Jump to content

Paanch

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    7510
  • Joined

  • Last visited

  • Days Won

    18

Everything posted by Paanch

  1. இலங்கையில் உள்ள பல புத்தபிக்குகளுக்கு அவசரமாகவும், அவசியமாகவும் தேவைப்படும் சட்டம். முறையற்று செயற்பட்ட பிக்குகள் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
  2. கவலை வேண்டாம் சிறி. அவர் வாங்கினால் வாங்கட்டும், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் சாராயத்துக்குப் பதில் பியரை வாங்கி அதன் விலையை ஏற்றாமலிருந்தால் சரி.😆
  3. விற்றவர் போதைக்காகச் சாராயம் அருந்தியிருந்தால் அவர்மீது குற்றமில்லை. அவர் சிறுநீரில் சாராயமும் கலந்திருக்கும். சாராயத்திற்கு எரியும் சக்தி, எரிக்கும் சக்தி இரண்டுமே உள்ளது.😜
  4. சந்தணக் கட்டை, செம்மரக் கட்டை, வேப்பங் கட்டை, பூவரசம் கட்டை, பாலை, முதிரை என்று நீங்கள் விரும்பிய எந்தக் கட்டையிலும் போகலாம். யாரும் தடுக்கமாட்டார்கள். ஆனால் நான் முகநூல் வெளியிட்ட இந்தக் கட்டைகள் ஒன்றில்தான் போவேன். 😜 அழகிய செம கட்டைகள் https://www.facebook.com/groups/390755308616160
  5. அதிகமாகச் சீனர்களுக்குத் தமிழ்மொழிமேல் ஒரு ஈர்ப்பு இருக்கிறது பல சீனர்கள் தமிழில் பேசுவதைக் கேட்டுள்ளேன், தமிழ் வானொளியும் அங்கு இருப்பதாகத் தெரிகிறது. ஆகவே விற்பனை காட்சியகங்களைத் தமிழில் நிறுவினால் விற்பனை ஓகோ என்றிருக்கும். 🤗
  6. ஏன் பிடிக்காது ஈழப்பியரே! வீழ்ந்து உடைந்துவிடும் என்ற பயமா? உங்கள் பீங்கான் வீழ்ந்துடையாமல் பாதுகாக்கும் முறை சொல்லும் ஒரு வீடியோவை இணைத்துள்ளேன் இதனைக் கவனமாகப் பார்த்து அதன்வழி செயற்பட்டால் வேறெங்கும் சென்று பொறுக்காமல் பீங்கான் விழாவை ஆனந்தமாகக் கொண்டாடலாம்.🤗
  7. போராட்ட காலத்தில் நாட்டு வைத்தியர்கள் பலர் இருந்தார்கள். போராளிகளுக்கு வைத்தியம் பார்த்ததாகத் தெரிவித்து அந்த நாட்டு வைத்தியர்கள் பலரை இந்திய இராணுவமும் சுட்டுக் கொன்றது. நாட்டு வைத்தியர்கள் தரும் மருந்து பக்க விளைவுகளையோ வேறு பாதிப்புகளையோ ஏற்படுத்தாது. குறிப்பிட்ட நோயை மட்டும் விரட்டிவிட்டு சிவனே என்று இருந்துவிடும். மருந்துகளுக்கு மூலமான மூலிகைகளையும் உள்நாட்டிலிந்தே பெற்றுவிடலாம். இன்று நாட்டு வைத்தியர்கள் குறைவடைந்த நிலையில் ஆங்கில மருந்துகளே ஆதிக்கம் செலுத்துகிறது. அவைகள் பக்க விளைவுகளையும் உருவாக்கி மேலதிக மருந்துத் தேவைகளையும் உருவாக்கி விடுகின்றன. அப்படி வரும் மருந்துகளும் தங்கள் பங்கிற்கு விளைவுகளை உருவாக்கி மேன்மேலும் மருந்துத் தேவைகளை ஏற்படுத்தி வருவதால், உள்நாட்டில் தயாரிக்க முடியாத ஆங்கில மருந்துகளை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யவேண்டிய நிலையில் இன்றைய சிறீலங்காவின் கோத்தபாய அரசு உள்ளது. நிதி வங்குரோத்தை நாட்டில் ஏற்படுத்திய மகிந்த குடும்ப அரசால் வேறு என்ன செய்ய முடியும். இந்த நாட்டை ஆட்சிசெய்யத் தகுதியானவர்கள் வரும்வரையில் இப்படியான அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருக்க முடியும்.
  8. ஆமாம் நியாயவாதி அவர்களே! அவர் 1961இல் இருந்து 1982வரை, 21 வருடங்கள் நடித்துள்ளார். அந்த வகையில் 11,334 புடவைகள் என்பது மிகவும் குறைவு. பாவம் அந்த அம்மா.😭
  9. 17 நாடுகள் பங்குபற்றிய போட்டியில், 2ஆம் இடம்வந்து வெள்ளிப்பதக்கம் வென்ற சிறீலங்காவிற்கு வாழ்த்துக்கள்.!!🥈🙌
  10. இலங்கைத் தமிழர்களது இந்த அவலநிலைக்கு இன்று முழுக் காரணமாக இருப்பது இந்திய அரசுதான். இந்தியக் கோவில்களில் உள்ள சாமிகள் தமிழர்களுக்கு அருள்புரிய எண்ணினாலும், இந்திய அரசியலில் உள்ள சாமிகள் இலங்கைத் தமிழரை மட்டுமல்லாது, தமிழ்நாட்டுத் தமிழரையும் ஒரு வழிபண்ணாது விடாதுகள்.🤫
  11. 01 ஆம் ஆண்டு நிறைவு விழா காகித விழா 02 ஆம் ஆண்டு நிறைவு விழா பருத்தி விழா 03 ஆம் ஆண்டு நிறைவு விழா தோல் விழா 04 ஆம் ஆண்டு நிறைவு விழா பூபாள விழா 05 ஆம் ஆண்டு நிறைவு விழா மர விழா 06 ஆம் ஆண்டு நிறைவு விழா சர்க்கரை கற்கண்டு / இரும்பு விழா 07 ஆம் ஆண்டு நிறைவு விழா கம்பளி / செம்பு விழா 08 ஆம் ஆண்டு நிறைவு விழா வெண்கல விழா 09 ஆம் ஆண்டு நிறைவு விழா மண்கலச விழா 10 ஆம் ஆண்டு நிறைவு விழா தகர விழா 11 ஆம் ஆண்டு நிறைவு விழா எஃகு விழா 12 ஆம் ஆண்டு நிறைவு விழா லினன் விழா 13 ஆம் ஆண்டு நிறைவு விழா பின்னல் விழா 14 ஆம் ஆண்டு நிறைவு விழா தந்த விழா 15 ஆம் ஆண்டு நிறைவு விழா படிக விழா 20 ஆம் ஆண்டு நிறைவு விழா பீங்கான் விழா 25 ஆம் ஆண்டு நிறைவு விழா வெள்ளி விழா 30 ஆம் ஆண்டு நிறைவு விழா முத்து விழா 40 ஆம் ஆண்டு நிறைவு விழா மாணிக்க விழா 50 ஆம் ஆண்டு நிறைவு விழா பொன் விழா 60 ஆம் ஆண்டு நிறைவு விழா வைர விழா / மணி விழா 75 ஆம் ஆண்டு நிறைவு விழா பவள விழா 100 ஆம் ஆண்டு நிறைவு விழா நூற்றாண்டு விழா
  12. நானும் பார்த்துள்ளேன். திரைப்படத்தின் முதல் வருகையில் அல்ல அனேகமாக மறு வருகையில் 35சதம் கொடுத்துப் பார்ப்பது வழக்கம். அதனால் பெரும்பணத்தை நான் இழக்கவில்லை, இழக்கவும் என்னிடம் அத்தனை பணமும் அன்று இல்லை. 1980 அந்தரங்கம் ஊமையானது அழைத்தால் வருவேன் அன்புக்கு நான் அடிமை அன்னப்பறவை அவன் அவள் அது ஆயிரம் வாசல் இதயம் இதயத்தில் ஓர் இடம் இவர்கள் வித்தியாசமானவர்கள் இளமைக்கோலம் இணைந்த துருவங்கள் உச்சக்கட்டம் உல்லாசப்பறவைகள் ஊமை கனவு கண்டால் எதிர் வீட்டு ஜன்னல் எல்லாம் உன் கைராசி எங்க வாத்தியார் எங்க ஊர் ராசாத்தி எங்கே தங்கராஜ் ஒரே முத்தம் ஒரு கை ஓசை ஒரு தலை ராகம் ஒரு மரத்து பறவைகள் ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது ஒத்தையடி பாதையிலே ஒளி பிறந்தது கரடி கல்லுக்குள் ஈரம் கண்ணில் தெரியும் கதைகள் கரும்பு வில் காதல் கிளிகள் காதல் காதல் காதல் காளி காலம் பதில் சொல்லும் காடு கிராமத்து அத்தியாயம் கீதா ஒரு செண்பகப்பூ குரு குருவிக்கூடு குமரி பெண்ணின் உள்ளத்திலே சரணம் ஜயப்பா சாமந்திப்பூ சாவித்திரி சின்னஞ்சிறு கிளியே சின்ன சின்ன வீடு கட்டி சுஜாதா சூலம் சௌந்தர்யமே வருக வருக தர்மராஜா தனிமரம் தரையில் பூத்த மலர் துணிவே தோழன் தூரத்து இடி முழக்கம் தெய்வீக ராகங்கள் தெரு விளக்கு தை பொங்கல் நட்சத்திரம் நன்றிக்கரங்கள் நதியை தேடி வந்த கடல் நான் போட்ட சவால் நான் நானே தான் நிழல்கள் நீரோட்டம் நீர் நிலம் நெருப்பூ நெஞ்சத்தை கிள்ளாதே பருவத்தின் வாசலிலே பௌர்ணமி நிலவில் பணம் பெண் பாசம் பம்பாய் மெயில் பாமா ருக்மணி பில்லா புதிய தோரணங்கள் பூட்டாத பூட்டுகள் பெண்ணுக்கு யார் காவல் பொற்காலம் பொன்னகரம் பொல்லாதவன் மழலைப்பட்டாளம் மற்றவை நேரில் மன்மத ராகங்கள் மங்கல நாயகி மலர்கின்ற பருவத்திலே மலர்களே மலருங்கள் மரியா மை டார்லிங் மாதவி வந்தாள் மீனாட்சி முழு நிலவு முயலுக்கு மூணு கால் முரட்டுக்காளை மூடுபனி மேகத்துக்கும் தாகமுண்டு எமனுக்கு எமன் யாகசாலை ரத்தபாசம் ராமன் பரசுராமன் ராமாயி வயசுக்கு வந்துட்டா ரிஷிமூலம் ருசி கண்ட பூனை வசந்த அழைப்புகள் வறுமையின் நிறம் சிகப்பு வள்ளிமயில் வண்டிச்சக்கரம் விஸ்வரூபம் வேலிதாண்டிய வெள்ளாடு வேடனை தேடிய மான் ஜம்பு ஜானி ஸ்ரீதேவி 1979 அக்ரகாரத்தில் கழுதை அழகே உன்னை ஆராதிக்கிறேன் அடுக்குமல்லி அலாவுதீனும் அற்புத விளக்கும் அப்போதே சொன்னேனே கேட்டியா அகல் விளக்கு அழியாத கோலங்கள் அன்னை ஓர் ஆலயம் அன்பின் அலைகள் அன்பே சங்கீதா அலங்காரி அதிசய ராகம் ஆடு பாம்பே ஆறில் இருந்து அறுபது வரை ஆசைக்கு வயசில்லை இமயம் இனிக்கும் இளமை உறங்காத கண்கள் உதிரிப்பூக்கள் ஊருக்கு ஒரு ராஜா என்னடி மீனாட்சி ஏணிப்படிகள் ஒரு கோயில் இரு தீபங்கள் ஒரே வானம் ஒரே பூமி ஒரு விடுகதை ஒரு தொடர்கதை கடமை நெஞ்சம் கடவுள் அமைத்த மேடை கல்யாணராமன் கந்தர் அலங்காரம் கண்ணே கனிமொழியே கன்னிப்பருவத்திலே கரை கடந்த ஒருத்தி கவரிமான் காளிக்கோயில் கபாலி காம சாஸ்திரம் கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன குடிசை குப்பத்து ராஜா குழந்தையைத்தேடி சக்களத்தி சித்திரச்செவ்வானம் சிகப்புக்கல் மூக்குத்தி சிரி சிரி மாமா சுப்ரபாதம் சுவர் இல்லாத சித்திரங்கள் செல்லக்கிளி ஞானக்குழந்தை தர்மயுத்தம் திரிசூலம் தாயில்லாமல் நானில்லை திசை மாறிய பறவைகள் தேவைகள் தேவதை தைரியலட்சுமி நல்லதொரு குடும்பம் நங்கூரம் நான் நன்றி சொல்வேன் நான் ஒரு கை பார்க்கிறேன் நான் வாழவைப்பேன் நினைத்தாலே இனிக்கும் நாடகமே உலகம் நிறம் மாறாத பூக்கள் நீச்சல் குளம் நீலமலர்கள் நீலக்கடலின் ஓரத்திலே நீ சிரித்தால் நான் சிரிப்பேன் நீதிக்கு முன் நீயா நானா நீயா நூல் வேலி நெஞ்சுக்கு நீதி பசி பகலில் ஒரு இரவு பஞ்ச பூதம் பஞ்ச கல்யாணி பட்டாகத்தி பைரவன் பாதை மாறினால் பாப்பாத்தி புதிய வார்ப்புகள் பூந்தளிர் பொண்ணு ஊருக்கு புதுசு மகாலட்சுமி மல்லிகை மோகினி போர்ட்டர் பொன்னுசாமி மங்களவாத்தியம் மாம்பழத்து வண்டு மாந்தோப்புக்கிளியே மாயாண்டி முதல் இரவு முகத்தில் முகம் பார்க்கலாம் ராஜ ராஜேஸ்வரி யாருக்கு யார் காவல் ரோசாப்பூ ரவிக்கைக்காரி லட்சுமி வல்லவன் வருகிறான் வீட்டுக்கு வீடு வாசப்படி வெற்றிக்கு ஒருவன் வெள்ளி ரதம் வேலும் மயிலும் ஜெயா நீ ஜெயிச்சுட்டே ஸ்ரீராமஜெயம் 1978 அந்தமான் காதலி அச்சாணி அக்னி பிரவேசம் அல்லி தர்பார் அன்னலட்சுமி அன்னபூரணி அதை விட ரகசியம் அதிர்ஷ்டக்காரன் அவள் அப்படித்தான் அவள் ஒரு அதிசயம் அவள் ஒரு பச்சைக் குழந்தை அவள் தந்த உறவு ஆயிரம் ஜென்மங்கள் இளையராணி ராஜலட்சுமி இளமை ஊஞ்சலாடுகிறது இறைவன் கொடுத்த வரம் இரவு பன்னிரண்டு இது எப்படி இருக்கு இவள் ஒரு சீதை உள்ளத்தில் குழந்தையடி உனக்கும் வாழ்வு வரும் உறவுகள் என்றும் வாழ்க என் கேள்விக்கு என்ன பதில் என்னைப்போல் ஒருவன் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ஒரு வீடு ஒரு உலகம் கங்கா யமுனா காவேரி கண்ணாமூச்சி கண்ணன் ஒரு கைக்குழந்தை கராத்தே கமலா கருணை உள்ளம் கவீராஜ காளமேகம் காமாட்சியின் கருணை காஞ்சி காமட்சி காற்றினிலே வரும் கீதம் கிழக்கே போகும் ரயில் குங்குமம் கதை சொல்கிறது கை பிடித்தவன் சட்டம் என் கையில் சதுரங்கம் சக்கைப்போடு போடு ராஜா சங்கர் சலீம் சைமன் சிட்டுக்குருவி சிகப்பு ரோஜாக்கள் சீர்வரிசை சொன்னது நீதானா டாக்சி டிரைவர் தங்க ரங்கன் தப்பு தாளங்கள் தாய் மீது சத்தியம் திருபுரசுந்தரி திருக்கல்யாணம் தியாகம் நிழல் நிஜமாகிறது பஞ்சாமிர்தம் பருவ மழை ப்ரியா பாவத்தின் சம்பளம் புண்ணிய பூமி பேர் சொல்ல ஒரு பிள்ளை பைரவி பைலட் பிரேம்நாத் மச்சானை பாத்தீங்களா மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மக்கள் குரல் மனிதரில் இத்தனை நிறங்களா மாங்குடி மைனர் மாரியம்மன் திருவிழா மீனாட்சி குங்குமம் முடிசூடா மன்னன் முள்ளும் மலரும் மேளதாளங்கள் ராதைக்கேற்ற கண்ணன் ராஜாவுக்கேற்ற ராணி ருத்ர தாண்டவம் வணக்கத்திற்குரிய காதலியே வண்டிக்காரன் மகன் வருவான் வடிவேலன் வட்டத்துக்குள் சதுரம் வயசு பொண்ணு வாழ நினைத்தால் வாழலாம் வாழ்க்கை அலைகள் வாழ்த்துங்கள் வெற்றி திருமகன் ஜஸ்டிஸ் கோபிநாத் ஜெனரல் சக்ரவர்த்தி 1977 அண்ணன் ஒரு கோயில் அவர்கள் அவர் எனக்கே சொந்தம் அவன் ஒரு சரித்திரம் அன்று சிந்திய ரத்தம் ஆளுக்கொரு ஆசை ஆசை மனைவி ஆட்டுக்கார அலமேலு ஆடு புலி ஆட்டம் ஆறு புஷ்பங்கள் இளைய தலைமுறை இன்றுபோல் என்றும் வாழ்க உன்னை சுற்றும் உலகம் உயர்ந்தவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் எல்லாம் அவளே என்ன தவம் செய்தேன் ஒருவனுக்கு ஒருத்தி ஒளிமயமான எதிர்காலம் ஓடிவிளையாடு பாப்பா கவிக்குயில் காயத்ரி காலமடி காலம் கியாஸ்லைட் மங்கம்மா ஸ்ரீ கிருஷ்ணலீலா சக்ரவர்த்தி சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சில நேரங்களில் சில மனிதர்கள் சொன்னதைச் செய்வேன் சொர்க்கம் நரகம் சொந்தமடி நீ எனக்கு சொல்லு கண்ணா சொல்லு தனிக் குடித்தனம் தாலியா சலங்கையா தீபம் துணையிருப்பாள் மீனாட்சி துர்க்கா தேவி தூண்டில் மீன் தேவியின் திருமணம் நந்தா என் நிலா நல்லதுக்கு காலமில்லை நவரத்தினம் நாம் பிறந்த மண் நீ வாழவேண்டும் 16 வயதினிலே பட்டினப் பிரவேசம் பலப்பரீட்சை பாலாபிஷேகம் புனித அந்தோணியார் புண்ணியம் செய்தவர் புவனா ஒரு கேள்விக்குறி பெண்ணை சொல்லி குற்றமில்லை பெண் ஜென்மம் பெருமைக்குரியவன் மதுரகீதம் மழை மேகம் மாமியார் வீடு மீனவ நண்பன் முன்னூறு நாள் முருகன் அடிமை ரகுபதி ராகவன் ராஜாராம் ராசி நல்ல ராசி ரௌடி ராக்கம்மா 1976 அன்னக்கிளி அக்கா அதிர்ஷ்டம் அழைக்கிறது ஆசை 60 நாள் இது இவர்களின் கதை இன்ஸ்பெக்டர் இதயமலர் உழைக்கும் கரங்கள் உத்தமன் உறவாடும் நெஞ்சம் உண்மையே உன் விலையென்ன உங்களில் ஒருத்தி உணர்ச்சிகள் உனக்காக நான் ஊருக்கு உழைப்பவன் ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது ஒரு கொடியில் இரு மலர்கள் ஒரே தந்தை ஓ மஞ்சு கணவன் மனைவி காலங்களில் அவள் வசந்தம் கிரஹபிரவேசம் குமார விஜயம் குலகௌரவம் சத்யம் சந்ததி சித்ரா பௌர்ணமி தசாவதாரம் தாயில்லாக் குழந்தை துணிவே துணை நல்ல பெண்மணி நினைப்பது நிறைவேறும் நீ ஒரு மகாராணி நீ இன்றி நானில்லை நீதிக்கு தலைவணங்கு பயணம் பணக்கார பெண் பத்ரகாளி பாலூட்டி வளர்த்த கிளி பேரும் புகழும் மன்மத லீலை மகராசி மதன மாளிகை மனமார வாழ்த்துங்கள் மிட்டாய் மம்மி முத்தான முத்தல்லவோ மூன்று முடிச்சு மேயர் மீனாட்சி மோகம் முப்பது வருஷம் ரோஜாவின் ராஜா லலிதா வரப்பிரசாதம் வாழ்வு என் பக்கம் வாயில்லா பூச்சி வாங்க சம்மந்தி வாங்க வீடு வரை உறவு ஜானகி சபதம் 1975 அன்பே ஆருயிரே அவன்தான் மனிதன் அமுதா அணையா விளக்கு அன்பு ரோஜா அந்தரங்கம் அபூர்வ ராகங்கள் அவளும் பெண்தானே அவளுக்கு ஆயிரம் கண்கள் ஆண்பிள்ளை சிங்கம் ஆயிரத்தில் ஒருத்தி இதயக்கனி இங்கேயும் மனிதர்கள் இப்படியும் ஒரு பெண் உறவு சொல்ல ஒருவன் உறவுக்கு கைக் கொடுப்போம் உங்கவீட்டு கல்யாணம் எடுப்பார் கைப்பிள்ளை எல்லோரும் நல்லவரே எங்க பாட்டன் சொத்து எங்களுக்கும் காதல் வரும் கஸ்தூரி விஜயம் கதவை தட்டிய மோகினி பேய் காரோட்டிக்கண்ணன் சினிமா பைத்தியம் சுவாமி ஜயப்பன் சொந்தங்கள் வாழ்க டாக்டர் சிவா தங்கத்திலே வைரம் தாய்வீட்டு சீதனம் திருவருள் திருடனுக்கு திருடன் தென்னங்கீற்று தேன்சிந்துதே வானம் தொட்டதெல்லாம் பொன்னாகும் நம்பிக்கை நட்சத்திரம் நாளை நமதே நினைத்ததை முடிப்பவன் பட்டிக்காட்டு ராஜா பல்லாண்டு வாழ்க பணம் பத்தும் செய்யும் பட்டாம்பூச்சி பாட்டும் பரதமும் பிஞ்சு மனம் பிரியாவிடை புதுவெள்ளம் மயங்குகிறாள் ஒரு மாது மன்னவன் வந்தானடி மனிதனும் தெய்வமாகலாம் மஞ்சள் முகமே வருக மாலை சூடவா மேல்நாட்டு மருமகள் யாருக்கும் வெட்கமில்லை யாருக்கு மாப்பிள்ளை யாரோ வாழ்ந்து காட்டுகிறேன் வைர நெஞ்சம் ஹோட்டல் சொர்க்கம் 1974 அன்பைத்தேடி அன்புத்தங்கை அப்பா அம்மா அக்கரைப் பச்சை அத்தையா மாமியா அவள் ஒரு தொடர்கதை அவளுக்கு நிகர் அவளே இதயம் பார்க்கிறது உரிமைக்குரல் உன்னைத்தான் உங்கள் விருப்பம் எங்கம்மா சபதம் என் மகன் எங்கள் குலதெய்வம் ஒரே சாட்சி ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு கடவுள் மாமா கலியுகக் கண்ணன் கல்யாணமாம் கல்யாணம் கண்மணி ராஜா குமாஸ்தாவின் மகள் கைநிறைய காசு சமர்ப்பணம் சமையல்காரன் சிரித்து வாழ வேண்டும் சிசுபாலன் சிவகாமியின் செல்வன் சுவாதி நட்சத்திரம் சொர்க்கத்தில் திருமணம் டாக்டரம்மா டைகர் தாத்தாச்சாரி தங்கப்பதக்கம் தங்க வளையல் தாய் தாய் பிறந்தாள் தாகம் தாய் பாசம் திக்கற்ற பார்வதி திருடி திருமாங்கல்யம் தீர்க்கசுமங்கலி தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் நான் அவனில்லை நேற்று இன்று நாளை பந்தாட்டம் பருவகாலம் பத்துமாத பந்தம் பணத்துக்காக பாதபூஜை பிள்ளை செல்வம் பிராயசித்தம் புதிய மனிதன் பெண் ஒன்று கேட்டேன் மகளுக்காக மலைநாட்டு மங்கை மாணிக்கத் தொட்டில் முருகன் காட்டிய வழி ராஜ நாகம் ரோஷக்காரி வாணி ராணி வெள்ளிக்கிழமை விரதம் வைரம் 1973 அலைகள் அன்புச் சகோதரர்கள் அம்மன் அருள் அரங்கேற்றம் இறைவன் இருக்கின்றான் உலகம் சுற்றும் வாலிபன் எங்கள் தாய் எங்கள் தங்க ராஜா கங்கா கௌரி கட்டிலா தொட்டிலா காசியாத்திரை கோமாதா என் குலமாதா கௌரவம் சண்முகப்ரியா சூரியகாந்தி சொந்தம் சொல்லத்தான் நினைக்கிறேன் தலைப்பிரசவம் திருமலை தெய்வம் தெய்வக் குழந்தைகள் தெய்வாம்சம் தேடிவந்த லட்சுமி நல்ல முடிவு நத்தையில் முத்து நியாயம் கேட்கிறோம் நீ உள்ளவரை பட்டிக்காட்டு பொன்னையா பாக்தாத் பேரழகி பிரார்த்தனை பாசதீபம் பூக்காரி பாரத விலாஸ் பெண்ணை நம்புங்கள் பெத்த மனம் பித்து பொண்ணுக்கு தங்க மனசு பொன்னூஞ்சல் பொன்வண்டு மல்லிகைப் பூ மணிப்பயல் மனிதரில் மாணிக்கம் மஞ்சள் குங்குமம் மறுபிறவி ராதா ராஜபார்ட் ரங்கதுரை ராஜராஜசோழன் வள்ளி தெய்வானை வந்தாளே மகாராசி வாக்குறுதி வாயாடி விஜயா வீட்டுக்குவந்த மருமகள் வீட்டு மாப்பிள்ளை ஸ்கூல் மாஸ்டர் 1972 அகத்தியர் அன்னை அபிராமி அன்னமிட்ட கை அப்பா டாட்டா அவசரக் கல்யாணம் அவள் ஆசீர்வாதம் இதய வீணை இதோ எந்தன் தெய்வம் உனக்கும் எனக்கும் என்ன முதலாளி சௌக்யமா எல்லைக்கோடு கங்கா கனிமுத்துப்பாப்பா கண்ணம்மா கண்ணா நலமா கருந்தேள் கண்ணாயிரம் காசேதான் கடவுளடா காதலிக்க வாங்க குறத்தி மகன் சங்கே முழங்கு சக்தி லீலை சவாலுக்கு சவால் ஞான ஒளி டில்லி டு மெட்ராஸ் தர்மம் எங்கே தங்கதுரை தவப்புதல்வன் தாய்க்கு ஒரு பிள்ளை திக்குதெரியாத காட்டில் திருநீலகண்டர் தெய்வம் தெய்வ சங்கல்பம் நல்ல நேரம் நவாப் நாற்காலி நான் ஏன் பிறந்தேன் நீதி பதிலுக்கு பதில் பட்டிக்காடா பட்டணமா பாட்டொன்று கேட்டேன் பிள்ளையோ பிள்ளை புகுந்த வீடு பொன் மகள் வந்தாள் மாப்பிள்ளை அழைப்பு மிஸ்டர் சம்பத் யார் ஜம்புலிங்கம் ரகசியப்பெண் 117 ராணி யார் குழந்தை ராஜா ராமன் தேடிய சீதை வரவேற்பு வசந்த மாளிகை வாழையடி வாழை வெள்ளிவிழா ஜக்கம்மா ஹலோ பார்ட்னர் 1971 அன்னை வேளாங்கண்ணி அருணோதயம் அன்புக்கு ஒரு அண்ணன் அருட்பெருஞ்ஜோதி அவளுக்கென்று ஒரு மனம் ஆதி பராசக்தி இரு துருவம் இருளும் ஒளியும் உத்தரவின்றி உள்ளே வா உயிர் ஒரு தாய் மக்கள் கண்ணன் கருணை கண்காட்சி குலமா குணமா குமரிக்கோட்டம் கெட்டிக்காரன் சபதம் சவாலே சமாளி சுடரும் சூறாவளியும் சுமதி என் சுந்தரி சூதாட்டம் தங்க கோபுரம் தங்கைக்காக திருமகள் துள்ளி ஓடும் புள்ளிமான் தெய்வம் பேசுமா தேனும் பாலும் தேரோட்டம் தேன் கின்னம் நான்கு சுவர்கள் நீதி தேவன் நீரும் நெருப்பும் நூற்றுக்கு நூறு பாபு ப்ராப்தம் புதிய வாழ்க்கை புன்னகை பொய் சொல்லாதே மீண்டும் வாழ்வேன் முகமது பின் துக்ளக் மூன்று தெய்வங்கள் யானை வளர்த்த வானம்பாடி மகன் ரங்க ராட்டினம் ரிக்‌ஷாக்காரன் வீட்டுக்கு ஒரு பிள்ளை வெகுளிப் பெண் ஜஸ்டிஸ் விஸ்வநாதன்
  13. இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 365 மற்றும் 365A ஆகியவை, 'இயற்கை விதிக்கு மாறான பாலியல் புணர்வு' மற்றும் 'பாரதூரமான இழிசெயல்' ஆகியவற்றினை குற்றமாக வரையறை செய்கிறது என்றும், இந்தப் பிரிவுகளின் கீழ் தன்பால் உறவின் அடிப்படையிலான பாலியல் உறவு குற்றமாகும் என்றும் கூறிய சட்டத்தரணி பஹீஜ்; "இந்தக் குற்றத்தைப் புரிவோருக்கு 10 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனை வழங்க முடியும்" எனவும் தெரிவித்தார். பிணத்தைப் புணர்ந்தே இன்பம்காணும் சிறீலங்காப் படைகளுக்கு மதிப்பளித்து வைத்திருக்கும் சிங்கள அரசுக்கு இது ஒன்றும் பெரிய விடயமல்ல.
  14. சிங்களவர் என்றால் அவர்கள் எல்லோருமே கெட்டவர்களோ, இனவாதிகளோ அல்ல. ஆனாலும் அவர்களில் இருக்கும் நல்லவர்களையும், பனைமரத்தின்கீழ் இருத்திப் பால்குடிக்க வைத்துள்ளனர் சிங்கள அரசியல்வாதிகள். நாமல் தன்மீது முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று கூறினாலும் நம்புவது கடினம்.
  15. மிருகங்கள் மற்றும் பறவைகள் தனது போக்கிலேயே போகின்றன. எந்த மனமாற்றமும் கொண்டிடாது. ஆனால் மனிதர்களின் மனமோ….வினாடிக்கு வினாடி மாறக்கூடியது. தாவக்கூடியது. மனிதன் மட்டும் ஏன் குருடு, செவுடு, நொண்டி, மூளைவளர்ச்சி இன்மை இன்னும் பல குறைபாடுடன் பிறக்கிறான்? விலங்குகள் பறவைகள் அவ்வாறு பிறப்பது இல்லை ஏன்? மற்ற விலங்குகளை ஒப்பிடும்போது இந்தப் பரிணாம வளர்ச்சியில் நமக்கு கிடைத்தது முதுகுவலி யும் கழுத்து வலியும் தான் ஏனென்றால் உண்மையில் மற்ற உயிரினங்கள் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைப்பைப் பெற்றுள்ளன மனிதன் மட்டுமே அதை பெற தவறிவிட்டான் எவ்வளவு குளிர் அடித்தாலும் ஆடு மாடு போன்ற மற்ற உயிரினங்களுக்கு கம்பளி ஆடை கம்பளி போர்வைகள் தேவைப்படுவதில்லை ஆனால் மனிதர்களுக்கு தேவை பரிணாம வளர்ச்சியில் இயற்கைக்கு ஏற்ப நாம் நம்மை பரிணமித்து கொள்ளவில்லலை ஒரு சிம்பன்ஸி சமைக்கப்படாத உணவை சாப்பிட 5 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது ஆனால் மனிதனுக்கு சமைக்கப்பட்ட உணவை எடுத்துக்கொள்ள ஒரு மணி நேரமே போதுமானதாக உள்ளது. மனிதர்களைப் போல ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் விலங்குகள், பறவைகள் ஏதேனும் உள்ளதா? மனிதர்களைப் போல ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் விலங்குகள், பறவைகள் உள்ளதா? மனிதர்களைப் போல? அவற்றை பற்றியே இந்த பதிவு.... ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் உயிரினங்களில் பறவைகளும் உள்ளன! பாலூட்டிகளும் உள்ளன! பாலூட்டிகளில் மிகவும் குறைவான குறிப்பிடத்தக்க விலங்குகள் மட்டுமே உள்ளன. எனவே, பாலூட்டிகளை பற்றி பதிவின் முடிவில் பார்ப்போம். முதலில் பறவைகளிலிருந்து. பறவைகள் பறவைகளில் சுமார் 90 சதவிகித பறவைகள் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் குணம் கொண்டவை. ஆனால், அவை வாழ்நாள் முழுவதும் ஒரு துணையுடன் மட்டுமே இனச்சேர்க்கையில் ஈடுபடும் என்று அர்த்தமல்ல. இவற்றை மோனாகாமி (Monogamy) என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். அவற்றில் இரு வகையான மோனோகாமிகள் உள்ளன. 01. சமூகத்துக்காக ஒன்றாக வாழும் பறவைகள்: சமூக சார்ந்து வாழும் பறவைகள் தங்கள் குஞ்சுகளை வளர்க்க உதவும் ஒரு "துணை" யைத் தேர்ந்தெடுக்கின்றன. பெண்கள் சில நேரங்களில் மற்ற ஜோடிகளின் கூடுகளில் முட்டையிடுவார்கள். மற்ற பறவைகளுடன் அவை இனச்சேர்க்கை செய்யும். ஆனால், இந்த வகையில் ஜோடி பறவைகள் ஒர் குறிப்பிட்ட காலம் வரை ஒன்றாக இணைந்து வாழும். பின்னர் வேறொரு துணையை தேடிக்கொள்ளும். பெரும்பாலான பறவைகள் சமூக ரீதியாக ஒரே மாதிரியானவை. 02. இனச்சேர்க்கைக்காக ஒன்றாக வாழும் பறவைகள்: பாலியலுக்காக ஒன்றாக வாழும் பறவைகள் இனப்பெருக்க காலத்தில் ஒரு துணையுடன வாழ்கின்றன. பின்னர் இனச்சேர்க்கை முடிந்த பின்னரும் சில ஜோடி பறவைகள் வாழ்நாள் முழுவதும் ஒரே துணையுடனே வாழ்கின்றன சில சமயங்களில் ஜோடி பறவைகள் பெற்றோர்களுடனும் ஒன்றாக வாழ்கிறது. அரிதாகவே அவர்கள் மற்ற பறவைகளுடன் அவைகள் இனைச் சேருவார்கள். அப்படி, இப்பூமியில் எந்தெந்த பறவைகள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறையில் வாழ்கிறது என்பதை பார்ப்போம். 01. பேசாத அன்னப் பறவைகள் (Mute Swan) 'பேசாத' என்ற பெயர் மற்ற அன்னங்களைவிட இது குறைவாக ஒலியெழுப்புவதால் ஏற்பட்டது. ஜோடி அன்னப்பறவைகள் ஒருவருக்கொருவர் தங்கள் நீண்ட கழுத்தை வளைத்து, இதய வடிவத்தை உருவாக்கி "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று தொடர்புகொள்வது போல இருக்கும். அன்னப்பறவைகள் சமூக ரீதியாக மட்டுமே ஒன்றாக துணையுடன் வாழ்கின்றன. 02. ஆமை புறாக்கள் (Turtle Dove) பொதுவாக ஆமை புறாக்களும் மற்றும் காதல், அன்பு நம்பகத்தன்மை, ஒற்றுமை போன்ற அடையாளங்களாகக் கருதப்படுகிறது. ஆமை புறாக்கள் சமூக ரீதியாக மட்டுமே ஒன்றாக துணையுடன் வாழ்கின்றன. அவைகள் பாலியல் ரீதிக்காக ஒன்றாக வாழ்பவை அல்ல! 03. பனி ஆந்தைகள் (Snowy Owls) பனி ஆந்தைகளின் ஜோடிகள் வாழ்நாள் முழுவதும். ஒன்றாகவே வாழ்கின்றன. அவர்கள் ஒருவருக்கொருவர் முகத்தை தேய்த்து அன்பை வெளிப்படுத்துக்கின்றனர். ஒருவருக்கொருவர் அன்பை பொழியும் ஜோடிகளாக இருக்கிறது. வாழ்நாள் முழுவதும். ஒன்றாகவே வாழ்ந்தாலும் இதற்கு ஒரு விதிவிலக்கு இருக்கிறது. அது உணவிற்க்காக நிகழ்கிறது, இந்த நிகழ்வில் இரண்டு பெண் ஆந்தைகள் ஒரு ஆணுடன் இனப்பெருக்கம் செய்கிறது. 04. கருப்பு பிணந்திண்ணி கழுகுகள் (Black vultures) இந்த பிணந்திண்ணி கழுகுகள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டில் மிகப் பெரிய நம்பிக்கைக்குரியவர்களாக உள்ளன. அவைகள், பெரிய விசுவாசிகளாக இருக்கிறார்கள், ஒரு கழுகு அதன் துணையை ஏமாற்றி வேறோரு துணையுடன் பாலியலுக்காக இனச்சேருவது என்பது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது. ஒருவேளை, அப்படி நிகழ்ந்தால் ஏமாற்றுக்கார கழுகினை அதன் சக கழுகுகளின் ஒரு குழுவால் தாக்கப்படுகிறது. கழுகுகள் மத்தியில் மோசடி மிகவும் அரிதானது என்று பறவை ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். 05. ஒண்சிவப்பு ஐவண்ணக்கிளி (Scarlet Macaw) ஸ்கார்லெட் மக்கா என்பது நியோட்ரோபிகல் கிளிகளின் குழுவிற்கு பெரிய கிளி வகை. மெக்ஸிகோ மற்றும் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழ்விடம் உள்ளன. ஸ்கார்லெட் மக்கா ஆறுகளுக்கு அருகிலுள்ள மழைக்காடுகள், வனப்பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் வசிக்கிறது. இந்த கிளிகள் வாழ்க்கை துணையாக இருக்கும் கிளியோடு பெரும்பாலும் வாழ்நாள் முழுவதும் இனச்சேர்க்கை செய்கிறனர். சில கிளிகள் சில நேரங்களில் இனப்பெருக்க காலம் வரை தனித்தனியாக வாழ்வதாக அறியப்படுகிறது, பெரும்பாலும் ஜோடி கிளிகள் ஒன்றாக இருப்பதை விரும்புகிறார்கள். அதே சமயம் இந்த கிளிகள் குடும்ப வாழ்க்கையை மதிக்கின்றன, எப்போதும் ஒருவருக்கொருவர் அன்பை பொழியும் கிளிகளாக இருக்கிறது. ஒரு கூட்டில் ஒரு நேரத்தில் இரண்டு முதல் நான்கு குஞ்சுகளை வளர்க்கிறார்கள். தாய், தந்தை இருவரும் தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்கிறார்கள், முட்டைகளை அடைகாப்பதில் இருந்து குடஞ்சுகளுக்கு உணவளிக்கின்றன. மேலும் அவைகளின் குஞ்சுகள் தனியாக சுதந்திரமாக வாழ முடியும் வரை மீண்டும் தாய் தந்தை இனச் சேர்ககை செய்வதில்லை, இது இரண்டு ஆண்டுகள் வரை இருக்கலாம். 06. வழுக்கை கழுகுகள் (Bald Eagles) வழுக்கை கழுகுகள் வாழ்நாள் முழுவதும் ஒற்றுமையாக ஒரே துணையுடன் வாழ்கிறது. ஆனால், இரண்டு நிபந்தனைகளுடன். இரு ஜோடியுமே சேர்ந்து சந்ததிகளை உருவாக்க முடியாவிட்டால், அவைகள் பிரிந்து மற்றொரு துணையைத் தேடுகிறது. ஜோடியில் ஒரு ஜோடி இறந்தால், மற்றொரு ஜோடி ஒரு புதிய துணையை ஏற்க தயங்காது. ஜோடி ஒன்றாக வாழ்ந்து இனச்சேர்கை செய்து பின்னர் பிரிந்தால் மீண்டும் அந்த ஜோடி ஒரு போதும் இணைச் சேராது. மேலும், வழுக்கை கழுகுகளை முற்றிலும் ஒற்றுமையாக ஒருவருக்கு ஒருத்தி என்று வாழும் பறவையாக கருதப்படுவதில்லை. 07. கூகை ஆந்தை (Barn owl) ஆந்தைகளிலே மிகவும் அழகான ஆந்தை எது என்று கேட்டால் கூகை ஆந்தை கூறலாம். மிகவும் சாதுவானதும் கூட… ஆர்டிக், அண்டார்டிகாவைத் தவிர, உலகம் முழுவதும் வாழ்கின்றன. கூகை ஆந்தைகள் பறக்கும்போது இறக்கைகளிலிருந்து ஒலி எழுவதில்லை. அழகிற்காகவும், அமைதியான குணத்திற்காகவும் இதனை மேற்கத்திய நாடுகளில் இதனை வீடுகளில் செல்ல பறவையாக வளர்க்கிறார்கள். கூகை ஆந்தைகள் சுமார் 4 ஆண்டுகள் மட்டுமே வாழக்கூடிய குறுகிய ஆயுட்காலம் கொண்ட ஆந்தை. ஆனால், அந்த நேரத்தை எவ்வாறு சிறப்பாகச் செய்வது என்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் வாழ்க்கையை நேசிக்கிறார்கள். கூகை ஆந்தைகள் இனப்பெருக்க காலத்திற்கு வெளியே கூட தங்கள் துணையுடன் பாசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவைகள் ஒருவருக்கொருவர் சாய்ந்து, கன்னத்தில் தேய்த்தல் மூலம் அன்பை வெளிபடுத்துக்கின்றனர். அவர்களின் வெள்ளை இதய வடிவிலான முகங்கள் தோற்றத்திற்கு மட்டுமல்ல. அதன் உள்ளத்திற்கும் தான். 08. அல்பட்ரோஸ் (Albatrosses) அல்பட்ரோஸ் ஒரு கடற்பறவை ஆகும். பெரும்பாலான அல்பாட்ரோஸ்கள் அண்டார்டிகாவிலிருந்து ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா வரையிலான தெற்கு அரைக்கோளத்தில் காணப்படுகின்றன. உலகிலே மிக நீளமான இறக்கை கொண்ட பறவை என்ற பெருமையை கொண்டுள்ளது. (அதன் இறக்கையின் நீளம் 6.5 முதல் 11.4 அடி வரை வளரும்) அல்பட்ரோஸ்க்கு வெறும் இறக்கை மட்டும் நீளம் அல்ல அன்பிலும் அரவணைப்பிலும் துணையுடன் வாழும் காலமும் கூட நீளமே.. அல்பட்ரோஸ் பறவை சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தேடுத்தால் பல வருடங்கள் கூட ஒன்றாக வாழும். அல்பட்ரோஸ், ஒரு துணையை கண்டுபிடிக்கவும் துணையை கவரவும் வித்தியமாக நடன அசைவுகள் செய்கின்றன. ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்துவமான ஒரு நடனம் அமைப்பை கொண்டுள்ளன. அல்பாட்ரோஸ்கள் துணையுடன் மிகக் குறைந்த நேரத்தை ஒன்றாக செலவிடுகின்றன. அல்பாட்ரோஸ்கள் தங்கள் வாழ்க்கையை 80% க்கும் அதிகமாகமான நேரத்தை கடலில் தனிமையில் கழிக்கின்றன. இனப்பெருக்கம் செய்வதற்காக மட்டுமே நிலத்திற்கு வருகின்றன. ஆனால், அவைகள் ஒன்றாக இருக்கும் நேரம் பாசத்தாலும், அரவணைப்பிலும் நிறைந்திருக்கும். பாலூட்டிகள் 09. சாம்பல் ஓநாய்கள் சாம்பல் ஓநாய்கள் கூட்டமாக சமுகம் சார்ந்த வாழக்கூடிய மிகவும் புத்திசாலித்தனமான பெரியநாய் இனமாகும். வடக்கு அரைக்கோளத்தின் பெரும்பகுதிகளில் காணப்படுகின்றன. அவைகள், சமூக அமைப்பு மற்றும் நடத்தை விதிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் சராசரியாக 6 முதல் 10 வரை உறுப்பினர்கள் இருக்கின்றன. அதிகபட்சமாக ஒரு குடும்பத்தில் 30 வரை கூட உறுப்பினர்கள் இருக்கிறது. ஒரு கூட்டத்தின் தலைவர்கள் ஒரு ஆண் ஓநாய் மற்றும் ஒரு பெண் ஓநாய். இந்த இரண்டு ஓநாய்களும் கூட்டத்தில் உள்ள மற்ற அனைத்து ஓநாய்களையும் விட ஆதிக்கம் செலுத்துகின்றன. கூட்டத்தில் தலைவன், தலைவி மட்டுமே இனப்பெருக்கம் செய்து சந்ததியினரை உருவாக்கின்றனர். மேலும், அவை இரையை கொல்லப்படும்போது தலைவன், தலைவியே முதலில் சாப்பிடுகின்றன. இந்த ஜோடி வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இனப்பெருக்கம் செய்கிறது. இந்த சாம்பல் ஓநாய்கள் தங்கள் துணைகளுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். ஒருபோதும் முறை தவறி நடப்பதில்லை. நல்ல காலத்திலும் கெட்ட காலத்திலும் துணைகளுக்கு உண்மையாகவே இருக்கின்றன. ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறையில் வாழும் சிறந்த பாலூட்டி ஆகும். 10. கிப்பன் (Gibbon) கிப்பன் ஓர் சிறிய ரக மனித குரங்குகள். கிப்பன்கள் பெரிய மனித குரங்குகளிலிருந்து வேறுபடுகின்றன. வடகிழக்கு இந்தியாவில் தொடங்கி தென்கிழக்கு ஆசியாவின் பல்வேறு பகுதிகளில், சீனாவிலிருந்து மலாய் தீபகற்பம், பர்மா மற்றும் வடக்கு சுமத்ரா வரை கிப்பன்கள் வாழ்கின்றன. பெரும்பாலும், வெப்பமண்டல மழைக்காடுகளில் கிப்பன்கள் தங்களது இருப்பிடத்தை கொண்டு உள்ளது. கிப்பன்கள் மிகவும் அறிவார்ந்த மனித குரங்குகள். மேலும், அவர்கள் பல்வேறு ஒலி எழுப்பி வழியாக அவைகளுக்குகிடையே தொடர்பு கொள்ள முடிகிறது. இந்த சிறிய மனித குரங்குகள் மனிதர்களின் உறவுகளை பிரதிபலிக்கும் உறவுகளைக் கொண்டுள்ளன. கிப்பன்கள் ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட நிலையான குழுக்களாக வாழ்வதாக கருதப்படுகிறது. அதில் தம்பதிகள் ஏமாற்றுகிறார்கள், பிரிந்து செல்கிறார்கள், “மறுமணம் செய்து கொள்கிறார்கள். பருவம் அடைந்த ஆணும் பெண்ணும் ஒரு டூயட் பாடுகின்றன. ஆணும் பெண்ணும் இணக்கமாக இருக்கிறன. ஒன்றாக இருக்கும் கிப்பன் ஜோடிகளுக்கு, அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துகின்றன. மேலும், தங்கள் குட்டிகளை வளர்க்க இரு கிப்பன்களும் சமமாக உதவுகிறன. _____________________________________________________________________________________ மனிதனுக்கு ஏன் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது? இறைவன் எழுதிய அழகான மென் பொருள் தான் பிரச்னை. பிரச்னை இல்லாவிட்டால் வாழ்வே இல்லை. ஒரு பறவையிடம் கண்ட விசித்திரமான விஷயங்கள் 🤔 ஒரு பறவை இடத்தில் கண்ட விசித்திரமான விஷயம் என்னவென்றால் அது வெகு இயல்பாக இருக்கிறது.. (அன்றும், இன்றும், என்றென்றும்) 🤗 நம் மனிதர்களைப்போல குணம் மாறவில்லையே இதுவே விசித்திரம் தானே ! !! முக்கியமா புறாக்கள் எவ்வளவு தூரம் சென்றாலும் தன் இருப்பிடத்தை துல்லியமாக கண்டறிவது.. தன் இருப்பிடத்திற்கு வந்து சேருகிறது. அதுமட்டுமில்லை எல்லாம் பறவைகளும் அப்படித்தன் போல ஏன் இந்த மனிதன் மட்டும்தான் பாரம்பரியத்தை மறுக்கிறான்??? 🤔நமக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுக்கிறது தன்னிடம் எதுவும் இல்லை என்றாலும் கூட.. . ஒரே ஒரு மூலதனமாக இருக்கும் சிறகுகளை வைத்து மேலே பறக்கிறது.. தன் உணவைத் தேடுகிறது. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்1 வருடம் மனிதர்கள் இறந்தால் சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ செல்வார்கள் என்றால் விலங்குகள், பறவைகள், பூச்சிகள் எல்லாம் இறந்தால் எங்கே செல்லும்? விலங்குகள், பூச்சிகள், பறவைகள் மட்டும் தானா? ஏன், செடி, கோடிகளுக்கு உயிர் இல்லையா? மாணிக்கவாசகப் பெருமான் தனது சிவபுராணத்தில் கீழ்கண்ட பிறவிகளை பட்டியலிடுகிறார்: புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் *விருகமாகி = மிருகமாகி என்பதன் திரிபு. இதை மிருகங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். நமது கர்மவினைக்கேற்ப பிறவிகள் அமைகின்றன. ஒவ்வொரு பிறவிக்கும் அதற்கேற்ற அறிவுடன் இறைவன் படைக்கிறார். ஆறாம் அறிவுள்ள மனிதனைத் தவிர்த்து. மிருகங்கள் மிரட்டுவதற்காக பல்லை காட்டுகின்றன, ஆனால் மனிதர்கள் நட்புணர்ச்சிக்காக பல்லை காட்டுகின்றனர்? ஏன் இந்த வேறுபாடு? இதில் எந்த வேறுபாடும் இல்லை. மிருகங்கள் பல்லை காட்டுவதில்லை சீறும், ஆனால் மகிழ்ச்சியையும் மனிதன் பல்லை காட்டி தான் வெளிப்படுத்த முடிகிறது. அந்த வகையில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் மகிழ்ச்சியயை வெளிப்படுத்த தனி தனி முறைகளை கொண்டுள்ளது. நாய் வாலை ஆடிக்கொண்டே குழைந்து வந்து மூக்கால் முட்டியும், நக்கியும் வெளி படுத்தும், பூனை தன் முழு உடலையும் உரசி வெளிப்படுத்தும். மனித இனத்தை போன்று மிருகங்கள் மற்றும் பறவை இனங்களில் திருநங்கை உயிரினங்கள் உள்ளதா? இதில் சந்தேகமே வேண்டாம்! விலங்குகளிலும் உண்டு. இயற்கையில் உயிரினங்கள் என பொதுவாக எடுத்துக்கொண்டால் பாலினம் நிறவுறுக்கள்(Chromosome) மூலமாக மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. அதற்கென சில கோட்பாடுகள் உள்ளன. நிறவுறு கோட்பாடு(Chromosome Theory) பலவினப்புணரியுண்மைகோட்பாடு (Heterogamy Theory) மரபணு சமநிலைக் கோட்பாடு(Genic Balanced Theory) இயக்குநீர் கோட்பாடு(Hormone Theory) ஃப்ரீமார்டின்(கால்நடைகளில் மட்டுமே நடைபெறும்) சூழ்நிலையின் அடிப்படையில் பாலினம் நிர்ணயித்தல் கோட்பாடு ஆண் ஹாப்ளாய்டி கோட்பாடு(பூச்சிகளில் மட்டும்) மனிதர்களைப் போல விலங்குகளுக்கும் புதிதாக ஏதேனும் சாகசங்கள் செய்ய பிடிக்குமா? கற்றுக்கொண்டே இருந்தால் மட்டுமே எவ்வித உயிரினமாயினும் இவ்வுலகில் வெற்றி காண இயலும். கற்றலின் போது மனிதர்கள் கற்றுத்தராத பல புதிய சாகசங்களைப் புரிகின்றன விலங்குகள். எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்வினைக் காணலாம். ஒரு கடல்வாழ் உயிரினக் காட்சி சாலையில் (marine aquarium) உள்ள டால்ஃபின்களுக்கு (நீர்வாழ் பாலூட்டிகள்) பயிற்சி அளித்துள்ளனர். அதாவது காகிதங்களைத் தண்ணீருக்குள் போட்டு விடுவர். மூழ்கும் காகிதங்களை எடுத்து வரும் டால்ஃபின்களுக்கு மீன் வழங்கப்படும். பொதுவாக உயிரினங்களைப் பழக்க அவற்றிற்குண்டான உணவுப்பொருட்களைத் தருவது பொதுவான செயல்பாடு என்பதால் இதில் வியக்க ஒன்றுமில்லையே எனலாம். மூளைக்கும் மனதிற்கும் தொடர்பு உண்டா? மூளை கண்ணால் காணக்கூடியதாக உள்ளது. மனம் கண்ணால் காணமுடியாதது மட்டுமன்றி "மனதாலும்" நினைத்து பார்க்க முடியாததாக உள்ளது மனது பற்றிய சாஸ்திரம் மூளை பற்றிய சாஸ்திரம் போல பல நூறு மடங்கு பெரியது மனதை ஒருமுகப்படுத்துதல் தியானம் செய்தல் போன்றவை மூலம் பயிற்சி அளிப்பதால் ஏற்படும் மாற்றங்கள் மூளையில் கண்கூடாக தெரிகிறது. இறுதியில் இணைத்துள்ள படத்தில் காணலாம். மனம் ஆற்றல் கொண்டது என்றால் அதற்கான பல தடயங்கள் மூளையில் காணப்படும். மூளையின் பின் பகுதியில் உள்ள முகுளம் (modulla oblangata ) விண்ணிலிருந்து வரும் அலைகளை கிரகித்து கொள்ளும் ஒரு கிரகிப்பாளர் ( receiver ) ஆக செயல்படுகிறது. துவக்குவது மனம் செயல்புரிவது மூளை மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் மனிதனைப் போல ஞாபகசக்தி உண்டா? மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் மனிதனைப்போல ஞாபக சக்தி உண்டா? சற்றும் யோசிக்கும் விதமான கேள்விதான். எளிதாக பதில் அளிக்க வேண்டுமானால் மூளை என்ற ஒன்று இருக்கும் அனைத்து உயிரிக்கும் ஞாபக சக்தி என்ற ஒன்று இருக்கும். ஆனால் சில விலங்குகளில் அவை தனித்தன்மை பெற்றிருக்கும். உதாரணமாக பெரிய பாலூட்டிகளில் யானையை எடுத்துக்கொள்ளலாம். பாலூட்டிகளிலேயே அதிக ஞாபக சக்தி கொண்டதென்றால் அது யானை ஆகும். இன்னும் சில பாலூட்டிகளும் இருக்கின்றன. எதனால் இந்த பாலூட்டிகளுக்கு ஞாபக சக்திஉள்ளது என்று கூறுகிறோம் என்பதையும் இந்த பதிவில் காணலாம். பறவைகளை நாம் எடுத்துக் கொள்வோமானால் அவற்றில் ஞாபக சக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டு சில பொதுவான விலங்குகள், பறவைகள் மற்றும் மீன்களின் சாதாரண உடல் வெப்பநிலை என்ன? விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பொதுவான சராசரி உடல் வெப்பநிலை 98.6 ° F. இது சிலநேரங்களில் வேறுபடலாம். பிற பாலூட்டிகளின் வெப்பநிலை 97 ° F முதல் 104 ° F வரை இருக்கும். பறவைகள் சராசரியாக 105 ° F உடல் வெப்பநிலையைக் கொண்டுள்ளன. மீன்கள் குளிர் இரத்தம் கொண்டிருப்பதால் அவை நீந்தக்கூடிய நீரில் இருக்கும் வெப்பநிலையைக் கொண்டிருக்கும் உதாரணத்திற்கு 40 ° F நீரில் நீந்திய ஒரு மீன் உடல் வெப்பநிலை 40 ° F க்கு மிக அருகில் இருக்கும். 60 ° F நீரில் உள்ள அதே மீன் உடல் வெப்பநிலை 60 ° F க்கு அருகில் இருக்கும். பெரும்பாலும் பறவைகள் மற்றும் பாலூட்டிகளாக இருக்கும் சூடான இரத்தம் கொண்ட விலங்குகள், எப்பொழுதும் நிலையான உடல் உங்கள் தலையில் கூடு கட்டப் பார்க்கும் கவலை என்ற பறவையிடம் இருந்து எப்படி தப்புவீர்கள்? நிறைய முறை கூடி கட்டி சரணாலயமாக கூட இருந்துள்ளது. கவலை அடைவதெல்லாம் இயற்கை. நம் தலையில் கவலை என்ற பறவை கூடு காட்டுகிறது என்றால் நாம் தானே அதற்கு இடம் கொடுக்கிறோம் என்று அர்த்தம். அதாவது நாம் அந்த அளவிற்கு பலவீனமாக உள்ளதாக அர்த்தம். எல்லாவற்றையும் சமாகவே பார்க்கவேண்டும். எதுவுமே நிரந்தரம் இல்லை. கவலையோ இன்பமோ குறிப்பிட்ட காலத்திற்கு இருந்து விட்டு நம்மை விட்டு விலகி விடும். இந்த எண்ணம் கொண்டிருந்தால் கவலையே நம்மிடம் வராது. அப்படியே வந்து விட்டால் நான் என்ன செய்வேன் என்று கூறுகிறேன். என் மாமா பிள்ளைகள் தான் எனக்கு முதல் மருந்து. பொதுவாக எல்லோருக்குமே குழந்தைகளை பார்த்தால் மனம் கவலைகளை மறந்து அமைதி மனதின் சிதறிய எண்ணங்களை எவ்வாறு ஒன்று திரட்டலாம்? இதை இரண்டு விதமாக செய்யலாம்… எண்ணத்தின் சிதறல்கள் பின் ஓடி ஒற்றை வேரை பிடித்திட அவை ஒன்றுபடும் உங்களுக்கு மிகவும் பிடித்த செயலை செய்வதின் மூலம்.. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மிருகம் இருக்கிறது என்பது உண்மையா? மிருக நிலையிருந்து மனிதனாக மாறியவர் தானே மனிதன் விலங்குகளுடன் ஒப்பிடும்போது நம்மை "மனிதனாக" ஆக்குவது எது? நாணம் யோசிக்கும் திறன். புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு என்ன? சமீபத்தில் நடந்த சம்பவம். ஸோமோடோ டெலிவரி செய்பவர் தன்னை தாக்கியதாக வைரலான வீடியோ. இப்போலாம் தும்மல் வந்தா கூட வீடியோ எடுத்து போட்டுடறாங்க. அதையும் என்ன ஏதுன்னு தெரியாமல் வைரலாகிடுறாங்க. நமக்கே தெரியும் டெலிவரி பண்ண வரவங்கலாம் எவ்வளவு பொறுமையா நடந்துப்பாங்கன்னு. ஏன்னா ஒரு சின்ன கம்ப்ளென்ட் கூட அவங்களுக்கு வேலை போக காரணமாயிடும். அப்படியிருக்கும் போது தன்னை அடிச்சதா புகார் பண்ணி வீடியோ வெளியிட்டு ஒருத்தவங்க வாழ்க்கையை கெடுக்குறதுல என்ன தான் சந்தோஷமோ தெரியலை. எப்பவுமே ஒரு பக்க கதையை கேட்டு பொங்குற நம்ம மக்களுக்கு. அந்த டெலிவரி செய்ய வந்தவர் பக்க கதையை கேட்டோன தான் முழு உண்மையும் புரியுது. குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள ஒற்றுமை என்ன? அழகாக ‌‌selfie- க்கு குடும்பதுடன் போஸ் கொடுப்பது #அறிவியல் வளர்ச்சி விலங்குகள் மனிதர்களைப் போன்று சிந்திக்குமா? விலங்குகளும் சிந்திக்கின்றன ஆனால் மனிதனைவிட அதிகமான சிந்தனையிருக்குமானால் என்றோ உயிரியியலில் மனிதர்களுக்கு மேற்படியில் இருந்திருக்கும். ஆனால் எல்லாவிலங்குகளும் சிந்திக்கின்றனவா என்பது சந்தேகம்தான். தன்னுடன் வந்தவர்கள் பொறியில் மாட்டிக்கொண்டாலும், உணவே முக்கியமென அடிப்படை தேடலிலுள்ள எலிகள், இதில் 99% மனமே இல்லையென லாம். காகங்களுக்கு சிலகாலம் உணவினை தொடர்ந்து அளிக்கும்போது இவனை கண்டால் அதன் கரைதலில் வேறுபாட்டை உணர்ந்திருக்கின்றேன், மேலும் கீழே U வடிவ குழாயிலிருந்து உணவினை எடுத்து உண்ணும்போது, காகமானது முந்தைய செயலினால் விளைந்த வினையின் விடையை நினைவில்கொண்டு இது சரியா, இது தவறா என சிந்திக்கும்போது உண்மையில் விலங்குகள் மனிதர்களைப் பற்றி என்ன நினைக்கும்? தாங்களும் வாழாமல், அவனுக்குச் செல்லப்பிராணிகளாகிய படைக்கப்பட்ட எங்களையும் கொடுமைப்படுத்திச் சாகடிக்கிறான். இவனுக்கு எதுக்கு ஆறறிவு என்று தான் திட்டும். மனிதர்களை போலவே பறவைகளும் விலங்குகளும் தங்களுக்கு என்று ஒரு பாசைகளை வைத்து பேசிக்கொள்ளுமா? எ.கா: குரங்குகள் பேசிக்கொள்வதை பார்த்துள்ளேன். ஒரு ஆங்கில மேற்கோள். இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். தங்களது தேவைக்கேற்ப சங்கேத ஒலிகளை எழுப்பும் திறமை எல்லா பறவைகள் மற்றும் விலங்குகளுக்கும் உண்டு. அவர்களை கூர்ந்து கவனித்தால் வித்தியாசங்களை உணரலாம், ஆனால் நாம் புரிந்து கொள்ள முடியாது. ஆபத்தை உடனடியாக பறவைகள் உணர்ந்து, தெரிவித்து தங்களை காத்துக் கொள்ள பறந்து விடுவர். புலிகள் எதிரிகளைக்கண்டு உறுமுவதற்கும் தன் துணையை அழைப்பதற்கும் வேறுபாடு இருக்கும். தங்களது பலவிதமான தேவைகளை அவர்கள் தங்கள் குரல் மூலமே பூர்த்தி செய்து கொள்கின்றனர். எழுத்தில்லா மொழிகள்! மனிதன் தன் பிள்ளைகளை நேசிக்கும் அளவிற்க்கு எந்த விலங்கு (அ) பறவை அதன் குட்டிகளை நேசிக்கிறது? முதலில் பதிலளிக்கப்பட்டது: மனிதன் தன் பிள்ளைகளை நேசிக்கும் அளவிற்க்கு எந்த விலங்கு(அ) பறவை அதன் குட்டி களை நேசிக்கிறது? இக்கேள்வி என்ன பதிலை எதிர்பார்க்கிறது என்பது தெளிவாகத்தெரியவில்லை.மனிதர்களைப்போல் எப்போதுமே தன் பிள்ளைகளைப்பராமரிப்பதுபற்றியா அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் நன்கு பராமரித்துவிட்டு பின்பு பிரிந்து சென்றுவிடும் உயிரினங்கள் பற்றியா? மிருகங்கள் பேசினால் மனிதர்களிடம் என்ன சொல்லும்? ஏனப்பா நீங்களெல்லாம் தவறு செய்துவிட்டு எங்கள் பெயரை கொண்டு திட்டுறீங்க ? எங்களை ஏன் அவமானப்படுத்துறீங்க ? என்று கேட்கும். நாயே , எருமை மாடே பன்றி கழுதை குரங்கே என்றெல்லாம் திட்டவைத்து எங்களை தரமிறக்காதீர்கள் என்று கூறும் . இதனை பார்த்தபிறகும் நம்பமுடியுமா ? அல்லது குரங்கே !என்று யாரையேனும் திட்ட முடியுமா ? மிருகங்கள் வாழும் காடுகளில் மனிதர்கள் இடையூறு செய்தால் மிருகங்கள் எங்கே செல்லும்? உங்களை பாராட்டியே தீர வேண்டும். அவைகளுக்கும் இந்த மண்ணில் வாழ உரிமை உள்ளது என்பதை மறந்து மனிதன் சுயநலமாக செயல்படுகிறான். ஒரு சுனாமியில் நாம் நிலை குலைந்து போகிறோம் மீன்களுக்கு தினம் தினம் சுனாமி. யார் சிந்திப்பது ? சமீபத்தில் உங்கள் கவனத்தை ஈர்த்த பறவை எது? பள்ளியில் பூத்திருக்கும் கலியாணமுருங்கைகள். மாலை மூணு மணி அளவில் வரும் தேன்சிட்டுகள். கட்டைவிரல்பெரியது. மயிலிறகு நிறம். பயங்கரசத்தம். சின்ன மூர்த்தி பெரிய கீர்த்தி. கடவுள் நம்பிக்கைக்கும் மத நம்பிக்கைக்கு இடையில் இருக்கும் வேறுபாடு என்ன? கடவுள் நம்பிக்கைக்கு மதம் வேண்டாம். மத நம்பிக்கைக்குக் கடவுள் கட்டாயம் இல்லை. மனிதர்கள் விலங்குகளை எப்படி எல்லாம் துன்புறுத்துகிறார்கள்? ஏர் இழுக்கச் செய்து, வண்டி இழுக்கச் செய்து, பொதிசுமக்கச் செய்து, வித்தைகள் காட்டச் செய்து, அவற்றின் குட்டிகளுக்குரிய பாலைக் கறந்து, அவற்றைக் கொன்று புலாலாக்கி உண்டு, எனப் பல வகைகள்! பறவைகள் பற்றிய எந்த சில உண்மைகள் உங்களை பயப்பட வைக்கும்? பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் பயங்கள் ஒரு விதம் அனைத்துமே தனி விதம் 1: கொக்கி குமாரு தெரியுமா உங்களுக்கு, அதாங்க நம்ம கருடன் (பால்ட் ஈகில் bald eagle) அது நினைச்சா நம்ம கைப்புள்ள அதோட நகத்த கொக்கிப் போட்டு மேல இருந்து கீழ வரைக்கும் கொண்டு வர முடியும். அதால நம்மளோட எலும்புகளும் முழிக்க முடியாது ஆனா நாம ரத்தம் சிந்திய செத்துருவோம். அதோட கை நகப்புறி நம்மளோட பிடியை விட 10 மடங்கு சக்தி வாய்ந்தது என அதுக்கு அவ்வளவு பெரிய வளைந்த நகங்கள் இருக்கு. வடகலை, தென்கலை வேறுபாடு என்ன? ஒற்றுமை என்ன? இரண்டு முக்கிய வேறுபாடுகள்: தெய்வம் என்பது லக்ஷ்மீ-நாராயண ஜோடி- வடகலை; தெய்வம்-நாரணன் மட்டுமே, லக்ஷ்மி துணைவி-தென்கலை; தெய்வத்தைச் சரண்புகுவது பக்தன் பொறுப்பு-வடகலை; பக்தனைத் தன் சரணத்தில் விழச் செய்வது தெய்வத்தின் பொறுப்பு-தென்கலை ஒற்றுமை: ஶ்ரீவைணவம் பறவை யாரையும் காயப்படுத்துமா? நான் சிறுவனாக இருந்த போது என்னை இருமுறை அண்டக் காகம் நடு மண்டையில் குத்தி (அ) கொட்டி இருக்கிறது. நல்ல வலி. 5 நிமிடத்தில் சரியாகி விட்டது. மனிதனின் குணங்கள் எத்தனை? உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம். அன்பு ஆசை இறுக்கம் ஈர்ப்பு உற்சாகம் ஊக்கம் எளிமை ஏக்கம் ஐயம் ஒழுக்கம் ஓதல் ஔடதம் ஃகணம். நிர்வகிக்க திறனற்றால் நிர்க்குமாம் பூலோகம். என்மீது போடப்பட்டகோடுகளை அழியுங்கள் கதறுகிறது பூமீ மனிதர்களைப்பார்த்து… தவளை தன் வாயால் கெடும் என சொல்வது ஏன் ? தவளை தன் தகவல் தொடர்புகளை சத்தத்தின் வாயிலாக வெளிப்படுத்துகின்றன. அதிகமாக இனப்பெருக்க காலத்தில் தன் இணையுடன் கூடுவதற்காக ஒருவித சத்தத்தை எழுப்புகிறது. இந்த சத்தத்தை கொண்டு பாம்பு தவளை இருக்கும் இடத்தை எளிதாக கண்டு கொண்டு அதனை வேட்டையாடுகிறது. இதையே முன்னோர்கள் பழ மொழியாக கூறி வைத்தனர் இப்படி வச்சுக்கலாம். பாம்புக்கு காது கிடையாது எனில் 'தவளை எப்படி தன் வாயால் கெடும்" சொல்லுங்க.?பிளீஸ் சத்தத்தைக் கிரகிக்கும் உணர்வு இருக்கலாம். சராசரி மனிதன் நினைப்பதை விட எந்த விலங்கு ரொம்ப பெரியது? இராமாயண விவரிப்புப்படிக் காண்கையில் கும்பகருணனுக்கு மாட்ட விலங்கு தயாரித்தால் அதுதான் பெரியதாக இருக்கும் என எண்ணுகிறேன்! மிருகங்கள், பறவைகள் என அனைத்தும் மனிதனுக்கு கட்டுப்படுவது அன்பினாலா? அப்படியென்றால் அறிவு அந்த உயிரினங்களை உங்களுக்கு கட்டுப்படுத்தாதா? விளக்க முடியுமா? அறிவினால் அவைகள் எவ்வாறு வெவ்வெறு சமயங்களில் நடந்து கொள்கின்றன என்பதி புறிந்துக்கொள்ளமுடியும். ஆன்பினால் அவைகளை தன்வயப்படுத்தி கட்டுப் படுத்த முடியும்
  16. வரிசையில் காத்திருந்த மக்களுக்கு உணவளித்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் Sri Lankan PeoplesSri Lanka Fuel Crisis 1 மணி நேரம் முன் நீண்ட நேரமாகியும் எரிபொருள் வழங்க முடியாத நிலை எரிபொருள் வரும் வரை பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த மக்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவர் உணவளித்துள்ளார். ஊறுகல எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரே இவ்வாறு உணவளித்தவர் ஆவர். ஊறுகல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வருகை தந்திருந்த மக்களுக்கு நீண்ட நேரமாகியும் எரிபொருள் வழங்க முடியாத நிலை காணப்பட்டதால் குறித்த உணவு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது . உரிமையாளரின் இச்செயல் சமூக ஊடகங்களில் பாராட்டுக்குள்ளாகி வருகின்றது
  17. அதே! திரைப்படம் பார்க்கலாம். 1970 அனாதை ஆனந்தன் என் அண்ணன் எங்கள் தங்கம் எங்க மாமா எங்கிருந்தோ வந்தாள் எதிர்காலம் ஏன் கல்யாண ஊர்வலம் கண்ணன் வருவான் கண்மலர் கஸ்தூரி திலகம் காதல் ஜோதி காலம் வெல்லும் காவியத் தலைவன் சங்கமம் சி.ஜ.டி.சங்கர் சிநேகிதி சொர்க்கம் தரிசனம் தலைவன் தபால்காரன் தங்கை திருடாத திருடன் திருமலை தென்குமரி தேடிவந்த மாப்பிள்ளை நடு இரவில் நம்ம குழந்தை நம்மவீட்டு தெய்வம் நவக்கிரகம் நிலவே நீ சாட்சி நூறாண்டு காலம் வாழ்க பத்தாம் பசலி பாதுகாப்பு பெண் தெய்வம் மாலதி மாணவன் மாட்டுக்கார வேலன் ராமன் எத்தனை ராமனடி வியட்நாம் வீடு விளையாட்டுப்பிள்ளை வீட்டுக்கு வீடு வைராக்கியம் ஜீவனாடி 1969 அஞ்சல் பெட்டி 520 அடிமைப் பெண் அக்கா தங்கை அன்பளிப்பு அன்னையும் பிதாவும் அத்தைமகன் அவரே என் தெய்வம் ஆயிரம் பொய் இரத்த பேய் இரு கோடுகள் உலகம் இவ்வளவு தான் ஜந்து லட்சம் ஓடும் நதி கண்ணே பாப்பா கன்னிப் பெண் காப்டன் ரஞ்சன் காவல் தெய்வம் குருதட்சனை குலவிளக்கு குழந்தை உள்ளம் சாந்தி நிலையம் சிங்கப்பூர் சீமான் சிவந்த மண் செல்லப் பெண் தங்கச் சுரங்கம் தங்க மலர் தாலாட்டு திருடன் துலாபாரம் துணைவன் தெய்வமகன் நம்நாடு நான்கு கில்லாடிகள் நில் கவனி காதலி நிறைகுடம் பால் குடம் பூவா தலையா பெண்ணை வாழவிடுங்கள் பொன்னு மாப்பிள்ளே பொற்சிலை மகனே நீ வாழ்க மகிழம்பூ மனைவி மனசாட்சி மன்னிப்பு வா ராஜா வா 1968 அன்பு வழி அன்று கண்ட முகம் உயர்ந்த மனிதன் உயிரா மானமா எங்க ஊர் ராஜா என் தம்பி எதிர் நீச்சல் ஒளி விளக்கு கலாட்டா கல்யாணம் கல்லும் கனியாகும் கணவன் கண்ணன் என் காதலன் காதல் வாகனம் குழந்தைக்காக குடியிருந்த கோயில் சக்கரம் சத்தியம் தவறாதே சிரித்த முகம் செல்வியின் செல்வம் சோப்பு சீப்பு கண்ணாடி டில்லி மாப்பிள்ளை டீச்சரம்மா தாமரை நெஞ்சம் தில்லானா மோகனாம்பாள் திருமால் மெருமை தேவி தெய்வீக உறவு தேர் திருவிழா நாலும் தெரிந்தவன் நிமிர்ந்து நில் நீயும் நானும் நீலகிரி எக்ஸ்பிரஸ் நேர்வழி பணக்கார பிள்ளை பணமா பாசமா பால் மனம் புதிய பூமி புத்திசாலிகள் பூவும் பொட்டும் பொம்மலாட்டம் முத்துச் சிப்பி மூன்றெழுத்து ரகசிய போலீஸ் 115 லட்சுமி கல்யாணம் ஜீவனாம்சம் ஹரிசந்திரா 1967 அனுபவி ராஜா அனுபவி அனுபவம் புதுமை அதே கண்கள் அரச கண்கள் ஆலயம் உயிர் மேல் ஆசை இரு மலர்கள் ஊட்டி வரை உறவு எதிரிகள் ஜாக்கிரதை எங்களுக்கும் காலம் வரும் கற்பூரம் கந்தன் கருணை கண்கண்ட தெய்வம் காவல்காரன் காதல் பறவை காதலித்தால் போதுமா சபாஷ் தம்பி சீதா சுந்தரமூர்த்தி செல்வமகள் தங்கை தங்கக் கம்பி தாய்க்குத் தலைமகன் திருவருட்செல்வர் தெய்வச்செயல் நான் நான் யார் தெரியுமா நினைவில் நின்றவள் நெஞ்சிருக்கும் வரை பவானி பந்தயம் பக்த பிரகலதா பட்டத்து ராணி பட்டணத்தில் பூதம் பாலாடை பாமா விஜயம் பெண்ணே நீ வாழ்க பெண் என்றால் பெண் பேசும் தெய்வம் பொன்னான வாழ்வு மகராசி மனம் ஒரு குரங்கு மாடிவீட்டு மாப்பிள்ளை முகூர்த்த நாள் ராஜாத்தி ராஜாவீட்டு மாப்பிள்ளை வாலிபவிருந்து விவசாயி 67-ல் என்.எஸ்.கிருஷ்ணன் 1966 அண்ணாவின் ஆசை அவன் பித்தனா அன்பே வா இரு வல்லவர்கள் எங்க பாப்பா காதல் படும்பாடு குமரிப் பெண் கொடிமலர் கௌரி கல்யாணம் சந்திரோதயம் சரஸ்வதி சபதம் சாது மிரண்டால் சின்னஞ்சிறு உலகம் சித்தி செல்வம் தனிப் பிறவி தட்டுங்கள் திறக்கப்படும் தாலிபாக்கியம் தாயே உனக்காக தாயின் மேல் ஆணை தேடிவந்த திருமகள் தேன் மழை நம்ம வீட்டு மகாலட்சுமி நாடோடி நாம் மூவர் நான் ஆணையிட்டால் பறக்கும் பாவை பெரிய மனிதன் பெற்றால் தான் பிள்ளையா மதராஸ் டு பாண்டிச்சேரி மகாகவி காளிதாஸ் மணிமகுடம் மறக்க முடியுமா முகராசி மேஜர் சந்திரகாந்த் மோட்டார் சுந்தரம்பிள்ளை யார் நீ யாருக்காக அழுதான் ராமு லாரி டிரைவர் வல்லவன் ஒருவன் 1965 அன்புக்கரங்கள் ஆனந்தி ஆசை முகம் ஆயிரத்தில் ஒருவன் இதயக்கமலம் இரவும் பகலும் உன்னைப்போல் ஒருவன் எங்கவீட்டுப் பெண் எங்கவீட்டுப் பிள்ளை என்னதான் முடிவு ஒரு விரல் கன்னித்தாய் கல்யாண மண்டபம் கலங்கரை விளக்கம் கார்த்திகை தீபம் காட்டு ராணி காக்கும் கரங்கள் குழந்தையும் தெய்வமும் சரசா பி.ஏ. சாந்தி நாணல் நீ நீர்க்குமிழி நீலவானம் தாழம்பூ தாயின் கருணை திருவிளையாடல் பழநி படித்த மனைவி பணம் படைத்தவன் பணம் தரும் பரிசு பஞ்சவர்ணக்கிளி பூமாலை பூஜைக்கு வந்தமலர் மகனே கேள் வல்லவனுக்கு வல்லவன் வழிகாட்டி வாழ்க்கைப் படகு விளக்கேற்றியவள் வீர அபிமன்யு வெண்ணிற ஆடை ஹலோ மிஸ்டர் ஜமிந்தார் 1964 அல்லி அம்மா எங்கே அருணகிரி நாதர் ஆயிரம் ரூபாய் ஆண்டவன் கட்டளை உல்லாச பயணம் என் கடமை கர்ணன் கலைக்கோயில் கறுப்பு பணம் காதலிக்க நேரமில்லை கைகொடுத்த தெய்வம் சர்வர் சுந்தரம் தாயின் மடியில் தெய்வத் திருமகன் தெய்வத்தாய் தொழிலாளி நல்வரவு நவராத்திரி நானும் மனிதன் தான் பச்சை விளக்கு படகோட்டி பணக்கார குடும்பம் பாசமும் நேசமும் புதிய பறவை பூம்புகார் பொம்மை மகளே உன் சமத்து முரடன் முத்து ரிஷ்யசிங்கர் வழி பிறந்தது வாழ்க்கை வாழ்வதற்கே வீராங்கனை வேட்டைக்காரன் 1963 அன்னை இல்லம் அறிவொளி ஆசை அலைகள் ஆயிரங்காலத்து பயிர் ஆனந்த ஜோதி இருவர் உள்ளம் இதயத்தில் நீ இது சத்தியம் இரத்த திலகம் ஏழைப் பங்காளன் கல்யாணியின் கணவன் கடவுளைக் கண்டேன் கற்பகம் கலையரசி காட்டு ராஜா காஞ்சித் தலைவன் குங்குமம் குமைகள் ராதை குபேரத் தீவு கைதியின் காதலி கொஞ்சும் குமரி கொடுத்து வைத்தவன் சித்தூர் ராணிபத்மினி தர்மம் தலைகாக்கும் துளசி மாடம் நான் வணங்கும் தெய்வம் நானும் ஒரு பெண் நினைப்பதற்கு நேரமில்லை நீங்காத நினைவு பணத்தோட்டம் பரிசு பார் மகளே பார் புனிதவதி புரட்சிவீரன் புலித்தேவன் பெண்மனம் மணி ஓசை பெரிய இடத்துப் பெண் லவகுசா வானம்பாடி 1962 அன்னை அவனா இவன் அழகு நிலா ஆலயமணி ஆடிப்பெருக்கு இந்திரா என் செல்வம் எதையும் தாங்கும் இதயம் எல்லோரும் வாழவேண்டும் கண்ணாடி மாளிகை கவிதா காத்திருந்த கண்கள் குடும்பத்தலைவன் கொஞ்சும் சலங்கை சாரதா சீமான் பெற்ற செல்வங்கள் சுமைதாங்கி செந்தாமரை செங்கமலத் தீவு தாயைக்காத்த தனயன் தென்றல் வீசும் நாகமலை அழகி நிச்சய தாம்பூலம் நீயா நானா நெஞ்சில் ஓர் ஆலயம் பலே பாண்டியா படித்தால் மட்டும் போதுமா பந்த பாசம் பட்டினத்தார் பாத காணிக்கை பார்த்தால் பசி தீரும் பாசம் பிறந்த நாள் போலீஸ்காரன் மகள் மகாவீர பீமன் மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் மடாதிபதி மகள் மனிதன் மாறவில்லை மாடப் புறா மணிமண்டபம் ராணி சம்யுக்தா வடிவுக்கு வளைகாப்பு வளர் பிறை விக்ரமாதித்தன் வீரத்திருமகன் 1961 அக்பர் அன்பு மகன் அரசிளங்குமரி கப்பலோட்டிய தமிழன் குமுதம் கானல் நீர் குமார ராஜா எல்லாம் உனக்காக கொங்கு நாட்டு தங்கம் சபாஷ் மாப்பிள்ளை நல்லவன் வாழ்வான் நாகநந்தினி தாய் சொல்லை தட்டாதே தாயில்லா பிள்ளை திருடாதே தூய உள்ளம் தேன் நிலவு பணம் பந்தியிலே பங்காளிகள் பனித்திரை பாலும் பழமும் பாக்கிய லட்சுமி பாசமலர் பாவ மன்னிப்பு புனர் ஜென்மம் மல்லியம் மங்களம் மணப்பந்தல் மருதநாட்டு இளவரசன் மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே யார் மணமகன் ஸ்ரீ வள்ளி
  18. ஆடிக்கு அழைப்பதுபோல் ஆண்டு முழுவதுமே அழைத்துவிட்டால் பிரசவப் பிரச்சனையே இல்லை. 🤗
  19. இது தமிழ் இனத்திற்கு நன்றாகப் பொருந்துகிறது. இரக்க குணமே அந்த இனம் இன்று உலகில் அரசின்றி வாழ்வதற்குக் காரணமாகி இருக்கிறது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.