Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    88026
    Posts
  2. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    23926
    Posts
  3. போல்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    7
    Points
    6134
    Posts
  4. tulpen

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    6
    Points
    4150
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/06/20 in Posts

  1. அப்படியானால் 1800 காலப்பகுதியில் கொலரா போன்ற கொள்ளை நோய்கள் வந்து எமது தாயகத்தில் பெருமளவு மக்கள் இறக்க என்ன காரணம்? போலியோவால் பெருமளவு சிறு குழந்தைகள் பாதிக்கப்பட்டதற்கு என்ன காரணம்? அப்போது எமது தாயகத்தில் இயற்கைக்கு விரோதமாக மக்கள் வாழ்ந்தார்களா? இரண்டாவது பகுதி உங்களது பதிலில் பூமி தாய், சக்தி என்பதெல்லாம் வெறும் வெட்டிப் பெருமைகள் மட்டுமே. இங்கு எனது பெண்பிள்ளை தனியே இரவு கடைசித் தொடரூந்தில் பல முறை பாதுகாப்பாக வீடு திரும்பி உள்ளார். நீங்கள் கூறும் தாயாக சக்தியாக பெண்களை வழிபடும் நாடுகளில் எனது பெண் பிள்ளையை தனியே செல்ல ஒரு நாள் கூட விட முடியாத நிலை தான் அங்கு நிலவுகிறது. ஆகவே தாயாக மதிக்கிறோம் சக்தியாக மதிக்கிறோம் என்று வெறுமனே புலுடா விடுவதை நிறுத்தி சக மனிதராக நண்பியாக நினைத்தாலே போதும்.
  2. மானுட சமுதாயத்தின் வளர்சசியில் பெண்களும் ஆண்களும் சம பங்கு வகித்தனர் என்றே வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. உடலளவில் சற்று வலிமை கொண்டவரகள் என்பதை தவிர மற்றய விடயங்களில் வேறுபாடு இல்லை என்பதே ஜதார்த்தம். ஈழவிடுதலைப் போரிலும் அதனை துல்லியமாக அவதானிக்க முடிந்தது.விடுதலைப்புலிகளின் பல வெளியீடுகளில் மனித வாழ்வியலில் பெண்களின் சமத்துவம் பற்றி வலியுறுத்தப்பட்டதை வாசித்துள்ளேன். அப்படி இருக்க இப்போதும் சிலர் சமூகத்தில் சம பங்கானவர்களை பலவீனமானவர்களாக கருதுவது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடு. பால்ய விவாகங்களை கடைப்பிடித்து கணவன் இறந்தவுடன் பெண்பிள்ளைகளை குழந்தைகள் என்று கூட பார்க்காமல் நெருப்பில் தூக்கி போட்ட கேடுகெட்ட கலாச்சாரத்தை புனித இந்து கலாச்சாரம் என்று ஆங்கிலேயரிடம் வாதிட்ட அறிவிலிக் கூட்டமும் ஒருகாலத்தில் இருந்தது. அது முடியாமல் போன போது அவர்களை வெள்ளைப் புடவை கட்ட வைத்து சமூகத்தில் இருந்து குடும்்ப கொண்டாட்டங்களில் இருந்து ஒதுக்கி வைத்து மனரீதியில் துன்புறுத்தும் அறிவிலிக் கலாச்சாரத்தை புனிதம் என்று கூறும் அறியாமை இன்றும் உள்ளது. தாம் வகுத்த கேடு கெட்ட கலாச்சார கோட்பாடுகளை பாதுகாக்கும் பொறுப்பை பெண்களுடம் மட்டும் ஒப்படைப்பது பண்பாடற்ற செயல். ஒரு விடயம் தவறு என்றால் யார் செய்தாலும் தவறு. சரி என்றால் யார் செய்தாலும் சரி. விடுதலைப்புலிகளை ஆதரித்து கருத்து எழுதி சம்பந்தனை எப்போதும் திட்டும் சிலர் இந்த விடயத்தில் புலிகளின் கோட்பாடுகளை மறந்து சம்பந்தன் கால கோட்பாடுகளை ஆதரிப்பது அவர்களின் புலிகளை ஆதரிப்பதாக கூறுவது வெறும் போலி என்பதை புலப்படுத்துகின்றது.
  3. தமிழர்கள் நாங்கள் ஒருநாளல்ல இருநாளல்ல பல நூறு வருடங்களாக அரசை இழந்து, உரிமையை இழந்து, மரபுவழி மாறி அடிமைகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் நாங்கள் ஐரோப்பியருக்கு அடிமைகளாக வாழ்ந்துகொண்டிருந்தோம். பெரும் போற்றுதலுக்கு உரியவனாக விளங்கும் தமிழ் அரசன், ராச ராச சோழன்கூட தமிழ்மரபைத் தொடரமுடியாது ஆரியகலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டு வாழும் துர்ப்பாக்கியத்திற்கு உள்ளானவனே. இந்த வரலாற்றின் ஊடாகவே உங்கள் விரக்தியையும் நான் நோக்குகிறேன்.
  4. கச்சான் விசுகொத்து..
  5. மனித இனம் இயற்கையோடு ஒட்டிவாழ்வதை விட்டு வேறுபட்டு வாழ்வதற்கு முயன்றதால்தான் இன்று கொரோனாவந்து அனைவரையும் வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ளது. சமமாக அல்ல, உயர்வாகவே பெண்களைப் பெரும் சக்தியாகப் பார்த்து வளர்த்துவந்த இனம்தான் தமிழினம். சக்தியைப் பெண்ணாகவும், இயற்கையை அன்னையாகவும், பூமியைத் தாயென்றும் போற்றிவந்ததுதான் வரலாறு. சக்தியைப் பாதுகாத்து அதனை ஒரு கட்டுக்குள் வைத்திராதுவிட்டால் அது அனைத்தையுமே அழித்துவிடும் என்பதை இன்றைய விஞ்ஞான அறிவுலகிலும் காணலாம். இந்தக்கட்டுப்பாட்டை அடக்குமுறையாகப் பார்ப்பவர்களுக்கு அது அடக்குமுறைபோலவே தெரியும். உலக உயிரினங்களின் அனைத்துக் குணங்களையும் ஒருசேரக்கொண்ட உயிரினம் மனித இனம். அதில் நல்ல குணங்களுடையோரும் உண்டு, கெட்ட குணங்களுடையோரும் உண்டு. நல்ல குணங்களுடையோர், அன்றும் இன்றும் என்றும் பெண்களை உயர்வாகவே பார்த்து மதிப்பளித்து வருகிறார்கள். அப்படி நல்ல குணம்கொண்ட மனிதர்களை வரலாற்றைப் படித்ததினால் மட்டும் அல்ல, எங்கள் வாழ்நாளிலேயே கண்டோம், பிரபாகரனிலும் அவன் படைகளிலும்.
  6. அழகிய... சுவர் ஓவியம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.