Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. சுதந்திரத்தின் பின் 80% முஸ்லிம்களுடன் இருந்த கஸ்மீரை சுதந்திர நாடாக விட்டு, இந்தியாவுடனா அல்லது பாகிஸ்தானுடனா இணைவது என்ற முடிவை அதன் இந்து மன்னராகிய ஹரி சிங்கிடம் விட்டனர் ஆங்கிலேயர். ஏதாவது ஒரு நாட்டுடன் இணையும் படி அவருக்கு ஆலோசனையும் வழங்கினர். மன்னர் சுவிற்சலாந்து போல் ஒரு குட்டி சுதந்திர அரசை வைத்கிருக்க எண்ணி, பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தம் போட்டார். அதே போல் ஒரு ஒப்பந்தம் இந்தியாவிடனும் போட வேலை நடந்து கொண்டிருந்தது. ஆனால் - அதற்குள் மஹராஜாவுக்கு எதிராக உள்ளூரில் கலவரம் வந்து, அதை அடக்க அவர் திண்டாடினார். இதை பாகிஸ்தான் தூண்டியதாக சொல்லபடுகிறது. அதே சமயம் - பதானிகள் கலக குழு என்ற போர்வையில் வடமேற்கில் இருந்து பாகிஸ்தானிகள் (இரானூவம் மாற்று வடிவில்) உள்ள நுழைந்து இடங்களை பிடிக்க - பீதியாகி போன மஹாராஜா ஒரு விசேட ஒப்பந்தம் மூலம் கஸ்மீரை இந்தியாவுடன் சேர்த்தார். இந்த ஒப்பந்த படி - இந்திய படைகள் கஸ்மீரில் நுழைந்து இப்போ இருக்கும் எல்லை கோடு வரை பாகிஸ்தான் படைகளை பின் தள்ளி, காஸ்மீர் 1/3 பாகிஸ்தானில், 2/3 இந்தியாவில் என பிளவுபட்டது. அப்போதும் கூட ஹரி சிங், இந்தியா, கஸ்மீரி தலைவர் பரூக் அப்துல்லா அனைவரும் - இறுதி முடிவு கஸ்மீரிகள் முடிவின் (சர்வஜன வாக்கெடுப்பு) படியே என கூறினர்.
  2. இஸ்லாமியர்கள் வாழும் பகுதி “இஸ்லாமிய குடியரசு” ஆக. ஏனைய பகுதிகள் “மதச்சார்பற்ற” இந்தியாவாகியது என்பதே உண்மை.
  3. போரில் தாம் வென்றுள்ளதாக அறிவித்தார் பாக் பிரதமர்!🤣 மோடி ஜி சமைஞ்ச பிள்ளை மாரி வீட்டுக்குள் இருக்காமல் வெளிய வாங்க ஜி. உங்க வீரம் எல்லாம் இந்தியாவில் வசிக்கும் அப்பாவி முஸ்லிம்கள், அல்லது எதிரணி அரசியல்வாதிகள் மீது மட்டும்தானா?
  4. உங்களால் முடிந்ததை முயன்றுள்ளீர்கள். இதே போல் ஜெ யுக்கு நல்ல ஆங்கிலம் பிடிக்கும் என நானும் ஒரு கடிதம் எழுதிகொடுத்தேன். நம்மால் முயலமட்டுமே முடியும். இதை ஒத்த முடிவை நன்னி தற்போது எடுக்கிறார்… #கண்ணில் படும் வரை பகிரவும் இந்தியாவை போல் “கராச்சியை கைப்பற்றும்” ஆட்கள் பாகிஸ்தானிலும் உள்ளார்கள் 🤣. அல்ஜசீரா, இந்த செய்தி இரெண்டுமே பாக் இராணுவ தலைமை சொன்னதாக சொல்கிறது. ஆனால் யாருக்கும் சொல்லவேண்டாம் என அமெரிக்கா கேட்டதாம். அமெரிக்கா என்ன இந்தியாவின் அம்மாவா🤣. பிள்ளை அவமானப்படும் என யோசிக்க.
  5. இந்த ஜோக்கை எண்ணி, எண்ணி சிரிக்கிறேன்🤣 டீச்சர் அம்மா ஜேவிபி இல்லை போலும். சட்டம் ரொம்ப ஸ்பீடா வேலை செய்யுது.
  6. இந்தியாவுக்கும், ஈழத்தமிழருக்கும் - காலத்துக்கு தேவையான வேண்டுகோள் இது. தேவையானோர் கண்ணில் படுமா? காதில் ஏறுமா? பிகு இலங்கையின் வடக்கு-கிழக்கில், எமக்கு குறைந்தபட்சம் இந்திய மாநிலங்களின் உரிமையை ஒத்த ஒரு அலகை இந்தியா பெற்றுதருமாயின் இந்தியாவை நான் வாழ்நாள் பூராவும் கண் மூடித்தனமாக ஆதரிக்க தயாராக உள்ளேன். என்னை போலவே 90 விடுக்காடு ஈழத்தமிழரின் சிந்தனையும் என்பது என்கணிப்பு. இந்தியா இனியாவது தன் நண்பர்கள் யார் என உணர்ந்து செயல்படவேண்டும். நடந்தைவை நடந்தையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
  7. 🤣 ஆரம்பிக்கிறது நீயா இருக்கலாம்… ஆனால் முடிக்கிறது நான் ஆகவே இருக்க வேணும் என சொல்லி அடிக்கிறான் பாக். கடைசி அடி தன்னுடையது என சொல்லும்படி இருக்க வேண்டும் என்பதால்தான் இந்த அடி. இந்தியா அடியை வாங்கி கொண்டு மூடி கொண்டு இருந்தால் போர் நிறுத்தம் நிலைக்கும். பாகிஸ்தானின் பொருளாதார சரிவு நிலைக்கும் அவர்களின் போரிடும் இயலுமைக்கும் சம்பந்தமில்லை. அவர்களின் போரை bankroll செய்வது சீனா. சீனா இருக்கும் வரை போர் தளபாடத்துக்கு பஞ்சம் வராது.
  8. உண்மைதான் கஸ்மீர் தலைவர் ஒமர் அப்துல்லா டிவீட்டியுள்ளார். அப்படி…இப்பதான் நிம்மதி… வாலி குப்புற படுத்தது போதும்…எழும்பி ஓடியாங்கோ…. இன்னும் செத்த கிளியிடம் இருந்து நோ சவுண்டு🤣
  9. https://www.facebook.com/share/v/1FRmPJ2vTm/?mibextid=wwXIfr இந்திய மீடியாவின் வாய் வீரத்தை பார்த்து கெக்கேபிக்கே என சிரிக்கும் பாக் இராணுவ பேச்சாளர்🤣. ஒரு புறாவுக்கு இத்துணை அக்கப்போரா🤣 யுத்த நிறுத்த அறிவிப்பின் பின்னர் - இரவில் காஸ்மீரின் தலைநகர் ஶ்ரீநகர் பலத்த குண்டு சத்தங்களால் அதிர்கிறதாம்.
  10. வடக்கனுக்கு மூன்று ரபேல் காலியானதோடு வயித்தால போகாதகுறை. தாமே வலிந்து தாக்கி, வாங்கி கட்டி கொண்டு - சவுதி கொடுத்த off-ramp ஐ பிடித்து ஒரு வழியாக போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள். இனி பேச்சுக்கு மட்டும் குறை இராது. கடந்த முறை பதான்கோட் தாக்குதலுக்கு பதில் கொடுத்த போது செய்ததுபோல் பாகிஸ்தான் நொட்டி போட்டு விடுவான் என நினைத்துப்போய் - செம்ம அடி🤣. சிந்தூர் (பொட்டு) வைக்க போய், அவன் உக்காத்யி வச்சு பின்னி, பூவைச்சு பவுடரும் போட்டு விட்டுட்டான்.
  11. விமானங்கள் ஒரு அணியாக (formation ) மேலெழும்பி நிலை எடுத்து தாக்கும். மறுபகுதியும் அதேபோல் மேலே நிலை எடுத்து பதில் தாக்குதல் நடக்கும். இதை dogfight என்பார்கள். 2ம் உலக யுத்தத்தில் ஜேர்மன் பிரித்தானிய விமானங்கள் இப்படி பலதடவை சண்டை பிடித்தன. ஆனால் அப்போ விமானங்கள் நெருங்கி வந்து போரிடும். இப்போ பலநூறு கிமி தொலைவில், அவரவர் நாட்டில் நின்றபடி ரேடார் மூலம் கண்டு, மிசைல் மூலம் தாக்குகிறனர். இதில் ஒரே சமயத்தில் இந்தியன் formation இல் நின்ற ஒன்றுக்கு மேற்பட்ட விமானங்கள் வீழ்ந்திருக்கலாம். நான் ஏற்றுகொள்ள மாட்டேன்🤣
  12. இந்த சிறுமி முன்னர் படித்த பாடசாலை பம்பலபிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி. அங்கேதான் சங்கரன் என்ற pedo காமுகனால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். பெற்றார் வேறு பள்ளிக்கு மாற்றிய பின், சங்கரனின் நண்பனான நாராயணபிள்ளை சிவானந்தராஜா அவரின் தனியார் வகுப்பில் வைத்து இதை சொல்லி பலநூறு மாணவர் முன் சிறுமியை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி தற்கொலைக்கு தூண்டினார். இந்த சுவாநந்தாராஜாதான் நான் சொன்ன ஜேவிபி ஊத்தை. நிழலியின் பதிவில் படத்தோடு விபரம் உள்ளது. இந்த ஊத்தை இராஸ்வரி டீச்சர் வயது போனதும், மகள் அவுஸ்ரேலியாவில் என்பதை வைத்து அந்த கட்டிடம், நிலம், டுயூட்டரி சகலதையும் லபக்கி கொண்டதாம். இதுக்குதான் சரோஜா அக்கா சப்போர்ட்.
  13. செய்யலாம்… ஆனால் கீதை சொல்வதை மனதில் கொள்ளல் வேண்டும். கடமையை செய், பலனை எதிர்பாராதே🤣
  14. ரிப்பளிக் டிவிக்காக சிட்னியில் இருந்து புத்தன்🤣
  15. இதை யாராவது இந்திய அரசியல் தலைமைகள், தலைமைகளுக்கு நெருக்கமானவர்கள் இருப்பின்…. அவர்கள் கண்ணில் காட்டி விடுங்கள். குறிப்பாக யாழ் களத்தை நோட்டமிடும் றோ அதிகாரிகள் (ரோ மாமாக்கள் அல்ல அவர்களுக்கு அந்தளவு அதிகாரம் இல்லை) இதை உங்கள் அரசியல் எஜமானார் கண்களுக்கு எடுத்துப்போங்கள். ஒரு காலத்தில் நேரு காந்தி படங்கள் தொங்கிய வீடுகள் நம் வீடுகள். இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் இயற்கையான உறவாக இருந்த ஒரே இனம் நாமே. இன்று உலகெங்கும் பரவி வாழும் நிலையில் நாம் இந்தியாவுக்கு மிகபலமானதான ஒரு நட்பு சக்தியாக இருந்திருப்போம். இலங்கையில் எமக்கென ஒரு சுயாட்ட்சி பிரதேசமும் இருந்துருப்பின். இன்று நிலைமை தலைகீழானமைக்கு - இந்தியாவின் அணுகுமுறையே பிரதான காராணம். இன்னமும் திருந்த இடமும், நேரமும் உண்டு. செத்தகிளிக்கு சிங்காரம் எதுக்கு🤣 முரளிக்கு மறை கழண்டு விட்டதா? நான் பார்க்க அநேகர் இருவரில் எவருக்கும் சார்பாக எழுதவில்லை. இரெண்டு பக்கமும் இராணுவம் அடி வாங்குவதை பார்த்து குதூகலிக்கிறோம். இதை ஒரு தப்பு எண்டு பேசிகொண்டு🤣 நீங்களும் திருப்பி சுடலாமே🤣
  16. இந்த ஊத்தைதான் சிறுமியை டியூசன் வகுப்பில் வைத்து அவமானப்படுத்தியதாம். இந்த ஊத்தைதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜேவிபி வேட்பாளர். இன்னும் இந்த ஊத்தை மீது ஒரு வழக்கும் இல்லை. சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு போட, அல்லது விசாரிக்கவாவது, சகல முகாந்திரமும் உள்ளது. ஆனால் இந்த ஊத்தையை ஜேவியும் குறிப்பாக சரோஜா அக்கா பாதுகாக்கிறனர். ஊத்தை தானாக சி ஐ டி க்கு போய், மானநஸ்டம் என புகார் கொடுக்கிறது. இவரின் நண்பர்தான் சிறுமி மீது பாலியல் குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்.
  17. இடமாற்றமா? இந்த கழிசறையையும் அதன் நண்பரையும் பிணையில் வரமுடியாத படி உள்ளே போட வேண்டும். ஆனால் ஜேவிபி இவர்கள் வீட்டுக்கு பொலிஸ் காவல் கொடுக்கிறது.
  18. மோடி ஜி, அமித் ஜி - இந்தியா கிரிகெட்டில் டி கப் தூக்கினால் கூட ஓடியந்து டிவிக்கு முன்னால் நிற்பார்கள். இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக இப்படி பெரிய வெற்றிகளை குவித்தும் மூன்று நாளா இருவரும் மிஸ்ஸிங். ஒரு வேளை தியானம், கியானம் ஏதும் செய்யினமோ🤣
  19. நீங்க 87-89 இல் இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழ்ந்தீர்களா? ஒரு வேளை அமெரிக்கன் அல்லது இஸ்ரேல்காரன் முஸ்லீம் போல வேடம் அணிந்து தாக்கி இருப்பானோ? இரெட்டை கோபுரம் முதல் பின்விழைவு தமக்கு ஆப்பாக அமைத்த முட்டாள்தனமான பல தீவிரவாத தாக்குதல்கள் உண்டு.
  20. பாலியல் வன்கொடுமையை மூடி மறைத்து, சிறுமி மீதே மனபிறழ்வு உள்ளவர் எனவும் விமர்சிக்கிறார் ஜேவிபி யின் சரோஜா அக்கா. எங்கே யாழ்கள அனுர காவடிகள்? பள்ளி மாறி போனபின் இன்னொரு பள்ளியில் உள்ள இந்த நபரின் ஆசிரியர்-நண்பர், இதே வன்கொடுமை விடயத்தை பலநூறு மாணவர்களுக்கு முன் சொல்லி அவமானப்படுத்தியதாலேயே சிறுமி உயிரை மாய்த்துள்ளார்.
  21. முடிச்சிவிட்டீங்க போங்க 🤣 பாக்கிஸ்தானை இந்தியா முடிந்த வகையில் எல்லாம் கிரிகெட்டில் ஒதுக்கியது. பாக்கிஸ்தான் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தே ஐ பி எல்லை நிறுத்தி விட்டது. பிகு போட்டியில் நான் வென்றதாக அறிவிப்பதுதான் நியாயமான முடிவாக இருக்கும் என கருத்து கணிப்புகள் சொல்வதாக இந்தியன் செய்தி சேனல்கள் சொல்கிறன🤣. பிரேக்கிங் நியூஸ் - ரிபப்லிக் டீவி கோஷான் முதலாம் இடத்தில் இருக்கும் புள்ளி பட்டியல் வெளியானது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.