Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    11531
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    2971
    Posts
  3. Nathamuni

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    13720
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    3
    Points
    46819
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/20/18 in all areas

  1. போராட்ட காலத்தில் சில நிகழ்வுகள் போராட்டத்தின் போக்கை மாற்றியிருக்கும் என்ற கருத்துண்டு அவற்றில் சில பூநகரி முகாம் கைப்பற்றப்பட்டிருந்தால் , ஆனையிறவு கைப்பற்றப் பட்டிருந்தால், ஆனையிறவுக்கு உதவிக்கு வந்த படைகளை கப்பலில் இருந்து இறங்க முன்ன தாக்கியிருந்தால் என்று பல நிகழ்வுகள் இருக்கின்றது. அவற்றுக்கு ஒத்ததே அன்ரனியும், இவரே கருணா இடத்தில் இருக்கவேண்டியவர் மட்டுமல்லாமல் இவரே கிழக்கு முழுவதுக்குமான தளபதியாக இருக்க வேண்டியவர். இருந்திருந்தால் போரட்ட காலத்தில் போராட்டத்தின் போக்கு மாறியிருக்கும். வடக்கில் பால்ராஜ் கிழக்கில் அன்ரனி இருவரும் போராளிகளின் அதிக உயிரிழப்பால் ஏற்படும் தாக்குதல் வெற்றி எதிர்காலத் தோல்வி என்று கருதியவர்கள். உயிரழப்பை தவிர்ப்பதற்காய் பல தாக்குதல்களை தவிர்த்தவர்கள் . இதனால் பல பின்னடைவுகளையும் வெற்றிகளையும் சந்தித்தார்கள். போராளிகளின் அதிக அன்பையும் மதிப்பையும் சம்பாதித்தவர்கள். வீரவணக்கம்..
  2. பாவம் பரிமளம் இந்தாளை எங்கே மீரூ வில் போடப்போகுது ஒருவேளை கு.சா வின் கருத்துக்கள ரோச்சர் தாங்காம ரதி மீரூ வில் போட வாய்ப்பிருக்கு.. ஆனா அங்கையும் பாருங்கோவன் உந்தாள் எடி தங்கச்சி , தங்கச்சி என்று கூப்பிட்டே மீரூ வில நிக்கவிடாம பண்ணிடுவார்
  3. சாமிகளே, நாங்கள் என்ன வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்றோம்..? யாழ்களமே பக்கங்களை திறக்க மாட்டேன் என்கிறது.. இதில் எப்படி எப்போதவது வருவது..? ஒருவாரமாக தொடர்ந்து இந்தப் பிரச்சினை இருந்ததால், இந்தப் பக்கமே வரவில்லை..! யாழை திறக்க முற்பட்டால் கீழேயுள்ள பிழை செய்திதான் எனக்கு வருகிறது..!
  4. வன்னியன்... நீங்கள், "டுபாய்" காரர். உங்களுக்கு... நினைத்தவுடன் ஊருக்கு, போகலாம்... வரலாம்... அதுக்கு, உங்கள், வேலை இடத்தின் நிர்வாகமும் ஒத்து உழைத்தே வந்துள்ளதால்.... இந்த முறையும்... நீங்கள், மதுரைக்கோ... மட்ராசுக்குகோ.... சென்று இருப்பீர்கள் என்று தான்... நினைத்தேன். அதனால்... பேரப் பிள்ளைகளுடன், விளையாடச் சென்ற தாத்தாவை... குழப்பக் கூடாது என்று உங்களை நான் தேடவில்லை ஐயா. முகில் முட்ட வளர்ந்த உங்கள் ஊரில்... யாழ். களம் தெரியவில்லை என்றால்... உலகத் தமிழ் இனத்திற்கே அவமானம். (மோகன் அண்ணா... நோட் திஸ்.... பொயின்ற்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.