Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    88034
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    4
    Points
    46819
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20029
    Posts
  4. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    2971
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/11/18 in all areas

  1. எங்களுக்கு....இலை துளிர் காலம் ஆரம்பிக்கிறது! குயில்களின் கூவல்...இந்த வருடத்தின் புதிய அத்தியாயமொன்றைத் திறக்க ஆரம்பிக்கின்றது! வருடங்கள் எவ்வளவு போனாலும்.....அந்தக் கூவலின் வசந்த காலத்திற்கான வரவேற்பு....என்றுமே...அன்று போலத் தானே இருக்கின்றது? இயற்கை அன்னை...பொல்லாதவள் தான்...! எத்தனை தரம்......அவள்....அழித்து...மீண்டும் அழித்து....வரைந்த ஓவியம்..! எவ்வளவு அழகானது? இலையுதிர் காலம், இலை துளிர் காலம், மாரி காலம், கோடை காலம்....எல்லாமே அழகு தான்! இயற்கை அன்னையைப் புரிந்து கொள்ளத்தான் முயல்கிறேன்! அவள் எப்போதுமே.....ஒளித்துப் பிடித்து விளையாடிக் கொண்டேயிருக்கிறாள் !
  2. இனித் தான் ஊரின் ஞாபகங்கள் கூடுதலாக வந்து தொலைக்கும். மீண்டும் இலை துளிர்காலம் வந்ததும் வேதாளம் மீண்டும் முருக்கை மரமேறிவிடும்.
  3. Boy :- அங்கிள் நான் உங்க பொண்ண லவ் பன்றன். Uncle :- தம்பி பொண்ணுக்கு மாப்பிளை பாத்தாச்சு தம்பி. Boy:- அப்படியா..! மாப்பிளை என்ன செய்றரார் அங்கிள். Uncle:- மாப்பிளை வெளிநாடு தம்பி. ஆமா நீ என்னப்பா செய்றாய்? Boy:-நான் யாழ்ப்பாணம், சங்கானை அங்கிள். Uncle:-என்னப்பா என்ன வேலை எண்டு கேட்டால் உன் ஊர் பெயரைச் செல்லலுறாய் Boy:-அப்ப வெளிநாடு என்றது மட்டும் வேலையோட பெயரா பெரியவரே?
  4. அண்ணா.! அவர் எங்கள் கண்ணாய் இருந்தவர்.! ... அண்ணா.! அவருக்கு தமிழர்களை எவன் சீண்டினாலும் அவர்களுக்கு எல்லாம் தன் வீரம் மூலம் பாடம் கற்றுக் கொடுத்தவர்.! அண்ணா.! அவர் என்றும் முருகனுக்கு நிகராய் தமிழர்களால் வணங்கப்படுபவர்.! உங்கள் நினைவுடன் அண்ணா...!!!’
  5. லெப் கேணல் அக்பர் / அல்பா 1 நினைவுகளுடன்..2009 புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு புலிகளின் படைத்துறை சாதனைகளைப் புகழ்வதென்பதும், அதைப் பதிவு செய்வதென்பதும் எதோ வேண்டாத வேலை என்பது போலவும், கேலிக்குரியதாகவும் எதிரிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் ஒரு உளவியல் பொதுப் புத்தியில் தந்திரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனாலும் சமூக வலைத் தளங்களின் வழியாக சிலரது அயராத உழைப்பின் பிரகாரம் அவ்வப்போது அது ஓரளவு பதிவு செய்யப்பட்டே வருகிறது. ஆனால் இவை வரலாற்று நோக்கிலோ, அதை ஒரு எதிர்ப்பு அரசியல் வடிவமாக அடையாளம் கண்டோ, படைத்துறை விஞ்ஞான அடிப்படையிலோ அவை பதிவு செய்யப்படவில்லை. பெரும்பாலும் உணர்வின் பாற்பட்ட பதிவுகளே அவை. 2009 இற்கு முன்பு கூட கிட்டத்தட்ட இதே நிலைதான். ஆனாலும் விதி விலக்காக ஒரு தனிமனித ஆளுமையாக தராக்கி சிவராம் மேற்படி பன்முகக் கண்ணோட்டத்தில் புலிகளின் சாதனைகளைப் பதிவு செய்தார். அதனால்தான் அவர் கொல்லவும் பட்டார். புரிந்துணர்வு உடன்படிக்கை என்ற பெயரில் புலிகளை பேச்சுக்கு அழைத்து வலுவிழக்கச் செய்து அழித்தொழிக்கும் திட்டத்தை மேற்குலக - பிராந்திய அரசுகள் சிங்களத்துடன் இணைந்து வரைந்த திட்டத்தின் வழி உலகில் வேறு ஒரு போராட்ட இயக்கம் என்றால் குறிப்பான ஆறு மாதங்களிற்குள் அழித்தொழிக்கப்பட்டிருக்கும் அல்லது மண்டியிட்டிருக்கும். போர் நிறுத்த கண்காணிப்பு குழு செயலில் இருக்க ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை மீறிய எதிரியானவன் - போதாததற்கு கருணா குழு போன்ற துணை இராணுவக் குழுக்களையும் களத்தில் இறக்கி புலிகளை ஒரு தடுப்பு சமரே செய்யும் புறச் சூழலில் பல மாதங்கள் வைத்திருந்ததை பலர் மறந்து விட்டார்கள். புரிந்துணர்வு உடன்படிக்கையை சாதகமாக்கி புலிகள் தரப்பிலிருந்து பலரை தம் பக்கம் இழுத்தது மட்டுமல்ல படைத்துறை, புலனாய்வு, தொழில்நுட்ப வளங்களையும் அதியுச்ச அளவில் சிங்களத்திற்கு வழங்கியது அனைத்துலக - பிராந்திய சதிக் கூட்டணி. புலிகள் என்றபடியால்தான் பல வருடங்கள் தாக்குப் பிடித்தார்கள். அதைச் சாத்தியப்படுத்தியது தலைவரின் அதியுச்ச இராணுவ தந்திரமும் ஒவ்வொரு போராளிகளினதும் ஓர்மமும். படைத்துறை ஆளணி வலிமையும், படைக்கல பெருக்கமும், தொழில்நுட்ப வளங்களுமே ஒரு யுத்தத்தின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி என்பதே நவீன போரியலாளர்களின் தியரி. அதுவே அரசுகளின் யுக்திகளும் கூட. ஆனால் தலைவர் இறுதி யுத்தத்தில் இந்த சமன்பாட்டைக் கிட்டத்தட்ட கலைத்துப் போட்டார். கொத்தணிக் குண்டுகள், இரசாயன ஆயுதங்கள் மூலம் புலிகள் அழிக்கப்பட்டதற்கு இதுதான் முதன்மைக் காரணம். மனித வலுவை மட்டும் கொண்டு ஆளணி, படைக்கல, தொழில்நுட்ப வளங்களுடன் திரண்டு நிற்கும் ஒரு அரச படையை அழித்தொழிப்பதென்பது இந்த உலக ஒழுங்கையே மாற்றிவிடும் அபாயம் உணரப்பட்ட பின்பே அரச பயங்கரவாத கூட்டணி இன அழிப்பினூடாக போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. பலர் நம்புவது போல் சிங்களம் என்றுமே போர்க்குற்ற / இன அழிப்பு விசாரணைக்கு முகம் கொடுக்கப் போவதில்லை. காரணம் உண்மையான குற்றவாளிகள் வெளியே இருக்கிறார்கள். அவர்கள் இந்த உலக ஒழுங்கை கட்டிக் காப்பவர்கள். தேசிய இனங்கள் அதை ஊடறுப்பதை என்றுமே அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் புலிகள் அதை அசைத்துப் பார்த்தார்கள். வரலாற்றில் என்றாவது ஒரு நாள் இந்த உண்மையை எதிரிகளே சொல்வார்கள். அதை ஒரு கோட்பாடாகவும் ஏற்றுக் கொள்வார்கள். தலைவரின் வழி நின்று ஒவ்வொரு போராளியும் செய்த சாதனை அது. அந்த வகையில் விக்டர் கவச எதிர்ப்பு படையணி போராடும் தேசிய இனங்களிற்கு நம்பிக்கையூட்டும் ஒரு போரியல் எடுத்துக் காட்டு. அதன் தனிப் பெரும் சிகரம் லெப் கேணல் அக்பர். தலைவரின் தண்ணீர் கோட்பாடு பேசப்படும் பொழுது அக்பரின் புகழ் வெளி உலகத்திற்கு தெரிய வரும். அக்பர் உட்பட அனைத்து விக்டர் கவச எதிர்ப்பு போராளிகளுக்கும் தமிழர் தேசம் இந்தத் தருணத்தில் தலை வணங்குகிறது.
  6. தேங்காய் எண்ணெய் விஷமா ? | டாக்டர் அருண்குமார் |

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.