பொழுது அனைத்து இந்திய ஊடகங்களும் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட படத்தை முன் பக்கத்தில் பிரசுரித்தன.  

இதையும் ஒரு முறை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஈழவனுக்கு என்னுடைய ஆதரவு உண்டு

நன்றி சபேசன் எம் உறவுகளே நான் மன்னிப்பதை வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் இந்திய தலமையின் முடிவில் மாற்றம் இருக்குமா மக்கள் வேறு அரசங்கம் வேறு நீங்கள் தமிழக நிலமைகளை வைத்து எதிர்கிறீர்கள் என் நான் நினைகின்றேன் ஆனால் அவர்கள் எம்மை கொலைகாரன் என்னும் போது நாமும் சொன்னால் என்ன நான் உன்களுக்கு ஒர் இணைப்பை தருகிறேன்- http://www.bbc.co.uk/tamil/ramonbalasingham.ram ஒலிப்பதிவு அதனை கேளுங்கள் இந்திய ஆழும் தரப்பு எம்மை தம் நலத்துக்கு பாவிக்கும் ஒரு கருவியாகவே எண்ணுகின்றது

நாம் தமிழரை பகைக்கசொல்லவில்லை நாம் பட்ட கஸ்டங்களை எம் சகோதர சகோதரிகளிடம் முறையிட எண்ணுகின்றேன் இதனை அவர்கள் தவறாக எடுக்கமாட்டார்கள் என்பது என் அசையா நம்பிக்கை இனியும் எதிர்பதாக இருந்தால் நான் என் எண்ணத்தை எம் உறவிகளின் சந்தோசத்துக்காய் என்னுள் போட்டு மூடிவிடுகின்றேன்

அன்புடன்

ஈழவன்

உங்கள் இருவர் ஆசைகளும் நிறைவேற வாழ்த்துக்கள் :P :P

  • தொடங்கியவர்

இது நக்கல் அல்ல வினித் எம் உணர்வுகள் எம் உணர்வுகளை கொச்சப்படுத்தவேண்டாம்

அன்புடன்

ஈழவன்

ஈழவன்85

இவ்விடயம் பற்றி ஏற்கனவே பலர் இதே களத்தில் நிறைய எழுதிவிட்டார்கள். இவ்விடயத்தில் இருதரப்பிலும் நிறையத் தவறுகளுண்டு.

தற்போது தமிழக அரசு மற்றும் மக்களின் ஆதரவு நிலைகளும் மத்திய அரசின் மனமாற்றங்களும் இருக்கும் தற்போதய நிலையில் இவ்விடயம் எமக்குப் பாதிப்புக்களையே ஏற்படுத்தலாம். இதனையே மற்றவர்களும் குறிப்பிடுகின்றார்கள். நடந்த சம்பவங்கள் எமக்கு மாறாத வடுக்களாகிவிட்டபோதிலும் நல்லது நடக்க வேண்டுமென்ற ஆசையில் அவற்றை மறந்தல்ல சற்று நினைவுூட்டாமல் இருப்பது எமக்குத்தான் நல்லது.

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவால் பெரும் பாதிப்புக்குள்ளான யப்பான் மீண்டும் அமெரிக்காவுடன் கைகுலுக்க முடியுமென்றால். எங்களால்????

அமெரிக்காவும் யப்பானும் மிக நெருங்கிய நட்பு நாடுகளாக இருக்கின்றன. யப்பான் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடாவதற்கு அமெரிக்கா பரிந்துரை செய்கின்ற அளவிற்கு அந்த நாடுகளின் நெருக்கம் இருக்கிறது.

அதே வேளை யப்பானில் ஆண்டு தோறும் அணுகுண்டு வீச்சில் கொல்லப்பட்ட மக்கள் நினைவு கூரப்படுகிறார்கள். அமெரிக்கா செய்த அக்கிரமம் பற்றி யப்பானிய ஊடகங்களும் மக்களும் பேசத் தவறுவதில்லை. அமெரிக்கா சரியான முறையில் இத் தாக்குதலுக்கு மன்னிப்புக் கோரவில்லை என்பது பற்றிய கண்டனங்களும் யப்பானில் பெருமளவு உண்டு.

ஆனால் நாம் இந்திய இராணுவம் செய்த கொடுமைகளை பற்றி பேசுவதற்கு கூடத் தயங்குகிறோம். இது ஒரு இழிவான நிலையாகவே எனக்குப் படுகிறது.

இந்தியாவிலோ பல்லாயிரம் ஈழத் தமிழர்களின் சாவுக்கு காரணமான ராஜீவ்காந்தி நினைவு கூரப்படுகிறார். அவர் பெயரில் விருதுகள் கூட வழங்கப்படுகிறது.

இது ஒரு மிகப் பெரிய முரண்பாடாக எனக்குப் படுகிறது.

இது வெறும் பரபரப்பிற்காக செய்திகள் போடும் இணையத்தளமல்ல. நடைமுறைச் சாத்தியங்களைச் சிந்தித்து நேயர்களால் கருத்துக்கள் எழுதப்படும் ஒரு தளம் மாத்திரமே.

இரண்டு பக்கமும் தவறுகளை வைத்துக் கொண்டு ஒரு பக்கத் தவறுகளை மாத்திரம் சிந்திப்பதில் முரண்பாடு தெரியவில்லையா??

ஒருவர் நண்பணா எதிரியா என்று முடிவெடுக்க வேண்டியது முக்கியமானது. அதையே சமயசந்தர்ப்பங்களைப் பொறுத்து நண்பனாகவும் இருக்கலாம் எதிரியாகவும் இருக்கலாம் என்று சந்தர்ப்பங்களுக்கேற்றவாறு முடிவெடுப்பதில் முரண்பாடு தெரியவில்லையா??

ஒரு அரசியல் தலைவரின் நினைவுதினம் நினைவு கூரப்படுவதும் அவர் பெயரால் விருதுகள் வழங்குவதிலும் என்ன தவறு இருக்கின்றது???

இருக்கும் ஈழத்து மக்களை காப்பாற்ற தமிழகம் குரல் குடுக்கிறது... போனதுக்காக கவலை கொண்டு இருப்பதை இளக்காமல் இருப்பது நல்லது....

ஆகவே தமிழக மக்களின் அன்புக்காக இந்தியா மீதான வெறுப்பில் இருந்து பின்வாங்கலாம் தவறு அல்ல...!

இப்ப தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும்தான் ஏதோ எங்களுக்காக ஆதரவு குரல் எழுப்புகிறார்கள் தமிழ்நாட்டு அரசின் நெருக்குதல்களால் மத்திய அரசு மௌனமாக இருக்கிறது இதுக்காக இந்தியா எங்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வரும் எண்டு நினையாதைங்கோ........... ஏதோ இவ்வளவாக்காவது எமக்காக கதைக்கிறாங்களே எண்டு கொஞ்சம் மன ஆறுதல் அடையலாம்..............

இப்ப தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும்தான் ஏதோ எங்களுக்காக ஆதரவு குரல் எழுப்புகிறார்கள் தமிழ்நாட்டு அரசின் நெருக்குதல்களால் மத்திய அரசு மௌனமாக இருக்கிறது இதுக்காக இந்தியா எங்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வரும் எண்டு நினையாதைங்கோ........... ஏதோ இவ்வளவாக்காவது எமக்காக கதைக்கிறாங்களே எண்டு கொஞ்சம் மன ஆறுதல் அடையலாம்..............

முகத்தார் சிலவிசயங்களை நாங்கள் மறக்க கூடாது... அதாவது தமிழர்களாக பிரிந்து போனால் இந்திய நலன்களுக்கு நல்லதல்ல... ஆனால் அவர்களாக பிரித்து விட்டால் அது வேறுமாதிரியான செய்தியாக அமையும்...

அதோடு இவ்வளவுகாலமும் தமிழர்கள் இறக்காமல் இல்லை ஆனால் முன்பெல்லாம் தமிழகத்தில் குரலை எல்லாம் அடக்கி ஒடுக்கி வைத்த அரசு இப்போது மட்டும் ஒலிக்க விடுவது ஏன்..??? இந்திய அரசு ஏற்கனவே திட்ட மிட்ட சில விடயங்களை அரங்கேற்றியது போல ஒரு தோற்றப்பாட்டை கொண்டு வருகுது..! அதுதான் உண்மை போலவும் இருக்கிறது... இலங்கையில் அதிகரித்துவரும் அன்னிய தலையீடுகளை இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது... தனது நலன்களுக்காக எல்லா நாடுகளையும் துணைக்களைக்கும் இலங்கையும் இந்தியாவுக்கு நண்பன் கிடையாது...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழவன்85

இவ்விடயம் பற்றி ஏற்கனவே பலர் இதே களத்தில் நிறைய எழுதிவிட்டார்கள். இவ்விடயத்தில் இருதரப்பிலும் நிறையத் தவறுகளுண்டு.

தற்போது தமிழக அரசு மற்றும் மக்களின் ஆதரவு நிலைகளும் மத்திய அரசின் மனமாற்றங்களும் இருக்கும் தற்போதய நிலையில் இவ்விடயம் எமக்குப் பாதிப்புக்களையே ஏற்படுத்தலாம். இதனையே மற்றவர்களும் குறிப்பிடுகின்றார்கள். நடந்த சம்பவங்கள் எமக்கு மாறாத வடுக்களாகிவிட்டபோதிலும் நல்லது நடக்க வேண்டுமென்ற ஆசையில் அவற்றை மறந்தல்ல சற்று நினைவுூட்டாமல் இருப்பது எமக்குத்தான் நல்லது.

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவால் பெரும் பாதிப்புக்குள்ளான யப்பான் மீண்டும் அமெரிக்காவுடன் கைகுலுக்க முடியுமென்றால். எங்களால்????

ஜப்பான் அமெரிக்க உறவுகள் கூட கட்டாயப்படுத்தல் மூலம் ஏற்பட்டது. அமெரிக்கா திட்டமிட்டு தாம் செய்த தவறுகளை மறைப்பதற்காக ஏற்படுத்திய ஒன்று. அதை ஜப்பான் மீது திணித்து வைத்துள்ளார்கள். அதனால் அவர்களின் பிந்திய சந்ததிகள் அறியாமலே அமெரிக்காவை நட்பு நாடாக நோக்க வைத்திருக்கிறது. இன்னும் அமெரிக்கப் படைத்தளம் ஜப்பானில் இருக்கிறதே :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது வெறும் பரபரப்பிற்காக செய்திகள் போடும் இணையத்தளமல்ல. நடைமுறைச் சாத்தியங்களைச் சிந்தித்து நேயர்களால் கருத்துக்கள் எழுதப்படும் ஒரு தளம் மாத்திரமே.

இரண்டு பக்கமும் தவறுகளை வைத்துக் கொண்டு ஒரு பக்கத் தவறுகளை மாத்திரம் சிந்திப்பதில் முரண்பாடு தெரியவில்லையா??

ஒருவர் நண்பணா எதிரியா என்று முடிவெடுக்க வேண்டியது முக்கியமானது. அதையே சமயசந்தர்ப்பங்களைப் பொறுத்து நண்பனாகவும் இருக்கலாம் எதிரியாகவும் இருக்கலாம் என்று சந்தர்ப்பங்களுக்கேற்றவாறு முடிவெடுப்பதில் முரண்பாடு தெரியவில்லையா??

ஒரு அரசியல் தலைவரின் நினைவுதினம் நினைவு கூரப்படுவதும் அவர் பெயரால் விருதுகள் வழங்குவதிலும் என்ன தவறு இருக்கின்றது???

வசம்பு நீங்கள் எதனை இரண்டு பக்கத் தவறு என்று கூற வருகிறீர்கள் என்று தெளிவாகக் கூறினால் அனைவரும் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். நீங்கள் கூட ஒரு பக்கத்தினை மட்டுமே பார்க்கிறீர்கள் போல் இருக்கிறது. இருந்தும் நீங்கள் கூறி இரண்டு பக்கத்தவறு என்று அனைத்தையும் ஒரே தட்டில் எடைபோட முயற்சிக்கிறீர்கள். இரண்டுபக்கமும் வைத்துப்பாருங்கள் வித்தியாசம் தெரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இப்ப தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும்தான் ஏதோ எங்களுக்காக ஆதரவு குரல் எழுப்புகிறார்கள் தமிழ்நாட்டு அரசின் நெருக்குதல்களால் மத்திய அரசு மௌனமாக இருக்கிறது இதுக்காக இந்தியா எங்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வரும் எண்டு நினையாதைங்கோ........... ஏதோ இவ்வளவாக்காவது எமக்காக கதைக்கிறாங்களே எண்டு கொஞ்சம் மன ஆறுதல் அடையலாம்..............

நான் இங்கே முரண்பாடு என்று குறிப்பிட்டது, ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின் சாவுக்கு காரணமான ராஜீவ்காந்தி பெரியளவில் நினைவு கூரப்பட்டு, அவர் பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்ற பொழுது, நாமோ இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களுக்காக ரகசியமாகவும் மௌனமாகவும் அழ வேண்டிய நிலையில் இருப்பதைத்தான்.

நாம் இந்தியாவோடு நட்போடு இருப்போம். தெற்காசியாவின் வல்லரசு நாடாகவும், எமது அயல் நாடாகவும், 6 கோடி தமிழ் மக்களை கொண்ட நாடாகவும் இருக்கின்ற இந்தியாவோடு நட்போடு இருப்பது அவசியம்.

ஆனால் இந்தியாவிற்கு ராஜீவ் படுகொலை குறித்து பேசுகின்ற உரிமை இருப்பது போன்று, எமக்கும் இந்திய இராணுவம் ஈழத்தில் செய்த கொடுமைகளை குறித்து பேசுகின்ற உரிமை உண்டு.

பெருங் கொடுமைகளை செய்த இந்தியவிற்கு எவ்விதமான குற்ற உணர்ச்சியும் இல்லை என்றால், எமக்கும் எவ்விதமான குற்ற உணர்ச்சியும் தேவை இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.