Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. சிறுவர்களாக இருந்த காலங்களில் ஊரில் குளிக்கக் கூடிய குளங்கள் இருந்ததால் நண்பர்களோடு போய் குளிப்போம். இந்தக் குளங்களில் நான்கு பக்கமும் கிணறு மாதிரி கொங்கிறீற்ரால் கட்டப்பட்ட துருசு என்று சொல்லப்படும் இடம் உள்ளது. எவருக்குமே நீச்சல் தெரியாது. ஆனாலும் ஒல்லித் தேங்காயின் உதவியுடன் எல்லோரும் இறங்கி நீந்துவோம். தற்செயலாக ஒல்லித் தேங்காய் அறுந்தால் தாழ வேண்டியது தான். ஒருபக்கத்து சுவர்மட்டும் பதிவாக இருக்கும். மற்றைய மூன்று பக்கங்களும் உயரமாகவே இருக்கும். அந்த நேரங்களில் கற்றுக் கொண்ட நீச்சலே இப்போதும் கை கொடுக்கிறது. இதே குளங்களில் எமது வயதானவர்கள் இறந்தும் இருக்கிறார்கள்.
  2. இந்தக் காணொளியில் எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய கேள்வி இவர்களின் வர்த்தகத்தை யாழில் நேரடியாக செய்ய நேரடி விமானசேவை செய்ய முடியாதாம். காரணம் யாழில் இறங்கி ஏறும் விமானங்களுக்கு இந்திய அனுமதி பெற வேண்டுமாம். இதனால் பெரும் பணம் விரயமாகும் என்கிறார்கள். இன்னுமொரு ஆச்சரியம் இலங்கை விமானங்களுக்கும் இந்தியாவே இறங்குவதற்கு அனுமதி பெற வேண்டுமாம். இலங்கையில் அதுவும் யாழில் விமான போக்குவரத்தை கட்டுப்படுத்த தனியான கோபுரம் இல்லையா?
  3. 🔴Exclusive - செல்வம் அடைக்கலநாதன் குறித்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளது! - selvam adaikalanathan">செல்வம் அடைக்கலநாதன் குறித்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளது!
  4. சிறி முன்பக்க கடிதத்தோடு நெஞ்சுவலி வராமல் விட்டது பிள்ளை செய்த புண்ணியம்.
  5. இது அவனிடம் இருந்து எடுத்த மாதிரி தெரியவில்லை. எப்படியோ உள்ளே போட்டால் சரி.
  6. இவன் எத்தனையாவது தடவை கைது செய்யப்படுகிறான்?
  7. இந்த புத்தகத்தை எரிப்பவர்கள் எல்லோரும் சாமியார்களாகவும் வயது போனவர்களாகவும் இருக்கிறார்களே? சிறியவர்கள் திருந்தி விட்டால் தங்கள் பாடு திண்டாட்டம் என்று பயந்திட்டார்களோ?
  8. ஒவ்வொரு வெங்காய அறுவடை மாதங்களிலும் அரசு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து விலையைக் குறைத்து உற்பத்தியாளர்களின் வருவாயை வீழ்த்துகிறதென்ற குற்றச்சாட்டு உள்ளது. இதில் அரசு கவனமெடுக்க வேண்டும்.
  9. ஒருவரை மிரட்டியுள்ளார்.பின்னர் அவர் இறந்துள்ளார். இதை ஏன் தீவிரவிசாரணை செய்யாமல் இருக்கிறார்கள்? ஒரு பெண்ணும் இதிலே சம்பந்தப்படுகிறார். ஏன் இன்னமும் அந்தப் பெண்ணை விசாரிக்கவில்லை?
  10. பாடினாள் ஒரு பாட்டு பால் நிலாவினில் நேற்று
  11. திரைப்படம்: டவுன் பஸ் பாடல் : பொன்னான வாழ்வு இசை : கே.வி.மகாதேவன் பாடலாசிரியர் : க.மு. ஷரிப் பாடகர்கள்: திருச்சி லோகநாதன் மற்றும் எம்.எஸ் ராஜேஸ்வரி
  12. கிழக்கு கரையில் எனது கண்ணில் பட்டால்அறியத் தருகிறேன். எவ்வளவு படிப்பு வசதி இருந்தும் சாவதற்று பந்தயம் பிடித்து ஓடுகிறார்.
  13. பாரஊர்தி பயணிகள் வாகனங்கள் ஓட்டுபவர்கள் கூடுதலானோர் வெற்றிலை பாக்கு பாவிக்கிறார்கள். இதில் சிலர் போதையூட்டப்பட்ட பாக்கு பாவிப்பதாக சொல்கிறார்கள். இலங்கை போனால் நானும் எப்போதாவது வெற்றிலை பாக்கு போடுவேன்.
  14. சிங்கள அரசு தமிழர்களின் இடங்களை ஆட்டையைப் போட சுலபமாக தமது ஆட்களை நியமித்திருக்கிறார்கள். ஒரே நாடு ஒரே மக்கள்.
  15. காலாவதியாகி விட்டது. அனேகமாக சுவியும் தமிழ்சிறியும் இணைக்கும் படங்கள் ஓரிரு நாட்களில் பார்க்கவில்லை என்றால் அப்புறம் பார்க்கவே முடியாது. இது தான் படம். இப்போது தெரிகிறதா? இப்போது தெரிகிறதா?
  16. மாகாணசபைக்கு அப்போதிருந்த அதிகாரங்களை விட இப்போது குறைவாகவே உள்ளது. எப்போதாவது நடைமுறைப்படுத்தினாலும் என்பதால் அதிகாரங்களை மெதுமெதுவாக மத்திக்கே நகர்த்துகிறார்கள். இவர்களிடம் போய் அதிகாரத்தை பகிர்ந்தளிக்குமாறு சொல்வது செவிடன் காதில் ஊதிய சங்கு தான்.
  17. இந்தியாவில் ஐந்து வருடமாக ஒருவன் நீதிமன்றமே நடத்தியிருக்கிறான் என்று கேள்விப்பட்ட பின் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற மாதிரி உள்ளது.
  18. நான்கு சுவர்களுக்குள்த் தான் சுதந்திரம் அப்பவும் இப்பவும் இருக்கிறது. அது அப்போ இப்போ பண மூட்டையே காணாமல் போயிருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.