Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    16
    Points
    46808
    Posts
  2. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    23926
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    8910
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    9
    Points
    15791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/04/20 in all areas

  1. கொஞ்சம் பழைய கதை தான்.. ஆனா சில பேருக்கு புதுசா இருக்கலாம்.. வாசியுங்க..... "கிளிநொச்சி வந்திட்டுதே" யாழ்ப்பாணத்லிருந்து வவுனியாவுக்கு சென்று கொண்டிருந்தது அந்த பேருந்து பளை அருகில் வந்த போது வயதான அம்மா ஒருவர் எழுந்து கண்டக்டரிடம் கிளிநொச்சி வந்திட்டா?என்று கேட்டார். கிளிநொச்சியா?அதுக்கு இன்னும் ரொம்பதூரம் இருக்கும்மா.. சரி ஆனையிறவு வந்தது. தம்பி கிளிநொச்சி வந்திடுச்சா? அட.. இன்னும் இல்லையணை அம்மா அம்மா மீண்டும், கிளிநொச்சி வந்திடுச்சா? ஐயோ அம்மா.. எணை உன்ர இம்சை தாங்க முடியல பேசாம கண்ணை மூடிட்டு தூங்கும்மா. கிளிநொச்சி வந்தா நானே சொல்றேன் சரி அந்தம்மா கண்களை மூடித் தூங்கலானார். பேருந்து மாங்குளத்தை தாண்டிக் கொண்டிருந்தது. கண்டக்டர் தம்பி .......கிளிநொச்சி வந்திடுச்சா? தூங்கி எழுந்த அந்தம்மா கேட்டார். கண்டக்டருக்குத் தூக்கி வாரிப் போட்டது. “ஐயையோ.. நான் மறந்திட்டேனே. நீ ஏனம்மா தூங்கினபழியை அந்தம்மா மீது தூக்கிப் போட்டார் கண்டக்டர். பேருந்திலிருந்த அத்தனை பேரின் கோபமும் கண்டக்டர் மீது திரும்பியது.பாவம் அந்தம்மா.வண்டியைத் திருப்புப்பா.திரும்ப கிளிநொச்சிலையே கொண்டுபோய் அந்தம்மாவ விட்டுட்டு திரும்பிவருவம் என்றார்கள். கண்டக்டருக்கு வேறுவழி தெரியவில்லை.பேருந்தைத் திருப்பினார் வந்தவழியே கிளிநொச்சிக்குச்சென்றது. ஒரு வழியாக சில மணி நேரங்களில் கிளிநொச்சி வந்தது. “அம்மா இறங்கணை” சலித்தபடியே கண்டக்டர் கூறினார். சாவகாசமாக எழுந்த அந்தம்மா மேலே இருந்து பையை எடுத்துப் பிரித்து அதிலிருந்து பிரஷர் குளிசையை எடுத்துப் போட்டு முழுங்கி தண்ணீர் குடித்து திரும்ப அமர்ந்து தூக்கத்தைத் தொடர்ந்தார். என்னம்மா......கிளிநொச்சில இறங்கலையா? கண்டக்டர் கேட்டார். “நான் ஏன்டா தம்பி கிளிநொச்சில இறங்கணும்....?? கிளிநொச்சி வந்தவுடனே பிரஷர் மாத்திரை மறந்திடாம போட்டுடுன்னு என்ர மகள் சொல்லி அனுப்பினாள். அதான். நான் வவுனியா போகணும் கெதியா எடப்பா பஸ்ஸ எண்டா அந்த அம்மா இப்போது கண்டக்டருக்கு பிரஷர் படு பயங்கரமாக எகிறத் தொடங்கியதது......😡
  2. 1000 கோழிகளும் அவற்றின் அசையும் குடிலும்.......! 👍
  3. நான்கு மங்கைகள் அமைத்த குதிரை . .👌 பஞ்சவர்ணஸ்வரர் - உறையூர்
  4. என்ன சொல்லி அழைத்தால்
  5. ஆராதனை ஆராதனை தேவா
  6. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க🙏 உலகம் இறைவனின் சந்தை மடம்
  7. படம் : காவேரி (1955) இசை : G.ராமநா தன் வரிகள் : உடுமலை. நாராயணகவி பாடியோர் : C.S.செயராமன்& சிக்கி அன்பே என் ஆருயிரே அங்கு நிற்பதேனோ யாருமில்லா வேளையிலே இந்த வெட்கம் ஏனோ.... இன்பமாம் ராஜபோகம் ஏழைக்கேது ஸ்வாமி இருவர் நாமும் உறவு கொண்டால் ஏற்குமோ இப்பூமி..... அரசனென்றாலும் ஆண்டியென்றாலும் மருவிய காதலிலே பேதமுன்றோ ஆசையினால் பேசும் வாசகம் நிஜமா அன்பாலென்றும் ஒன்று சேருமா சந்தோஷம் தீர்ந்தால் பின் மாறுமா ஸப்தகலை ஞானமெனும் கடவுள் மீது ஆணை கனவிலும் என் நினைவிலும் நான் கைவிடேனே மானே.... ............???????? வீரமது நாடு உற்ற துணை நாமேதான் உலகினிலே வேண்டுமென் பாக்யமெல்லாம் வேல் விழி நீயல்லவோ வேண்டாத வீண் புகழ்ச்சி வேண்டுமோ கண்ணே இன்னும்கூட நாணமா... அன்பே என் ஆருயிரே அவனியில் நாமே இன்ப துன்பம் எதுவரினும் இசைந்து வாழுவோமே....
  8. ஆஹா தீபாவளி அமர்க்களமாய் தொடங்கி விட்டது, இனி சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. மனிசிக்கு தெரியாமல் வாசித்து விட்டு கம்மென்று இருந்திடனும்......சோறு முக்கியம்......! 😂
  9. ராகம்: நாட்டைக்குறிஞ்சி தாளம் : ஆதி பல்லவி பால்வடியும் முகம் – நினைந்து நினைந்தென் உள்ளம்- பரவச மிக வாகுதே!………………..கண்ணா! – (பால்) அனுபல்லவி நீலக் கடல் போலும் நிறத்தழகா! – எந்தன் – நெஞ்சம் குடி கொண்ட – அன்றுமுதல் இன்றும் – எந்தப் பொருள் கண்டும் – சிந்தனை செலா தொழியப் – (பால்) சரணம் வான முகட்டில் சற்று – மனம் வந்து நோக்கினும் – உன்- -மோனமுகம் வந்து தோணுதே – தெளிவான தெண்ணீர்த் தடத்தில் – சிந்தனை மாறினும் – உன்-சிரித்த முகம் வந்து காணுதே – சற்று- கானக் குயில் குரலில்- கருத் தமைந்திடினும் – அங்கு -உன் கானக் குழலோசை மயக்குதே – மத்தியம காலம் கறுத்த குழலொடு நிறத்த மயிலிற கிறுக்கி அமைத்த திறத்திலே -, கான மயிலாடும் – மோனக் குயில் பாடும்- நீல நதியோடும் வனத்திலே-, குரல் முதல் எழில் அசை குழைய வரும் இசையில் – குழலொடு மிளிர் இளம் கரத்திலே- கதிரும் மதியும் என- நயனவிழிகள் இரு – நளினமான சலனத்திலே-, காளிங்க சிரத்திலே – கதித்த பதத்திலே – என் மனத்தை இருத்தி – கனவு நனவினொடு- பிறவி பிறவி தொறும்-கனிந்துருக-வரந்தருக-பரங்கருணைப் (பால்...
  10. அம்மா அமுதினும் இனியவளே அமலியாய் உதித்தவளே அகமே மகிழ்வாய் மரியே 1. தேவனாம் ஆண்டவரைப் பூவினில் ஈன்றவளே அருளினிலே உறைந்தவளே அடியவர் நாவில் நிறைந்தவளே 2. அமலியாய் அவதரித்தாய் அலகையின் தலைமிதித்தாய் அவனியிலே அருள்பொழிவாய் அடியவர் தாயாய் அமைந்திடுவாய் 3. அருள்நிறை மாமரியே அமல உற்பவியே கறைபடா கன்னிகையே காத்திடுவாயே எம்மையே

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.