Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. யாழ்தேவி தொடர்உந்தில் உள்ள கழிப்பறையில் உள்ள நீர்த்தொட்டியில் யாரோ ஒருவர் தனது அந்த உறுப்பையும் கழுவிவிட்டு சென்றுவிட அத்தொட்டியில் நீர் நிரப்பி தன்முகம் கழுவிய இன்னொருவரின் கண்கள் பழுதடைந்ததான செய்தியை பத்திரிகை ஒன்றில் அன்று படித்த ஞாபகம் உள்ளது.🫣
  2. சிங்கப்பூரே போற்றும் தமிழர்களின் நிர்வாகத்தில் சிறப்புற்று விளங்கிய இலங்கையை, சிங்களவர் நிர்வாகத்தைக் கொண்டுவந்து எப்படிச் சிதைவடையச் செய்தோம் என்ற வரலாறும் இருக்கிறதே, அதுவும் கற்பிக்கப்படுகிறதா??.🤔
  3. கடல்நீரில் தத்தளிப்பவன் சிறு துரும்பைக் கண்டாலும் அதனைப்பற்றி தன் உயிர் காப்பாற்றவே முயல்வான். துரும்புபற்றி ஆராயமாட்டான். சொல்லவெண்ணா துன்பங்களை அனுபவித்துவரும் தமிழர்களும் அப்படித்தான். கோத்தபாயாவே அனுரா வடிவில் வந்தாலும் பற்றிக்கொள்ளவே முயல்வார்கள்.
  4. நிலாவைக் காட்ட நரி நண்டுகளை அழைத்த கதையை, அம்புலிமாமாவில் என் சிறுவயதில் படித்துள்ளேன்.🤣🤣
  5. இது பகிடிவதை அல்ல சகோதரவதை. “அறியாதார் வாயில் மண்ணு” இதனைத் தீர்க்கப் பெற்றோரிடம் சென்றிருக்க வேண்டும். ஏன் நீதிமன்றம் சென்றார்கள்.???🤔
  6. நேற்று 25 கார்த்திகை அன்று தம்பி தமிழ்சிறியை அவர் மகள் யாழினி தாத்தாவாக்கிவிட்டார். அவர் குடும்பத்தில் உதித்த முதல் பேரப்பிள்ளை, பேத்தியின் பெயர் சிவானி. பேத்தி சிவானி வளமுடன் வாழ வாழ்த்துக்கள்!!🙌
  7. இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை இதை எண்ணிடாமல் சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை இருக்கும் வரை இன்பங்களை அனுபவிக்கும் தன்மை இல்லை என்றால் வாழ்வினிலே உனக்கு ஏது இனிமை. மருதகாசி அவர்கள் இந்தப் பாடலை இயற்றியபோது குட்காவும் இல்லை மாவாவும் இல்லை என்று எண்ணுகிறேன்.🤔
  8. என் சிறுவயதில் ஒரு விமான விபத்து செய்தி வந்தால் அது அதிசயமாகவும், ஆச்சரியமாகவும், பயமாகவும் இருக்கும், இப்பொதெல்லாம் விபத்துப் பற்றிய செய்திகள் சாதாரணமாகிவிட்டது.
  9. நான் கேட்டது உண்மை. சொன்னவர் பொய்யனா? மெய்யனா?? எனக்குத் தெரியாது.
  10. போலாந்து நாட்டில், வட்டமான மேசை ஒன்றில் சில யேர்மானியர்களை நிறுத்தி, அவர்கள் நாக்கை இழுத்து மேசையில்வைத்து ஆணியடித்து யூதர்கள் கொடுமை செய்ததை கிட்லர் கண்டாராம். தெருவைக் கடக்க சிரமப்படும் முதியவர்களுக்கு உதவிபுரியாமல் அங்கு காணப்படும் இளைஞர்களைக் கைதுசெய்து கிட்லர் பெரும் தண்டனை கொடுப்பாராம். மேற்கூறிவற்றை யேர்மன் முதியவர் ஒருவர் சொல்லக் கேட்டுள்ளேன்.🤔
  11. உலக சாதனை : ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்த Gosiame Sithole | 10 Babies in 1 delivery Tamil Mithran (Latest Tamil Cinema News) 1.51M subscribers <iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/DUigRYla65o" title="உலக சாதனை : ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்த Gosiame Sithole | 10 Babies in 1 delivery" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>
  12. அபிமன்யு தாயின் வயிற்றில் இருக்கும்போதே போர் முறைகளைக் கேட்டறிந்தார் என்று பாண்டவர் இதிகாசம் சொல்கிறது. அர்ச்சுனா நித்திரை என்றாலும், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் மீதான உரையைக் கேட்டு அறிந்திருப்பார். அதுபற்றிய அவர் கருத்துக்கள் இனி வெளிவரலாம்.🤪
  13. இதனை எப்படி அறிந்தீர்கள், செய்திகள்மமூலம்தானே? நேரில் அறிந்த அனுபவம் உண்ட??🧐
  14. மனித உணர்வுகளை ஆராயும் ஆராச்சியாளர்களின் கட்டுரை ஒன்றைப் படித்துள்ளேன். அதில் ஒரு பெண்மூலம் ஒரு ஆணின் விந்தில் உருவான ஆண் பெண் பிள்ளைகளிடம் காம ஈர்ப்புகள் ஏற்படாது என ஆராச்சி முடிவுகள் தெரிவித்திருந்தது. அப்படியானால் இந்தப் பெண்ணும், அந்தச் சிறுவனும் வேறு வேறு ஆண்களின் விந்துக்களால் ஒரு தாயிடம் உருவாகி இருக்கவேண்டும்.
  15. நுணலும் தன் வாயால் கெடும். நாமல்ராஜபக்ஷவும் தன் வாயால் கெடுவார்போல் தெரிகிறது. 😀😃😄😁🤣
  16. மண்ணுக்கு உரமாவது மட்டுமல்ல, பறவைகள் விலங்குகள் மற்றும் பிராணிகளுக்கு உண்ணக் கொடுத்து அவற்றின் பசிபோக்குவது பெரும் புண்ணியமே. ஒரு சிறிய கூட்டுக்குள் மூக்கைப் பொத்தி, முக்கி முணகி அல்லல் படுவதைவிட, வடலிக்குப் பின்னால், பனைமரம்பின்னால் சிறந்த காற்றோட்டத்துடன்……அனுபவித்தவர்களுக்கத் தெரியும் அதன் சுகானுபவம்.🤣
  17. யோசிக்கலாம்தான்……..ஆனால் புகையிலையை சாகுபடி செய்பவர்கள் 99% தமிழர்கள் அல்லவா.??
  18. கோவிலை இடித்து மீன் சந்தை கட்டுவதில் புகழ்பெற்றவர் இவர்தானா.????
  19. பிரபாகரன் மனதில் மனிதம் இல்லாது போயிருந்தால் இந்தநிலை தோன்றியிராது.🤔
  20. கண்ணால் காண்பதுவும் பொய்யே, காதால் கேட்பதுவும் பொய்யே. கவிஞர் வைரமுத்துவை போற்றுவோம், தூற்றுவோம். நாங்கள் கண்ணால் காணவில்லை வாசித்தோம், காதால் கேட்டோம். போற்றுவோம், தூற்றுவோம். போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கவிஞர் வைரமுத்துவிற்கே.
  21. நான் இன்றுதான் பார்த்தேன். அருமையிலும் அருமை.🤩 வாழ்த்துக்கள்!!
  22. நாமல் கருணாரத்ன என்ற பெயரில் நாமல் இருக்கின்றார். மஹிந்த ஐயசிங்க என்ற பெயரில் மஹிந்த இருக்கின்றார். இதை ஏன் நினைவுபடுத்த மறந்தீர்கள் நாமல் அவர்களே? நாட்டை நாசப்படுத்திய அப்பனுக்கு தப்பாமல் பிறந்துள்ளீர்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.