Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    33600
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46808
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    88007
    Posts
  4. ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    7401
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/26/22 in all areas

  1. தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களின் ஐக்கிய அமீரகத்திற்கு வருகையின்போது அவரின் முன்னிலையில் உலகின் உயரமான கட்டிடமான துபாய் நகரத்தின் 'புர்ஜ் கலீஃபா'வில் நேற்றிரவு "செம்மொழியான தமிழ்" பாடல் ஓளிர்ந்தபோது..! 😍 👇 👇👇🌹
  2. ஒரு சிலதை திருப்பியும் அசை போடவேண்டிக் கிடக்கு.....😁
  3. சாவே.... வராத, குப்புசாமி. 😂
  4. வழமைக்கு மாறான வெண்மை நிற விலங்குகள்.......! 😁
  5. தமிழீழ வீதிப்போக்குவரவுக் காவலர்கள் ஓர் ஊர்தியின் பயணப் பத்திரங்களை சோதிக்கின்றார்கள் சூன் 20, 2006
  6. வாசகர்கள் குழம்ப வேண்டாம் .......மேலே நான் இணைத்தது சிக்னல் தயாரிப்பாளர்கள் பற்றி, கீழே சிறியர் இணைத்தது "கோல்கேட் " தயாரிப்பாளர்கள் பற்றியும் இருக்கலாம்........! 😂 😂
  7. தஞ்சாவூர் ஸ்ரைல் - தேங்கா பூ பக்கோடா..👌
  8. தமிழீழ வீதிப்போக்குவரவுக் காவலர் ஒருவர் சாலையில் செல்லும் ஊர்தி ஒன்றின் மீது வேகக்கணிப்புக் கதுவீயினை ஏவல்செய்கிறார். சூன் 20, 2006
  9. நன்றி... நிழலி...! நீங்கள் கூறிய படியே...நாமெல்லாம் கூட, எம்மையறியாமலே மூளைச் சலவை செய்யப் பட்டுக் கொண்டேயிருக்கின்றோம் என்பது தான் உண்மை...! யாழ் களத்தில் இப்போது எழுதுவது, மிகவும் இலகுவாக உள்ளது...! தொடர்ந்து எழுதலாம் என உத்தேசித்துள்ளேன்! யாழுக்கு வெறும் வயது மட்டும் போகவில்லை..! அவள் தன்னைத் தானே, மேலும்...மேலும் மெருகூட்டிய படியே வளர்கின்றாள்..! இதற்கான பெருமை முழுவதும்...மோகனுக்கும், மட்டுறுத்துனர்களுக்கும், தினமும் வந்து போகின்ற கள உறுப்பினர்களுக்கும், அதன் அடித்தளமாக உள்ள வாசகர்களுக்கும் உரியது என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது...!
  10. மருத்துவரின் விடாமுயற்சியால் காப்பாற்றப் பட்ட பச்சிளங் குழந்தை........! 💐
  11. பழையது என்று எதுவுமில்லை........! 😂
  12. நுண்செயலியை பற்றி.. நுண்செயலி(Micro Processor) என்பது ஒருவகை 'எலக்ட்ரானிக் சர்க்யூட்' ஆகும், இது எலக்ட்ரானிக் சாதனம் செயல்பட வேண்டிய சக்தியை செயலாக்குகிறது. இது கட்டளைகளையும், நிரல்களையும் சரியான முறையில் செயல்படுத்துகிறது. ஒரு கணினியின் மத்திய செயல்முறை அலகு (CPU) ஒரு நுண்செயலியின் எடுத்துக்காட்டு. இந்த எலக்ட்ரானிக் கூறு, ஒரு கணினியின் மதர்போர்டின் ஒரு பகுதியாகும். இது ஆயிரக்கணக்கான மற்றும் சில நேரங்களில் மில்லியன் கணக்கான டிரான்சிஸ்டர்களுடன் ஒருங்கிணைந்த சுற்று (Integrated Circuit) என்று வகைப்படுத்தப்படுகிறது. ஒரு சாதனத்தில் அதன் செயல்பாட்டின் முக்கியத்துவத்துடன், சில நேரங்களில் மனிதர்களின் மூளை மற்றும் இதயத்துடன் ஒப்பிடும்போது, "சிறியது" என்பதைக் குறிக்கும் அதன் ஆங்கில அர்த்தத்திற்கு இது மைக்ரோ என்று அழைக்கப்படுகிறது. நுண்செயலிகளை அவற்றின் உள் மற்றும் வெளிப்புற வேகத்தால் வேறுபடுத்தி அறியலாம். இது வினாடிக்கு செயலாக்கப்பட்ட பிட்(Bits)களையும், நினைவக அணுகல் திறன் (Bus Speed) மற்றும் கணணி மட்டத்தில் செயலாக்கக்கூடிய வழிமுறைகள் மற்றும் நிரல்களின் திறனையும் தீர்மானிக்கிறது. நுண்செயலிகளின் வகைகளும் உற்பத்தியாளரால் வேறுபடுகின்றன. நுண்செயலியை வடிவமைத்து, உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் பெரும்பாலான நிறுவனங்கள் இன்டெல் (intel), ஏ.எம்.டி(AMD) மற்றும் குவால்காம்(Qualcomm). ஒவ்வொரு வகை நுண்செயலியும் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தையும், உள் தரவின் நினைவக அணுகல் அகலத்தையும் கொண்டுள்ளது. இவை Mhz என்று கடிகார வேகம் போல அளவிடப்படுபவை.
  13. ஏதோ பொருள் தட்டுப்பாடு என்று சொல்லுகிறார்கள். நாங்கள் பார்க்காத பொருள் தட்டுப்பாடு. அரிசி, மா நெல்லு தாராளமா இருக்கு சீனி பனங்கட்டி இருக்கு, மரக்கறி முருங்கை காய் இருக்கு , இலை இருக்கு, மாங்காய் இருக்கு , புளியம் பழம் இருக்கு , உப்புக்கு கடல் இருக்கு ( 2 லிட்டர் உப்பு தண்ணியை கொதிக்க வைத்து வற்ற வைத்தால் தரமான உப்பு ) கொச்சி மிளகாய் கன்று 10 இருக்கு , மிளகாய் விதை இருக்கு இப்ப போட்டாலும் 2 மாதத்தில் பச்சை மிளகாய் , எல்லா மரக்கரியும் அப்படி தான் , வாழை மரம் இருக்கு பழம் சாப்பிட்டு , காய் எடுத்து கறி வைப்பாம்,பொரிப்பம், தென்னை மரம் இருக்கு தேங்காய் இருக்கு, தேங்காய் திருவி பால் புளிந்து காய்சினால் தேங்காய் எண்ணெய் , வெங்காயம் இரண்டு துக்கு இருக்கு , 1 கிலோ வெங்காயத்தை இண்டைக்கு முளைக்க போட்டாலும் 15 நாளில் நல்ல தடல்,30 நாளில் 5 க்க் வெங்காயம் வரும் முறையே தரமான வறை, கறிக்கு பாவிக்கலாம்,தேசி மரம் 2 இருக்கு தினமும் 4௮ காய் வரும் (உப்பு கொஞ்சம் போடு கரைச்சு குடிப்பம் தரமான பானம் ,) மாடு ஒண்டும் , ஆடு இருக்கு பால் குடிப்பம்,மிஞ்சினால் தயிர் பொடுவம், கடைந்து மோர் எடுப்பம், நெய் எடுப்பம். 25 கோழி இருக்கு , தினமும் 5 முட்டை வந்தாலும் , முட்டை பிரச்சனை இல்ல, 21 நாள் காத்திருந்தா ல் கோழி குஞ்சு , இன்னும் 2 மாசம் காத்திருந்தாள் கோழி இறைச்சி . காட்டு கானிக்குள் தடம் வைத்தால் முயல், உடும்பு , கவுதாரி, கொக்கு ,புறா, காடை பிடிப்பம் , இன்னும் சிக்கல் என்றால் தூண்டில் இருக்கு பக்கத்தில குளம் இருக்கு மீன் பிடிப்பம். கிணறு இருக்கு வாளி இருக்கு தண்ணீர் பிரசனையே இல்ல, பெட்ரோல் மண்எண்ணெய் தேவையே இல்ல, பிரயானத் துக்கு சைக்கிள் இருக்கு, வெளிச்சத்துக்கு சூல் இருக்கு, ஜாம் பொத்தல் விளக்கு இருக்கு ( பொரித்து கழித்த தேங்காய் எண்ணெய் வீணாக ஊற்ற மாடோம் , அதை பழைய ஏதனம் ஒன்றில் சேகரித்து வைப்போம் இப்படியான தேவைகளுக்கு ) விறகு இருக்கு , போதைக்கு தரமான ஒருபணை கள்ளு இருக்கு , இன்னும் போதை வெனுமெண்டால் கள்ளை போத்தலில் அடைத்து வாய்க்காலில் தாட்டு விடுவம் 10 நாளில் தரமான அடை , 5 பெக் பெரும் குடிகார நையும் படுத்தும் . புகைக்கிறதுக்கு போயிலை இருக்கு , காப்பரெட் காரண்ட சிகரெட் கிட்ட நிக்க ஏலாது. ( இப்ப ஒரு கூட்டம் கிளம்பும் பார் போனுக்கு என்ன செய்வாய் பிட்டு படம் எப்பிடி பார்ப்பாய் என்று கொண்டு , அதுக்கும் வழி இருக்கு உயரமான மரம் இருந்தா போதும் சுத்தி 4 வீடு கவர் பண்ணலாம் [மடையன் மாதிரி கேக பிடது] ) இப்பிடி யே 2 வருசத்துக்கு தாங்கும். அதுக்குள்ள அரசு ஒரு முடிவுக்கு வந்து விடும். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு தற்சார்பு பொருளாதாரம் இன்றியமையாத ஒன்று. அனுபவம் ஜீவா
  14. ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர். . இந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்குபவர் அப்போது அங்கு வந்தார். அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்..! . இறந்தவரின் மனைவி சொன்னாள்.. ”குருஜி.! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே..? நான் என்ன செய்வேன்..? அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்..!” என்றார்..! . குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார்.. ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை... . கடைசியில் அவர் கேட்டார் ”ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்” தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார். பின் சொன்னார்.. ”இறந்தவர் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர், இந்தத் தண்ணீரை அருந்தலாம். இறந்தவர் திரும்பி வருவார். ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்..!” என்றார்..! . அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் யாரும் முன் வரவில்லை. அவர் இறந்தவரின் தந்தையைக் கேட்டார்” ஐயா.! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா.?” . தந்தை சொன்னார் ”நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு.?அவளுக்காக நான் வாழ வேண்டும்” . தாயைக் கேட்க அவள் சொன்னாள் ”அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம். நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது.?” . மனைவி சொன்னாள் ”நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது.? அவனுக்காக நான் வாழ வேண்டும்” . குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார் ”குழந்தாய், உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா.?” . அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக் கொண்டு சொன்னாள் ”குருஜி, உங்களுக்கென்ன பைத்தியமா.?அவன் ஒரு குழந்தை. இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா.?” . குருஜி சொன்னார் ”உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் இவருக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது. எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் . இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்” சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்..! ”உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்” “பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே..!!”. எனவே வாழும் வரை புன்னகைக்கும் முகத்தோடு மகிழ்வாய் வாழ முயற்சிப்போம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.