இங்கு தரவுகள் தரவுகள் என்று கூவிக் கூவி விற்கிறார்கள்.
தரவுகள் யாரால் செய்யப்படுகிறது?
காப்பரேட்கம்பனிகள் அல்லது அவர்கள் நியமித்த அல்லது அவர்களுக்கு ஆதரவானவர்களால் நடத்தப்படுகிறது.
பழைய காலத்தில் கஞ்சி பழம்கஞ்சி என்று இருந்தது இன்று ஓட்கஞ்சி.
இந்த ஓட்சை எப்படியெல்லாம் சித்திரவதை செய்து எத்தனை கெமிக்கல்கள் கலந்து எங்களுக்கு தருகிறார்கள்.
நுhற்றுக் கணக்கான அரிசி இருந்தாக சொல்லப்படுகிறது.இன்று எத்தனை வகை அரிசிகள் உள்ளன.
இப்போ தை நெல்லை அவர்களிடமே வாங்க வேண்டுமென்கிறார்கள்.
அதே மாதிரி காய்கறிக்கான விதைகளுக்கும் இதே பிரச்சனை.
இப்போ இயற்கையான இறைச்சிக்கும் அலுவல் நடக்குது.
இன்னும் கொஞ்சகாலம் போக செயற்கை இறைச்சியைத் தான் சாப்பிடப் போகிறோம்.
இவை தான் காப்பரேட் கம்பனிகளின் தரவுகள்.